Skip to content

தமிழகம்

தவெகவில் செங்கோட்டையன்- நிர்மல்குமார் சூசக பதில்

  • by Editor

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டம் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த அக்டோபர் 17ஆம்… Read More »தவெகவில் செங்கோட்டையன்- நிர்மல்குமார் சூசக பதில்

வருகிற டிச.30ம் தேதி முடிவை அறிவிக்கிறார் ராமதாஸ்..!

  • by Editor

பாமகவின் அரசியல் நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமகவின் கூட்டணி குறித்த முடிவு, வருகிற டிசம்பர் 30ம் தேதி கூடும் பொதுக்குழு கூட்டத்தில்… Read More »வருகிற டிச.30ம் தேதி முடிவை அறிவிக்கிறார் ராமதாஸ்..!

இளையோர் ஹாக்கி உலகப் கோப்பை.. முன்னேற்பாடு-துணை முதல்வர் ஆய்வு

  • by Editor

இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறும் சென்னை ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இளையோர் ஹாக்கி உலகக்… Read More »இளையோர் ஹாக்கி உலகப் கோப்பை.. முன்னேற்பாடு-துணை முதல்வர் ஆய்வு

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  • by Editor

தமிழகத்தில் 4 மாவட்டகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நவ.29ல் ஆரஞ்ச் அலர்ட்… Read More »4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

பட்டுக்கோட்டை பெட்ரோல் பங்கில் கலப்படம் அம்பலம்- பாதி தண்ணீர், பாதி பெட்ரோல்

  • by Editor

பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில் விநியோகிக்கப்பட்ட பெட்ரோலில் பாதி அளவு தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 20க்கும் மேற்பட்ட பைக்குகளின் இன்ஜினில் கோளாறு… Read More »பட்டுக்கோட்டை பெட்ரோல் பங்கில் கலப்படம் அம்பலம்- பாதி தண்ணீர், பாதி பெட்ரோல்

நின்று போன ஸ்மிருதி மந்தனா கல்யாணம்..

  • by Editor

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மிருதி மந்தனா, தனது நீண்டகால காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுடன் நவம்பர் 23 அன்று திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிச்சயதார்த்த… Read More »நின்று போன ஸ்மிருதி மந்தனா கல்யாணம்..

ரயிலில் அடிப்பட்டு நர்சிங் மாணவர்-மாணவி பலி- பரிதாபம்

  • by Editor

பெங்களூரு சிக்கபானவரா ரெயில் நிலையத்தின் அருகே இளம்பெண், வாலிபர் பிணமாக கிடந்தனர். அவர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 2… Read More »ரயிலில் அடிப்பட்டு நர்சிங் மாணவர்-மாணவி பலி- பரிதாபம்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

  • by Editor

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக இருந்தது. இந்நிலையில், தென்குமரிக் கடல்… Read More »வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 உயர்வு

  • by Editor

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து 93ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து 11ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1600 உயர்வு

அடுத்த 48 மணி நேரத்தில் புயல்- வானிலை மைய இயக்குநர்

  • by Editor

அடுத்த 72 மணி நேரத்தில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா, “வங்கக்கடலில்… Read More »அடுத்த 48 மணி நேரத்தில் புயல்- வானிலை மைய இயக்குநர்

error: Content is protected !!