Skip to content

தமிழகம்

ஜெயங்கொண்டம் அருகே கண் பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்த வாலிபர்…. குவியும் பாராட்டு

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காவிரி நீர் பாயும் கொள்ளிடக்கரை அருகில், நாலாபுரமும் நெற்பயிர்கள் சூழ்ந்து பசுமையாக காட்சி தரும் விவசாய நிலங்கள் மத்தியில் சீனிவாசபுரம் என்னும் சிற்றூர் உள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்ட… Read More »ஜெயங்கொண்டம் அருகே கண் பார்வையற்ற பெண்ணை திருமணம் செய்த வாலிபர்…. குவியும் பாராட்டு

“யாரைப் பற்றியும் கவலைப்படாத நகராட்சி தலைவர்” மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

  • by Authour

திருவாரூர் மாவட்டம்  கூத்தாநல்லூர் நகராட்சி தலைவராக இருப்பவர்  பாத்திமா பஷீரா. திமுகவை சேர்ந்தவர்.  இந்த நகராட்சியில்  தலைவரையும் சேர்த்து மொத்தம்  24 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் திமுக 18,  காங். 1,  இந்திய கம்யூ… Read More »“யாரைப் பற்றியும் கவலைப்படாத நகராட்சி தலைவர்” மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்

சாலை விபத்தில் தி.க. நிர்வாகி பரிதாப பலி….திருவெறும்பூர் அருகே பரிதாபம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள வ உ சி நகரை சேர்ந்தவர் மாரிமுத்து ( 65 ) இவர் திக கட்சியின் திருவெறும்பூர் ஒன்றிய தலைவராக இருந்தார். மேலும் துவாக்குடி பகுதியில் உள்ள… Read More »சாலை விபத்தில் தி.க. நிர்வாகி பரிதாப பலி….திருவெறும்பூர் அருகே பரிதாபம்…

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு….

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம், பேராவூரணி அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில், மீனவர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் மீன் பிடித்து கரைக்கு திரும்பினர். அப்போது மீனவர்கள் வலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமான… Read More »பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு….

எப்ஐஆர் லீக் விவகாரம்.. மேலும் சில க்ரைம் நிருபர்களுக்கு சம்மன்..?

  • by Authour

சென்னை அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவான, எப்.ஐ.ஆர்., ‘லீக்’ ஆனது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது. லீக் செய்த நபர்கள் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும்… Read More »எப்ஐஆர் லீக் விவகாரம்.. மேலும் சில க்ரைம் நிருபர்களுக்கு சம்மன்..?

தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்…. மத்திய அரசு தகவல்..

அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம், சூலூர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் உள்ள விமான ஓடுதளங்களை சீரமைத்து புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என மத்திய மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், வேலூர், நெய்வேலி,… Read More »தமிழ்நாட்டில் புதிதாக 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும்…. மத்திய அரசு தகவல்..

நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் தாக்கல் செய்த வழக்கு…கூகுள் நிறுவனத்துக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு..

  • by Authour

நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் தாக்கல் செய்த வழக்கில் கூகுள் மற்றும் இணையதளங்கள் பதிலளிக்க, டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. ஊடகங்களில் தன்னை குறித்து தவறான தகவல்கள் இடம் பெறுவது குறித்து… Read More »நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் தாக்கல் செய்த வழக்கு…கூகுள் நிறுவனத்துக்கு டில்லி ஐகோர்ட் உத்தரவு..

திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம், திருவையாறில் தருமபுர ஆதீனம் மடத்திற்கு சொந்தமான அறம் வளர்த்த நாயகி ஐயாறப்பர் கோயில் அமைந்துள்ளது. ஐயாறப்பர் எழுந்தருளியிருக்கும் கோயில் பல்லவ மன்னன் நந்தி வர்மன் காலத்தில் கட்டப்பட்டது. மூன்றாம் திருச்சுற்று கிழக்குக்… Read More »திருவையாறு ஐயாறப்பர் கோயில் கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் பங்கேற்பு

தேப்பெருமாநல்லூர் ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு ….

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. அப்போது தஞ்சாவூர் மாவட்டம் தேப்பெருமாநல்லூர் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: தேப்பெருமாநல்லூர் ஊராட்சி… Read More »தேப்பெருமாநல்லூர் ஊராட்சியை கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு ….

மன்னார்குடியில் ஒருவர் கைது: என்ஐஏ அதிரடி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்தவர் பாபா பக்ருதீன்(44). இவரது வீட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல்   என்ஐஏ சோதனை நடந்தது. சென்னையிலிருந்து ஒரு  இன்ஸ்பெக்டர்  தலைமையில் 3 பேர் கொண்ட… Read More »மன்னார்குடியில் ஒருவர் கைது: என்ஐஏ அதிரடி

error: Content is protected !!