Skip to content

தமிழகம்

சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது

ஒரு சில ஆசிரியர்களின் சாதிய எண்ணத்தால் மாணவர்களிடைய சாதிய வன்முறைகள் நடக்கிறது. இதுபோன்ற வன்முறைகளை தடுப்பதற்கு பள்ளிகளில் சாதிய வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை… Read More »சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது

காதலன், காதலி தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் காளிதாஸ், இவரது மகள் திரிஷா( 20). இவரும் சென்னை செங்குன்றம் எடப்பாளையத்தை சேர்ந்த  ராபினும் (22) . இவர்கள் இருவரும் கடந்த 4… Read More »காதலன், காதலி தற்கொலை: போலீசார் விசாரணை

ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைப்பு

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் சட்ட விரோதமாக கைது செய்து, அடித்து உதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த… Read More »ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைப்பு

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல்… Read More »தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

பிள்ளைகளுக்கு, மகிழ்ச்சியான கற்றல் முறை இல்லை-அமைச்சர் மகேஷ்

  • by Authour

அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் திறன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்துகொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கி உரையாற்றினார்.… Read More »பிள்ளைகளுக்கு, மகிழ்ச்சியான கற்றல் முறை இல்லை-அமைச்சர் மகேஷ்

சைபர் கிரைம் மோசடி… ரூ.1010 கோடியை இழந்த பொதுமக்கள்-போலீசார் தகவல்

2025 ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், தமிழ்நாட்டில் சைபர் குற்றங்களால் பொதுமக்கள் ரூ.1010 கோடி இழந்துள்ளதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில், தேசிய சைபர் குற்றப் புகார்… Read More »சைபர் கிரைம் மோசடி… ரூ.1010 கோடியை இழந்த பொதுமக்கள்-போலீசார் தகவல்

அரவாக்குறிச்சியில் மட்டும் 50 ஆயிரம் பேர்.. முப்பெரும் விழாவிற்கு VSB இலக்கு

  • by Authour

கரூரில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் ஒரு லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளது என கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேச்சு.கரூரில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழா குறித்து அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்ன… Read More »அரவாக்குறிச்சியில் மட்டும் 50 ஆயிரம் பேர்.. முப்பெரும் விழாவிற்கு VSB இலக்கு

தவெக தலைவர் சுற்றுப்பயணம்… போலீசார் அனுமதி மறுப்பு-நீதிமன்றம் நாட முடிவு..

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகிற சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக வருகிற 13 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து விஜய் சுற்று பயணத்தை தொடங்க… Read More »தவெக தலைவர் சுற்றுப்பயணம்… போலீசார் அனுமதி மறுப்பு-நீதிமன்றம் நாட முடிவு..

ஆடுதுறை பே. தலைவர் கொலை முயற்சி சம்பவம்.. நாட்டு வெடிகுண்டு தயாரித்த நபர் தற்கொலை..

கடந்த 5ம் தேதி ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலினை ஒரு கும்பல் தாக்கியது . இதில் அதிர்ஷ்டவசமாக ம.க ஸ்டாலின் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட… Read More »ஆடுதுறை பே. தலைவர் கொலை முயற்சி சம்பவம்.. நாட்டு வெடிகுண்டு தயாரித்த நபர் தற்கொலை..

நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 22-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் பூச்சிவாக்கம் பகுதியில்… Read More »நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது

error: Content is protected !!