Skip to content

தமிழகம்

நான் எப்போதுமே விவசாயிதான் – எடப்பாடி பழனிசாமி

  • by Editor

விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை முறையாக கொள்முதல் செய்யவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை முறையாக… Read More »நான் எப்போதுமே விவசாயிதான் – எடப்பாடி பழனிசாமி

“SIR மூலம் பிற மாநிலத்தவர்களும் தமிழ்நாட்டில் ஓட்டுரிமை பெற விண்ணப்பம்”- அர்ச்சனா பட்நாயக்

  • by Editor

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ச்சனா பட்நாயக், “SIR விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத நபர்கள் விண்ணப்பிக்க போதுமான அவகாசம் தரப்பட்டுள்ளது.  விசாரணை இல்லாமல் எந்த… Read More »“SIR மூலம் பிற மாநிலத்தவர்களும் தமிழ்நாட்டில் ஓட்டுரிமை பெற விண்ணப்பம்”- அர்ச்சனா பட்நாயக்

நான் பணக்காரன் இல்லை என கூறிய விஷால்.. ஐகோர்ட் கேள்வி

  • by Editor

2019-ல் நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான “விஷால் பிலிம் ஃபாக்டரி” மூலம் “பீரமே வாகை சூடும்” படத்தை எடுத்தார். இதற்காக “கோபுரம் ஃபிலிம்ஸ்” என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் வாங்கினார்.… Read More »நான் பணக்காரன் இல்லை என கூறிய விஷால்.. ஐகோர்ட் கேள்வி

தஞ்சை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை…

  • by Editor

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மல்லிபட்டினம், சேதுபாவசத்திரம், கீழ தோட்டம் ஏரிப்புறக்கரை உள்ளிட்ட மீனவர் கிராமங்களில் இருந்து நாட்டுப்படடகு மற்றும் விசைப்படகுககளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகமாக… Read More »தஞ்சை மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை…

கடல் போல் காட்சியளிக்கும் விலை நிலங்கள்… நீரில் மூழ்கிய பயிர்கள்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,466 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில்… Read More »கடல் போல் காட்சியளிக்கும் விலை நிலங்கள்… நீரில் மூழ்கிய பயிர்கள்

நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

  • by Editor

முன்னாள் அ.தி.மு.க., அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான நத்தம் விஸ்வநாதன், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயர் ரத்த அழுத்தம் காரணமாக,… Read More »நத்தம் விஸ்வநாதன் மருத்துவமனையில் அனுமதி

டூவீலர் மீது கார் மோதி விபத்து… 4 பேர் காயம்

  • by Editor

சாலை ஓரம் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கார் மோதி கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயம்!. போலீசார் விசாரணை. திருப்பத்தூர் மாவட்டம், அனுமந்தஉபாசகர் தெரு பகுதியைச் சேர்ந்த ஶ்ரீதர் (40) என்பவர்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து… 4 பேர் காயம்

தக்காளி கிலோ.ரூ.70க்கு விற்பனை.. .இல்லதரசிகள் ஷாக்

  • by Editor

தமிழ்நாடு முழுவதும் தக்காளி விலை கடந்த வாரத்தைவிட இருமடங்காகியுள்ளது. பல இடங்களில் சில்லறை விலையில் தக்காளி கிலோ 70 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியுள்ளது.… Read More »தக்காளி கிலோ.ரூ.70க்கு விற்பனை.. .இல்லதரசிகள் ஷாக்

வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்பு

  • by Editor

வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு… Read More »வங்கக் கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்பு

எந்த ‘குறி’யாக இருந்தாலும் கவலையில்லை- விஜய் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

  • by Editor

 தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில், சமூக வலைதளங்களில் த.வெ.க. ஆதரவாளர்களை “தற்குறிகள்” என்று விமர்சிக்கும் நெட்டிசன்களை கடுமையாக சாடினார். “அதென்னப்பா அது… தற்குறியா!”… Read More »எந்த ‘குறி’யாக இருந்தாலும் கவலையில்லை- விஜய் பேச்சுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

error: Content is protected !!