Skip to content

தமிழகம்

அமிர்தகடேஸ்வரர் ஆலய வெள்ளி ரத வெள்ளோட்டம்….. அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம்  திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களின் நன்கொடையால்மட்டுமே 250கிலோ எடை கொண்ட வெள்ளி ரதம்  ரூ.3கோடி செலவில்   உருவாக்கப்பட்டது. இந்த வெள்ளி ரதத்தின் வெள்ளோட்டம் இன்று காலை நடைபெற்றது. அமிர்தகடேஸ்வரர் சந்நிதி முன்பாக… Read More »அமிர்தகடேஸ்வரர் ஆலய வெள்ளி ரத வெள்ளோட்டம்….. அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வௌ்ளி ரதம் வௌ்ளோட்டம்… அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் வெள்ளி ரதம் வெள்ளோட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்துகொண்டார்.தருமபுரம் ஆதீன பராமரிப்பில் இருக்கும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்களின் நன்கொடையால்மட்டுமே 250கிலோ… Read More »திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் வௌ்ளி ரதம் வௌ்ளோட்டம்… அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு…

வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு 100 டன் அரிசி….. திமுக வழங்கியது

  • by Authour

பெஞ்சல் புயல்  கடந்த 30ம் தேதி தாக்கியது. இதில்  விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி , சேலம், கள்ளக்குறிச்சி , திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.  பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள  மக்களுக்கு திமுக… Read More »வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு 100 டன் அரிசி….. திமுக வழங்கியது

அரியலூரில்….. ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அரியலூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு, முன்னாள் அரசு தலைமைக்கொறடாவும், அரியலூர் அதிமுக மாவட்ட  செயலாளருமான… Read More »அரியலூரில்….. ஜெயலலிதா நினைவு தினம் அனுஷ்டிப்பு

விழுப்புரம் மாவட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி ஜல்லிக்கட்டு அமைப்பினர்….

  • by Authour

பெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு திருச்சியை சேர்ந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு மீட்பு கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சி… Read More »விழுப்புரம் மாவட்டத்திற்கு உதவிக்கரம் நீட்டிய திருச்சி ஜல்லிக்கட்டு அமைப்பினர்….

துணைத்தலைவரின் கணவர் அத்துமீறல்……லால்குடி நகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி நகராட்சி அலுவலர்கள்,  தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இன்று காலை வழக்கம் போல பணிக்கு வந்தனர். திடீரென அவர்கள்  அலுவலகத்தின் வெளியே வந்து கதவை  சாத்திக்கொண்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி துணைத்தலைவர்… Read More »துணைத்தலைவரின் கணவர் அத்துமீறல்……லால்குடி நகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்

ஜெயலலிதா நினைவு நாள்…. நினைவிடத்தில் அதிமுக உறுதி மொழி

  • by Authour

முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று  சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.  அதிமுகவினர்   அங்கு சென்று மலர்வளையம் வைத்து  மரியாதை செலுத்தினர்.… Read More »ஜெயலலிதா நினைவு நாள்…. நினைவிடத்தில் அதிமுக உறுதி மொழி

ஜெயலலிதா நினைவு நாள்….. எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

  • by Authour

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மக்களால் மக்களுக்காகவே தன்னைகொண்டு, தன் ஈடு இணையில்லா மக்கள் நலத் திட்டங்களால் தமிழ்நாட்டு… Read More »ஜெயலலிதா நினைவு நாள்….. எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்…..ஒரு முருங்கைகாய் 50 ரூபாய்

  • by Authour

தமிழ் நாட்டில் முருங்கை சாகுபடி அதிகம் நடைபெறும் இடங்களில்  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி  பகுதியும் ஒன்று.  செடி முருங்கை, மர முருங்கை ஆகிய இரண்டும் இங்கு சாகுபடி செய்யப்பட்டு   தமிழ்நாடு  முழுவதும் இங்கிருந்து அனுப்பப்படுவதுடன் … Read More »சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில்…..ஒரு முருங்கைகாய் 50 ரூபாய்

விருப்பு ஓய்வு தலைமை ஆசிரியைக்கு பணம் தரவில்லை… உள்ளிருப்பு போராட்டம்…

கோவை, மதுக்கரை பகுதியில் உள்ள ஒன்றிய அரசுப் பள்ளிகளில் நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் மதுக்கரை ஒன்றிய அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் ஜெயந்திமாலா – வின் கணவருக்கு… Read More »விருப்பு ஓய்வு தலைமை ஆசிரியைக்கு பணம் தரவில்லை… உள்ளிருப்பு போராட்டம்…

error: Content is protected !!