Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை…

  • by Authour

  தென்கிழக்கு வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் வானிலை மையம் மழை பெய்யும் என அறிவித்திருந்த நிலையில் கடந்த மூன்று தினங்களாக மழை… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை…

வலுவிழந்தது பெஞ்சல் புயல்.. நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

கரையை கடந்த பெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… Read More »வலுவிழந்தது பெஞ்சல் புயல்.. நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..

அவரது குற்றச்சாட்டை மதிப்பதில்லை.. பொசுக்குனு கூறிய முதல்வர்..

  • by Authour

வங்கக் கடலில் உருவான “பெஞ்சல் புயல்” காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று கொளத்தூர்… Read More »அவரது குற்றச்சாட்டை மதிப்பதில்லை.. பொசுக்குனு கூறிய முதல்வர்..

சாலையில் சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு… நெல்வயல்களை சூழ்ந்த மழை நீர்…

  அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. அரியலூர் மாவட்டத்தில் அரியலூர்,ஜெயங்கொண்டம், செந்துறை, திருமானூர்,, தா.பழூர் ஆகிய சுற்று வட்டாரத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகின்றது. இதில் மாவட்டத்தில்… Read More »சாலையில் சாய்ந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு… நெல்வயல்களை சூழ்ந்த மழை நீர்…

அரியலூரில் கொட்டும் மழையில் ஐயப்ப பக்தர்கள் பால்குடம்

  • by Authour

அரியலூர் நகர் பகுதியில் அமைந்துள்ளது பாலபிரசன்ன சக்தி விநாயகர் ஆலயம். இந்த ஆலயத்தில் அமைந்துள்ள ஐயப்பனுக்கு 17 ஆம் ஆண்டு மண்டலாபிஷேக விழா இன்று நடைப்பெற்றது. இதனையொட்டி ஐயப்ப பக்தர்கள் அரியலூர் பேருந்து நிலையத்தில்… Read More »அரியலூரில் கொட்டும் மழையில் ஐயப்ப பக்தர்கள் பால்குடம்

புதுச்சேரி அருகே நகராமல் நிற்கும் பெஞ்சல் புயல்.. வானிலை மையம் தகவல்..

  • by Authour

பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இது குறித்து, வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: பெஞ்சல் புயல் புதுச்சேரிக்கு அருகில், நேற்று மாலை, 5.30 மணியளவில் கரையை… Read More »புதுச்சேரி அருகே நகராமல் நிற்கும் பெஞ்சல் புயல்.. வானிலை மையம் தகவல்..

ஆர்.எஸ்.எஸ் மாதிரி வேலை செய்யுங்க… அதிமுகவினருக்கு எடப்பாடி அட்வைஸ்..

  • by Authour

சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம், மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி ஆகியோர் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு… Read More »ஆர்.எஸ்.எஸ் மாதிரி வேலை செய்யுங்க… அதிமுகவினருக்கு எடப்பாடி அட்வைஸ்..

கரையை கடந்தது பெஞ்சல் புயல்.. பெரிய அளவில் பாதிப்பு இல்லை,,

  • by Authour

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இதற்கு பெஞ்சல் என பெயர் சூட்டப்பட்டது. இது, மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கக்கூடும் என வானிலை மையம் கணித்து இருந்தது.இது மெதுவாக… Read More »கரையை கடந்தது பெஞ்சல் புயல்.. பெரிய அளவில் பாதிப்பு இல்லை,,

விஜய் பங்கேற்கும் அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழா… திருமா புறக்கணிப்பு..

‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற தலைப்பில் வரும் 6-ம் தேதி சென்னையில் நூல் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் இவ்விழாவில் தவெக தலைவர்… Read More »விஜய் பங்கேற்கும் அம்பேத்கார் புத்தக வெளியீட்டு விழா… திருமா புறக்கணிப்பு..

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம்… அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…

  • by Authour

தமிழக மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் வங்க கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக வலுவெடுத்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில்… Read More »சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த டிச. 10 வரை அவகாசம்… அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு…

error: Content is protected !!