Skip to content

தமிழகம்

உரிமைத்தொகை, அரசு வீடு கேட்டு மறைமலை அடிகளாரின் பேத்தி கலெக்டரிடம் மனு..

  • by Authour

தனித்தமிழ் அறிஞர் மறைமலை அடிகளின் மகன் மறை.பச்சையப்பன். இவரது மனைவி காந்திமதி. இவர்களின் மகள் லலிதா(43). பி.காம் பட்டதாரியான இவர், தஞ்சாவூர் கீழவாசல் டபீர்குளம் பகுதியில் வசித்து வருகிறார். இவரது கணவர் ரா.செந்தில்குமார்(52) மாவு… Read More »உரிமைத்தொகை, அரசு வீடு கேட்டு மறைமலை அடிகளாரின் பேத்தி கலெக்டரிடம் மனு..

டெல்டாவில் கொட்டும் மழை..பல்கலை தேர்வுகள் ரத்து, 4 மாவட்டங்களுக்கு விடுமுறை..

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடலில், பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, தெற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை… Read More »டெல்டாவில் கொட்டும் மழை..பல்கலை தேர்வுகள் ரத்து, 4 மாவட்டங்களுக்கு விடுமுறை..

14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,… Read More »14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

பெண் எஸ்.பிக்கு செக்ஸ் டார்ச்சர்…….. மாஜி ஐஜி முருகன் கோர்ட்டில் ஆஜர்

  • by Authour

ஓய்வு பெற்ற ஐ.ஜி முருகன் கடந்த 2017-18 ம் ஆண்டில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஐ.ஜியாக பணியாற்றினார். அப்போது அவருடன் பணியாற்றிய பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார்… Read More »பெண் எஸ்.பிக்கு செக்ஸ் டார்ச்சர்…….. மாஜி ஐஜி முருகன் கோர்ட்டில் ஆஜர்

கடலூர் புதிய துறைமுகத்துக்கு அஞ்சலை அம்மாள் பெயர்….. அன்புமணி கோரிக்கை

  • by Authour

 பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடலூரில் இப்போதுள்ள பழைய துறைமுகத்துக்கு அருகில் 1000 ஏக்கர் பரப்பளவில் ரூ.2000 கோடி செலவில் புதிய துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு கடல்சார்… Read More »கடலூர் புதிய துறைமுகத்துக்கு அஞ்சலை அம்மாள் பெயர்….. அன்புமணி கோரிக்கை

அரியலூர்…. கலெக்டர் ஆபிசில் ராணுவ வீரர் தர்ணா…. இழுத்து சென்றதால்..பரபரப்பு…

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.  கடந்த செப்டம்பர் மாதம் 20ம்தேதி ரஞ்சித் குமாரின் தந்தை வீட்டு சுவர் கட்ட முயன்ற போது ஏற்பட்ட தகராறில்,… Read More »அரியலூர்…. கலெக்டர் ஆபிசில் ராணுவ வீரர் தர்ணா…. இழுத்து சென்றதால்..பரபரப்பு…

மாற்று திறனாளியிடம் குறைகேட்ட புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்றுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.  மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, பொதுமக்கள் மற்றும்  மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.  இந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன்… Read More »மாற்று திறனாளியிடம் குறைகேட்ட புதுகை கலெக்டர்

கோவையில் நடைபெற்ற கொங்கு உணவு சமையல் போட்டி…

கோவை ஃபுட்டீஸ் சார்பாக நடைபெற்ற சமையல் போட்டியில் கொங்கு நாட்டின் பாரம்பரிய சைவ,அசைவ, உணவுகளை ஆர்வமுடன் சமைத்த பெண்கள்.கோவையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோவை ஃபுட்டீஸ் (Kovai Foodies) எனும் முக நூல்… Read More »கோவையில் நடைபெற்ற கொங்கு உணவு சமையல் போட்டி…

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்

வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில்… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… 3 மாவட்டத்துக்கு நாளை ரெட் அலர்ட்

தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. விஜய்…

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச… Read More »தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. விஜய்…

error: Content is protected !!