Skip to content

தமிழகம்

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் போதிய மின்விளக்குகள் அமைக்க கோரி போராட்டம்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில்   உள்ளது பிரகதீஸ்வரர் ஆலயம்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாமன்னன் ராசேந்திரசோழனால் சோழர்களின் தலைநகராக அமைக்கப்பட்டது.தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகள் சோழர்களின் தலைநகராக விளங்கிய பெருமை இவ்வூருக்கு உண்டு. உலகச்சுற்றுலாத் தலமாகவும் உள்நாட்டு… Read More »கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் போதிய மின்விளக்குகள் அமைக்க கோரி போராட்டம்

தஞ்சை அருகே இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி மந்தக்கரை தெரு, பார்வதி வீரமணி என்பவரின் ஓட்டுவீடு நேற்று இரவு இடிந்து விழுந்தது. அதிஷ்டவசமாக வீட்டில் தூங்கி கொண்டியிருந்த 5 நபர்களை அருகில் இருந்தவர்கள் உயிருடன் மீட்டனர்.… Read More »தஞ்சை அருகே இடிந்து விழுந்த ஓட்டு வீடு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்..

தஞ்சை….. விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு… கலெக்டர் தகவல்….

  • by Authour

தஞ்சையில் நாளை நடக்க இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடர் மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை ( வெள்ளிக்கிழமை… Read More »தஞ்சை….. விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு… கலெக்டர் தகவல்….

உதயநிதி பிறந்தநாள்…. கரூர் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கிய திமுகவினர்..

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் திமுகவினர் நலத்திட்டங்கள் மற்றும் உணவுகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு… Read More »உதயநிதி பிறந்தநாள்…. கரூர் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கிய திமுகவினர்..

ஜனாதிபதி முர்மு வருகை…. திருச்சியில் ட்ரோன்கள் பறக்க 2 நாள் தடை

  • by Authour

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு  நாளை மறுநாள் விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதி முர்மு, திருவாரூர்  மத்திய பல்கலைக்கழகத்தில்  நடைபெறவுள்ள  பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க… Read More »ஜனாதிபதி முர்மு வருகை…. திருச்சியில் ட்ரோன்கள் பறக்க 2 நாள் தடை

பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி முதலியார் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன் குமார். இவர் திருச்சி மார்சிங் பேட்டை துர்க்கை அம்மன் கோவில் அருகாமையில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு 10 மணிக்கு… Read More »பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து கொள்ளை.. .திருச்சியில் சம்பவம்..

விபத்தில் பலியான பெண் போலீஸ்….. படங்கள்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பள்ளத்துபட்டியைச் சேர்ந்த மணிகண்டன்  என்பவரது மனைவி விமலா. மண்டையூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஏற்கனவே இவருக்கு 2 வயதில்… Read More »விபத்தில் பலியான பெண் போலீஸ்….. படங்கள்

இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை …… முதல்வா் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான  ஈவிகேஎஸ் இளங்கோவன்  கடந்த 1 வாரத்திற்கு முன் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  நுரையீரல் பிரச்னை காரணமாக மூச்சுவிட  சிரமம் ஏற்பட்டதால் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று… Read More »இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை …… முதல்வா் ஸ்டாலின் நலம் விசாரிப்பு

3 ஆண்டில் 1, 69, 564 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

  • by Authour

தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  வி. செந்தில் பாலாஜி இன்று அறிக்கை  வௌியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியதாவது… தமிழ்நாட்டில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட இந்தியாவிலேயே முதன் முறையாக 1989-1990 ஆண்டில் உழவர்களுக்கு இலவச மின்சாரத்… Read More »3 ஆண்டில் 1, 69, 564 விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு.. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

விபத்தில் இறந்த பெண் போலீஸ் விமலா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பள்ளத்துப்பட்டியை சேர்ந்தவர் விமலா. இவர் மண்டையூர் போலீஸ்  நிலையத்தில்  காவலராக பணியாற்றி வந்தார். 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இன்று காலை 9 மணிக்கு அவர் பணி… Read More »விபத்தில் இறந்த பெண் போலீஸ் விமலா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம்…. முதல்வர் அறிவிப்பு

error: Content is protected !!