Skip to content

தமிழகம்

பக்ரீத் பண்டிகை… எம்பி துரை வைகோ வாழ்த்து

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEஇஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கிய நிகழ்வாய் கருதப்படும் இப்ராஹிம் நபி மற்றும் அவரது ஒரே மகன் பாலகன் இஸ்மாயில் நபி ஆகியவர்களின் அசாதாரணமான தியாகமும், உறுதியான இறைநம்பிக்கையும் பக்ரீத் பண்டிகையின் மையமாக விளங்குகிறது. அல்லாஹ்வின்… Read More »பக்ரீத் பண்டிகை… எம்பி துரை வைகோ வாழ்த்து

30 நாளில் பட்டா – முதல்வர் உத்தரவு, ப.சிதம்பரம் வரவேற்பு

விண்ணப்பித்த 30 நாளில் பட்டா தர வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் ஆணையை வரவேற்கிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் மத்திய  ஒன்றிய அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “விண்ணப்பித்த நாளில்… Read More »30 நாளில் பட்டா – முதல்வர் உத்தரவு, ப.சிதம்பரம் வரவேற்பு

முன்னாள் நீதிபதி ஜனார்த்தனம் மறைவு.. ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என முதல்வர் இரங்கல்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEசென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவு, நீதித்துறைக்கு மட்டுமல்ல சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்குவோருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள… Read More »முன்னாள் நீதிபதி ஜனார்த்தனம் மறைவு.. ‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என முதல்வர் இரங்கல்

குரூப் 1 ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம்  நிரப்பப்படும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி  வருகிறது. அந்த வகையில் மார்ச் 28ல் குரூப்… Read More »குரூப் 1 ஹால் டிக்கெட் வெளியீடு

பக்ரீத் பண்டிகை…பள்ளப்பட்டி ஆட்டு சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகை என்றாலே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பரபரப்பாக காணப்படும். பள்ளப்பட்டியில் முஸ்லிம் மக்கள் அதிகளவு உள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும், வெளி மாநிலங்களிலும் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரும்… Read More »பக்ரீத் பண்டிகை…பள்ளப்பட்டி ஆட்டு சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

ஐஐடியில் சேர்ந்த மலைவாழ் மாணவி-முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள   கல்வராயன்மலையில் உள்ள கருமந்துறை என்ற  மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் ஆண்டி.  இவரது மனைவி கவிதா. தையல் தொழிலாளி.கடந்த அண்டு ஆண்டி இறந்து விட்டார். கவிதா தான் தனது… Read More »ஐஐடியில் சேர்ந்த மலைவாழ் மாணவி-முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

ஓய்வூதியர்களுக்கான பொங்கல் பரிசு தொகை உயர்வு..

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-லிருந்து ரூ.6,000ஆக உயர்ந்துள்ளது. அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500லிருந்து ரூ.1,000ஆக உயர்ந்துள்ளது. சி, டி பிரிவு ஓய்வூதியதாரர்கள், அனைத்து வகை தனி… Read More »ஓய்வூதியர்களுக்கான பொங்கல் பரிசு தொகை உயர்வு..

ஆற்றல் அசோக்குமாரின் மனைவி மரணம்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆற்றல் அசோக்குமாரின் மனைவி கருணாம்பிகை, உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ. சரஸ்வதியின் மகளான இவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக… Read More »ஆற்றல் அசோக்குமாரின் மனைவி மரணம்

தவெக கொடி விவகாரம் – புஸ்ஸி ஆனந்த் மனுத்தாக்கல்

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றிருப்பதற்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் பெரியார் அன்பன் என்கிற இளங்கோவன் சென்னை முதல் உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு… Read More »தவெக கொடி விவகாரம் – புஸ்ஸி ஆனந்த் மனுத்தாக்கல்

தஞ்சையில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் ஆர்ப்பாட்டம்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiநாட்டின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் மற்றும் பழங்குடி இன மக்களை பாதுகாத்து வந்த மாவோயிஸ்டுகள் அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வந்த நிலையில் சுமார் 27 பேர் மீதான படுகொலையை கண்டித்தும், நீதி விசாரணை நடத்தகோரியும்… Read More »தஞ்சையில் இடதுசாரிகள் பொதுமேடை சார்பில் ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!