Skip to content

தமிழகம்

பூட்டை உடைத்துக்கொண்டுபோய் பதவியேற்றார் தஞ்சை பல்கலை பதிவாளர்

  • by Authour

தஞ்சை  தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பல்வேறு சர்ச்சைகளும், மோதல்களும் அவ்வப்போது எழுந்து வருகிறது. கடந்த 2017-2018 ம் ஆண்டுகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை, உரிய கல்வித் தகுதி இல்லாமல் முறைகேடாக,… Read More »பூட்டை உடைத்துக்கொண்டுபோய் பதவியேற்றார் தஞ்சை பல்கலை பதிவாளர்

கேலிக்கூத்தாக்கும் அண்ணாமலையை கண்டிக்கிறோம்…. ஆதி தமிழர் கட்சி

  • by Authour

ஆதித்தமிழர் கட்சியின் திருச்சி மத்திய மண்டல நிர்வாகிகள் பயிற்சி பட்டறை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் அருண் ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை மற்றும் செயற்குழு கூட்டம்… Read More »கேலிக்கூத்தாக்கும் அண்ணாமலையை கண்டிக்கிறோம்…. ஆதி தமிழர் கட்சி

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் இசைஞானி இளையராஜா சாமிதரிசனம்..

  • by Authour

திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம், கோயில் கட்டப்பட்டதற்கான எவ்வித ஆதாரம் இன்றி காணும் மிக தொன்மை வாய்ந்ததும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் போற்றப்படுகிறது. பல்வேறு புராதன சிறப்புகளைக் கொண்ட இந்த ஆலயத்திற்கு… Read More »திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் இசைஞானி இளையராஜா சாமிதரிசனம்..

பெண்கள் கல்விக்கு எந்த தடை வந்தாலும் உடைப்பேன், முதல்வர் சூளுரை

அரசு பள்ளிகளில் படித்து  பின்னர்  அரசு  கல்லூரிகளில்   சேரும்  மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 அரசு  வழங்கி வருகிறது.   அரசு உதவி பெறும்  பள்ளிகளில் படித்தவர்களுக்கும் இந்த திட்டத்தை  விரிவு படுத்த… Read More »பெண்கள் கல்விக்கு எந்த தடை வந்தாலும் உடைப்பேன், முதல்வர் சூளுரை

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்…

  • by Authour

கையில் பாம்பை வைத்துக்கொண்டு வீடியோ வௌியிட்ட டிடிஎஃப் வாசன். யூடியூப்பில் வீடியோ வௌியானதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் வாசன். முறையாக லைசன்ஸ் பெற்று வளர்ப்பதாக டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.  லைசென்ஸ் இருந்தாலும் பாம்பை இப்படி கையாளக்கூடாது… Read More »மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்…

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  தாராபுரத்தில் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா நெருங்கும் நிலையில்  பவானி கூட கரையைச் சேர்ந்த எண்பது பக்தர்கள் பாதயாத்திரை வந்தனர். அவர்கள் இன்று தாராபுரம் புறவழிச் சாலை வழியாக வரப்பாளையம்… Read More »பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் கார் மோதி பலி….

கேரளா பரம்பிக்குளம் பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…

  • by Authour

கோவை, ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்குட்பட்ட உலாந்தி டாப்சிலிப் வனசரகம் இப்பகுதிக்கு தமிழ்நாடு கேரளா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்து வந்தனர். தற்போது இப்பகுதியில் யானைகள் வளர்க்கும் முகாம்… Read More »கேரளா பரம்பிக்குளம் பகுதிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்…

பாதுகாப்பான தமிழகம் படைத்தே தீருவோம்… விஜய் கடிதம்..

  • by Authour

அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை தொடர்ந்து, அன்பு தங்கைகளே என குறிப்பிட்டு,தமிழக வெற்றிக்கழக  தலைவர் நடிகர் விஜய்  ஒரு  கடிதம் எழுதியுள்ளார். அதில்   கூறியிருப்பதாவது: கல்வி  வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள் ,… Read More »பாதுகாப்பான தமிழகம் படைத்தே தீருவோம்… விஜய் கடிதம்..

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம்… சத்குரு தகவல்..

கோவை மாவட்டம் ஈஷா சார்பில் நடைபெறும் பாரதத்தின் மாபெரும் விளையாட்டுத் திருவிழாவான 16-வது ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஐந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற போட்டியில் 40 ஆயிரம் மேற்பட்டோர் போட்டியில் கலந்து… Read More »காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 7 லட்சம் கிராமங்களில் ஈஷா கிராமோத்சவம்… சத்குரு தகவல்..

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாற்றி வழிபாடு

நாமக்கல் மாநகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர பிரமாண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்குஅருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினசரி அபிஷேகங்கள் மற்றும்… Read More »நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைமாலை சாற்றி வழிபாடு

error: Content is protected !!