Skip to content

தமிழகம்

திருடிய பணத்தில் நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டி தந்த கொள்ளையன்..

சிறு வயதில் இருந்தே திருட்டு, கொள்ளை தொழிலில் ஈடுபட்டு வந்த கொள்ளையன், ஒரு நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டிக் கொடுத்ததாக கர்நாடகா போலீசார் தெரிவித்தனர். கர்நாடக தலைநகர் பெங்களூருவின் மாருதி நகரில் இருக்கும்… Read More »திருடிய பணத்தில் நடிகைக்கு ரூ.3 கோடியில் வீடு கட்டி தந்த கொள்ளையன்..

வால்பாறை அருகே யானை தாக்கி வௌிநாட்டு பயணி பலி….

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வாட்டர் ஃபால்ஸ் டைகர் பள்ளத்தாக்கு இடைப்பட்ட பகுதியில் ஒற்றைக் காட்டு யானை சாலையைக் கடக்க நின்று கொண்டிருந்த போது இரு… Read More »வால்பாறை அருகே யானை தாக்கி வௌிநாட்டு பயணி பலி….

கோவிலில் நிறுத்தப்பட்ட கார்… எடுக்க சொன்ன “பூசாரிக்கு” சரமாரி வெட்டு…. திருச்சியில் பரபரப்பு..

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பகவதிபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் வைரப் பெருமாள் இவரது மகன் சதீஷ்குமார் இவர் ஆட்டோ டிரைவர் வராகவும் மற்றும் பகவதி அம்மன் மற்றும் விநாயகர் கோவில் பூசாரிக்கவும்… Read More »கோவிலில் நிறுத்தப்பட்ட கார்… எடுக்க சொன்ன “பூசாரிக்கு” சரமாரி வெட்டு…. திருச்சியில் பரபரப்பு..

புகார் அளித்த பெண்ணிடம் “போட்டோ” கேட்ட கரூர் இன்ஸ்பெக்டர்… வைரல் ஆடியோ

கரூரில் அண்மையில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட வெங்கமேடு காவல் ஆய்வாளர் புகார் அளித்த பெண் ஒருவரிடம் போட்டோ அனுப்பும்படி பேசும் காட்சிகள் வைரலாகி வருகிறது.  கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் ஆய்வாளர் செந்தூர்பாண்டியன் கடந்த… Read More »புகார் அளித்த பெண்ணிடம் “போட்டோ” கேட்ட கரூர் இன்ஸ்பெக்டர்… வைரல் ஆடியோ

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களது அரசியல் பலிக்காது… காங்., செல்வபெருந்தகை…

  • by Authour

திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களது அரசியல் பலிக்காது என சென்னையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மத நல்லிணக்கத்தை கெடுக்க திருப்பரங்குன்றம் மக்களுக்கு எதிராக சில… Read More »திருப்பரங்குன்றம் முருகனிடம் உங்களது அரசியல் பலிக்காது… காங்., செல்வபெருந்தகை…

மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்…. வெறிச்செயல்…

சென்னை, அய்யா பிள்ளை தோட்டம் பகுதியில் வீடுகளில் வேலை பார்க்கும் 45 வயது தனம் என்பவரின் அக்கா மகள் செல்வி பேஸ்புக்கில் அறிமுகமான திருப்பூர் மாவட்டம் காளிமுத்து என்பவரை 3வருடங்களாக காதலித்து கடந்த ஆண்டு… Read More »மனைவியை கழுத்தறுத்து கொன்ற கொடூர கணவன்…. வெறிச்செயல்…

அமெரிக்க பெண்ணுடன் காதல்… கரம்பிடித்த தமிழக நாசா விஞ்ஞானி….

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா அருக்காவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர், தனது மனைவி ஆதிரை மற்றும் தனது இரண்டு மகன்களுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார்.… Read More »அமெரிக்க பெண்ணுடன் காதல்… கரம்பிடித்த தமிழக நாசா விஞ்ஞானி….

கும்பமேளா… திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி…

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டின் மகா கும்பமேளாவில் ஒவ்வொரு நாளும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரயாக்ராஜில் உள்ள கங்கை, யமுனை,… Read More »கும்பமேளா… திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி…

திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி…. அமைச்சர் சேகர்பாபு…

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நேற்று நடந்தது தேவையற்ற போராட்டம். அரசியல் மற்றும் தேர்தல் லாபத்திற்காக பாஜக நாடகம் நடத்துகிறது,ஒரு பொறுப்புள்ள தலைவர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக முழக்கம்… Read More »திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி…. அமைச்சர் சேகர்பாபு…

அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்…. த.வெ.க நகரம், ஒன்றியம் வட்டம் …முக்கிய அப்டேட்!

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கிய விஜய், அரசியல் களத்தில் முதலாம் ஆண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டார். தற்போது தான் மாவட்ட செயலாளர்கள் பொறுப்புகளை பெரும்பாலான பகுதிகளுக்கு நியமித்துள்ளார்.… Read More »அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்…. த.வெ.க நகரம், ஒன்றியம் வட்டம் …முக்கிய அப்டேட்!

error: Content is protected !!