Skip to content

தமிழகம்

பொள்ளாச்சி ஜிஎச்-ல் பெண் டாக்டர்கள்…கழிவறையில் ரகசிய கேமரா… பயிற்சி டாக்டர் கைது…. பரபரப்பு..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாகவும் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், செவிலியர்களும், பயிற்சி மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி… Read More »பொள்ளாச்சி ஜிஎச்-ல் பெண் டாக்டர்கள்…கழிவறையில் ரகசிய கேமரா… பயிற்சி டாக்டர் கைது…. பரபரப்பு..

தஞ்சை அருங்காட்சியகத்தில் இளந்தளிர் குழந்தைகள் திருவிழா… கொண்டாட்டம்..

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம், கலை ஆயம் சார்பில் நடைபெறும் இந்த விழாவை நேற்று மாவட்ட கலெக்டர் பா. பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். இதில், செவ்வியல் குரலிசை, பரதநாட்டியம் (தனி மற்றும் குழு)… Read More »தஞ்சை அருங்காட்சியகத்தில் இளந்தளிர் குழந்தைகள் திருவிழா… கொண்டாட்டம்..

உபியில் இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு…. கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

கோவை உக்கடம் பேருந்து நிலையம் அருகே உத்திர பிரதேசத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்திய இஸ்லாமிய இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய உ.பி காவல்துறை கண்டித்தும் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு நீதி கோரியும்… Read More »உபியில் இளைஞர்கள் மீது துப்பாக்கி சூடு…. கண்டித்து கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..

46 மொழிகளை சரளமாக பேசும் ”ராமநாதபுரம் மாணவர்”… திருச்சியில் கிளாசிக் விருது..பாராட்டு…

தாய்மொழியை கற்பதிலேயே பல சிரமங்கள் இருக்கும் நிலையில் இணைப்பு மொழியான ஆங்கிலத்தை கற்பது என்பது சொல்லவே வேண்டாம், அது கல்லூரி வரையிலும் மாணவர்களை ஏன் வேலைக்குச் சென்ற பிறகும் ஆங்கில புலமை மற்றும் பேச்சாற்றல்… Read More »46 மொழிகளை சரளமாக பேசும் ”ராமநாதபுரம் மாணவர்”… திருச்சியில் கிளாசிக் விருது..பாராட்டு…

சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்திய உரிமையாளர்கள்…

  • by Authour

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி பகுதிகள் வசிக்கக்கூடிய பொதுமக்கள் தங்களின் கார்களை பாதுகாப்பதற்காக வேளச்சேரி மேம்பாலத்தின் மேல் நிறுத்தி வைத்து வருகின்றனர்.… Read More »சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கார்களை நிறுத்திய உரிமையாளர்கள்…

இசைவாணி ஐயப்ப பாடல் விவகாரம்….நடிகர் எம்.எஸ். பாஸ்கர் எதிர்ப்பு…

  • by Authour

கானா பாடகி ‘ஐ எம் சாரி ஐயப்பா’ என்ற பாடலை பாடியதற்கு நடிகர் எம்.எஸ். பாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்து சர்ச்சையைக் கிளம்பும் வகையில் பாடலை பாடிய… Read More »இசைவாணி ஐயப்ப பாடல் விவகாரம்….நடிகர் எம்.எஸ். பாஸ்கர் எதிர்ப்பு…

மத்திய அமைச்சரை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் – அமரன் படக்குழு

  • by Authour

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இந்தப் படம் வீரமரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த நிலையில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன்… Read More »மத்திய அமைச்சரை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன் – அமரன் படக்குழு

பெஞ்சல் புயல் இரவு கரையை கடக்கும்…… முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

  • by Authour

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலையில் காரைக்கால் – மாமல்லபுரம் கடற்கரைக்கு பகுதிக்கு இடையே கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அப்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் முதல் காரைக்கால் வரையில்… Read More »பெஞ்சல் புயல் இரவு கரையை கடக்கும்…… முதல்வர் ஸ்டாலின் பேட்டி!

பெஞ்சல் புயல்…. சென்னையில் தியேட்டர்கள் -நகை கடைகள் மூடல்…

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்யும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நவ.30) திரையரங்குகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல் கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து நகை… Read More »பெஞ்சல் புயல்…. சென்னையில் தியேட்டர்கள் -நகை கடைகள் மூடல்…

பெஞ்​சல் புயல் எப்போது கரையை கடக்கும்?

  • by Authour

வங்​கக்​கடலில் நிலவிய ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் ‘பெஞ்​சல்’ புயலாக வலுப்​பெற்றுள்​ளது. இது இன்று காலை 5.30 மணி நிலவரப்படி இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கு கிழக்கே 150 கிமீ தொலைவிலும்,… Read More »பெஞ்​சல் புயல் எப்போது கரையை கடக்கும்?

error: Content is protected !!