Skip to content

தமிழகம்

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

  • by Authour

தமிழ்நாட்டில் ‘டெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை(TET) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான டெட் தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கான தேர்வு… Read More »டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

இன்ஸ்டாகிராமில் காதலன் பிளாக்: மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவி, இளைஞரை காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இடையே சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவியை இன்ஸ்டாகிராமில் காதலன் பிளாக் செய்துள்ளான். விரக்தியடைந்த கல்லூரி மாணவி இன்று சேப்பாக்கத்தில் உள்ள… Read More »இன்ஸ்டாகிராமில் காதலன் பிளாக்: மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

ரிதன்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் எந்த பலனுமில்லை

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அடுத்த கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள் ரிதன்யா(27). இவா் திருமணமாகி 78-வது நாளில் வரதட்சணைக் கொடுமையால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ரிதன்யா தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுக்க… Read More »ரிதன்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுவதில் எந்த பலனுமில்லை

டிடிவி குற்றச்சாட்டு …நயினார் நாகேந்திரன் விளக்கம்!

டிடிவி தினகரனுடன் எந்த கருத்து வேறுபாடுகளும் இருந்தது கிடையாது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக எங்களுடன் இல்லை, அமமுக இருந்தது என்று நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். இன்று சென்னையில் சித்தியாளர்களை சந்தித்து பேசிய… Read More »டிடிவி குற்றச்சாட்டு …நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சிறுமி கர்ப்பம்-விசாரணையில் சிக்கிய மளிகை கடைக்காரர்

வேலூரை சேர்ந்தவர் கஜேந்திரன் (54). இவர் வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் சிறிய அளவில் மளிகை கடை ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில்,… Read More »சிறுமி கர்ப்பம்-விசாரணையில் சிக்கிய மளிகை கடைக்காரர்

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழகம் திரும்பினார். இதனை தொடர்ந்து நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை(செப்.9) முதலமைச்சர்… Read More »நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…

ஆர்பி. உதயகுமார் தாயார் காலமானார்..

ஆர்பி. உதயகுமார் தாயார் காலமானார்!. அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி.  உதயகுமார் தயார் மீனாள் அம்மாள் (74) உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி… Read More »ஆர்பி. உதயகுமார் தாயார் காலமானார்..

சென்னை வந்த முதல்வரை வரவேற்ற VSB..

ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒரு வார காலம் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்து, விமானம் வழி சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை ஏர்போட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. … Read More »சென்னை வந்த முதல்வரை வரவேற்ற VSB..

17,613 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள்…முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நிறைவு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ஒருவாரகாலமாக ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தை நான் மேற்கொண்டேன்.… Read More »17,613 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள்…முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்-வைகோ நடவடிக்கை

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள்… Read More »மதிமுகவிலிருந்து மல்லை சத்யா நீக்கம்-வைகோ நடவடிக்கை

error: Content is protected !!