Skip to content

தமிழகம்

தஞ்சை….வாடகைக் கார் டிரைவர்களுக்கு…. நலவாரிய உறுப்பினர் அட்டை…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், வாடகைக் கார் ஓட்டுனர்களுக்கு, சிஐடியு அமைப்பு சாரா சங்கம் ஏற்பாட்டில் நலவாரிய உறுப்பினர் அட்டை பெற்று வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டச் செயலார் பி.என்.பேர்… Read More »தஞ்சை….வாடகைக் கார் டிரைவர்களுக்கு…. நலவாரிய உறுப்பினர் அட்டை…

தஞ்சை… தடுப்புச் சுவரின்றி…சாலையோர குளம்…. விபத்து ஏற்படும் அபாயம்..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடைவீதியில் இருந்து மல்லிப்பட்டினம் கடைவீதி வரை, கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் நான்கு சாலையோர குளங்கள் தடுப்பு சுவரின்றி, ஆபத்தான நிலையில் உள்ளன. சேதுபாவாசத்திரம் கடைவீதி அருகே உள்ள பள்ளிவாசல்… Read More »தஞ்சை… தடுப்புச் சுவரின்றி…சாலையோர குளம்…. விபத்து ஏற்படும் அபாயம்..

நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசவேண்டாம் என்றேன்……ஆதவ் நீக்கம் குறித்து திருமா. பேட்டி

  • by Authour

சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்தார். அப்போது வி.சி.க. சார்பில் திரட்டப்பட்ட ரூ.10 லட்சம் வெள்ள நிவாரண நிதியை முதலமைச்சரிடம் அளித்தார். முதல்-அமைச்சருடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய… Read More »நூல் வெளியீட்டு விழாவில் அரசியல் பேசவேண்டாம் என்றேன்……ஆதவ் நீக்கம் குறித்து திருமா. பேட்டி

382 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

அரியலூர் மாவட்டம்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று… Read More »382 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அரியலூர் கலெக்டர் அறிவிப்பு….

பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்…. புதுகையில் நடந்தது…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில், பாலின சமத்துவ உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., தலைமையில் இன்று (09.12.2024) அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்… Read More »பாலியல் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்…. புதுகையில் நடந்தது…..

தஞ்சை டிரைவர் படுகொலை….3 பேர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் சரண்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவில்  கிராமத்தைசேர்ந்தவர் சிவமணிகண்டன். மினி பேருந்து ஓட்டுநரான இவர், கடந்த சனிக்கிழமை அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே  இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 பேரால்… Read More »தஞ்சை டிரைவர் படுகொலை….3 பேர் ஜெயங்கொண்டம் கோர்ட்டில் சரண்

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம்….பேரவையில் நிறைவேற்றம்

தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம்  கொண்டு வரப்பட்டது. இந்த  தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மாநில உரிமைகள் பறிபோகும்போதே நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய… Read More »டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம்….பேரவையில் நிறைவேற்றம்

கரூர்..வாடகை கடைக்கு 18% ஜிஎஸ்டி வரி…திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கரூரில், கடை வாடகைக்கு விதிக்கப்பட்ட 18% ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்… Read More »கரூர்..வாடகை கடைக்கு 18% ஜிஎஸ்டி வரி…திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..

தாத்தாவின் வேண்டுதல்… 1017 மலை படியில் உருண்டு ஏறி பேரன் வழிபாடு…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1017 படிக்கட்டுகளுடன் மலை உச்சியில் அமையப்பெற்ற புகழ்பெற்ற இந்த சிவஸ்தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம்… Read More »தாத்தாவின் வேண்டுதல்… 1017 மலை படியில் உருண்டு ஏறி பேரன் வழிபாடு…

திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு

திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் கூட்டமைப்பினர்   இன்று  இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணியை சந்தித்து மனு அளித்தனர். கூட்டமைப்பின் தலைவர் எம்.மாரி(எ)பத்மநாபன் தலைமையில் செயலாளர் சந்தோஷ், ஆலோசனை தலைவர் sகலைமணி… Read More »திருவானைக்காவல் அடிமனை உரிமையாளர்கள் அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு

error: Content is protected !!