Skip to content

தமிழகம்

பெஞ்சல் புயல்…. தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால்… 30 கிராம மக்கள் பாதிப்பு…

அரியலூர் மாவட்டத்தையும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கோட்டைக்காடு வெள்ளாற்றில் கடந்த 2013 ஆம் ஆண்டு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனையடுத்து பாலம்கட்டும் பணி 2017ம் தொடங்கப்பட்டு… Read More »பெஞ்சல் புயல்…. தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால்… 30 கிராம மக்கள் பாதிப்பு…

மழை பாதிப்பு….. உரிய நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  அதைத்தொடர்ந்து  முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: பெஞ்சல் புயல் காரணமாக  விழுப்புரம்,… Read More »மழை பாதிப்பு….. உரிய நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

அரியலூர்……. எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு மேல்நிலை… Read More »அரியலூர்……. எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

ஏற்காட்டில் நிலச்சரிவு….. போக்குவரத்து பாதிப்பு

பெஞ்சல் புயல் காரணமாக  சேலம் மாவட்டத்தில்  கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, சேலம் மற்றும் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிப்பு… Read More »ஏற்காட்டில் நிலச்சரிவு….. போக்குவரத்து பாதிப்பு

பக்கவாத நோய்… விழிப்புணர்வு மாரத்தான்…. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

பக்கவாதம் மற்றும் அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு, மாரத்தான் கோவையை அடுத்த கோவில் பாளையம் கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகம் முன்பாக நடைபெற்றது. தொடர்ந்து 28 வது ஆண்டாக நடைபெற்ற , இதன் துவக்க நிகழ்ச்சியில்… Read More »பக்கவாத நோய்… விழிப்புணர்வு மாரத்தான்…. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..

கரூரில் 73 ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு…. கலெக்டர் ஆய்வு..

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்கள் பணியிடங்கள் நிரப்ப தமிழ்நாடு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் மொத்தம் 67 விற்பனையாளர், 6 கட்டுனர்… Read More »கரூரில் 73 ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு…. கலெக்டர் ஆய்வு..

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் …… 2 நாட்கள் நடக்கிறது

தமிழ்நாடு சட்டமன்றம் வரும் 9ம் தேதி  கூடும் என ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இந்த நிலையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி, எத்தனை நாள் கூட்டத்தை நடத்துவது என ஆலோசிக்கப்பட்டது. இதில் 9 மற்றும்… Read More »தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் …… 2 நாட்கள் நடக்கிறது

ஹெச். ராஜா சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

  • by Authour

பாஜக  தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜாவுக்கு, சென்னை தனிக்கோர்ட்  இன்று 2 வழக்குகளில் தலா 6 மாதம் சிறைத்தண்டனை வழங்கியது.  இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்… Read More »ஹெச். ராஜா சிறை தண்டனை நிறுத்தி வைப்பு

கடலூர்…. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்… துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

பெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டமும் அதிகமாக பாதிக்கப்பட்டது.  அந்த பகுதிகளை துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  கடலூர் மாநகராட்சி  சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில்  நிவாரண… Read More »கடலூர்…. மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்… துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

பாஜக தலைவர் ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை…. தனிக்கோர்ட் அதிரடி

  • by Authour

பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா. இவர் 2018ம் ஆண்டு திமுக எம்.பி. கனிமொழி குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில்  எக்ஸ் தளத்தில் விமர்சனம் செய்திருந்தார்.  இது குறித்து கனி மொழி வழக்கு… Read More »பாஜக தலைவர் ஹெச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை…. தனிக்கோர்ட் அதிரடி

error: Content is protected !!