Skip to content

தமிழகம்

கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்

  • by Authour

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் கிராமம் நொய்யல் பகுதியில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான நொய்யல் ஆறு கரையோர பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கன்னிமூல கணபதி, அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ கருப்பண்ண சுவாமி… Read More »கரூர் அருகே ஸ்ரீ செல்லாண்டியம்மன் கும்பாபிஷேகம்… 2000 பொதுமக்கள் தரிசனம்

அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  புதுக்கோட்டையில்  மாவட்ட அ.திமுக  அவைத்தலைவர் வி.ராமசாமி தலைமையில் அ.திமுகவினர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த  நிகழ்ச்சியில்முன்னாள்‌எம்.எல்.ஏக்கள்… Read More »அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், வயலுார் கிராமம், கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (49), அரசு பஸ் டிரைவர். இவர் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சை சென்னை நோக்கி இயக்கினார். பஸ்… Read More »திருச்சியில் பஸ் முன் பாய்ந்து வாலிபர் சாவு… போலீஸ் விசாரணை…

புதுகை திமுகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை

முன்னாள் முதல்வர்பேரறிஞர் அண்ணாவின்  56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  இதையொட்டி  புதுக்கோட்டையில் திமுக சார்பில் அமைதி  ஊர்வலம் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் மாவட்ட திமுக… Read More »புதுகை திமுகவினர் அண்ணா சிலைக்கு மரியாதை

வேங்கைவயல் வழக்கு – நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

  • by Authour

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம்  மனிதக்கழிவு  கலக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக… Read More »வேங்கைவயல் வழக்கு – நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்புடைய பீடி இலைகள் பறிமுதல்…

  • by Authour

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 150 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீடி இலைகள் கொண்டுச் செல்லப்பட்ட 2 வாகனங்களையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து… Read More »இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்புடைய பீடி இலைகள் பறிமுதல்…

கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி… தஞ்சை அருகே பரபரப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்த நாச்சியார் கோவில் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளில் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்… Read More »கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி… தஞ்சை அருகே பரபரப்பு…

வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து.. ரூ.50 லட்சம் மோசடி..

  • by Authour

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் நகைக்கடனுக்காக பெறப்பட்ட நகைகள் போலியானவை என தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. அவ்வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த ஜீவானந்தம் என்பவர் 15 வாடிக்கையாளர்கள் பெயரில் 21… Read More »வாடிக்கையாளர் பெயரில் போலி நகைகளை அடகு வைத்து.. ரூ.50 லட்சம் மோசடி..

இன்ஸ்டா காதலிக்காக மனைவி கொலை….

திருச்சி சிறுகனூரில், இன்ஸ்டாவில் பழகிய பெண்ணுக்காக, மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர்.  அரியலூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், இலக்கியா என்பவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன.. இந்த… Read More »இன்ஸ்டா காதலிக்காக மனைவி கொலை….

மத்திய பட்ஜெட் அல்ல….பீகார் மாநில நிதிநிலை அறிக்கை… எடப்பாடி கடும் விமர்சனம்.

மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு – செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.… Read More »மத்திய பட்ஜெட் அல்ல….பீகார் மாநில நிதிநிலை அறிக்கை… எடப்பாடி கடும் விமர்சனம்.

error: Content is protected !!