Skip to content

தமிழகம்

திருவண்ணாமலை….. மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு….

  • by Authour

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெஞ்ஜல் புயல் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் கனமழை பெய்தது. தொடர்ந்து இடைவிடாமல் விடிய, விடிய பெய்த மழை நேற்றும் தொடர்ந்தது.பகல் வேளையில் மழையின் வேகம் அதிகரித்து காணப்பட்டது.திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர்… Read More »திருவண்ணாமலை….. மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு….

புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (2.12.2024)  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  மக்களின் குறைகளை கேட்டார். ஏராளமான மக்கள் மனு கொடுத்தனர்.  மாற்றுத்திறனாளிகளும் மனுக்களுடன் வந்திருந்தனர். அவர்கள்… Read More »புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

புதுச்சேரி…. மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

  • by Authour

பெஞ்சல் புயல்  புதுச்சேரியில் கரை கடந்தது. இதன் காரணமாக  புதுச்சேரி பெரும் பாதிப்புக்கு உள்ளானது.  பலர் உயிரிழந்துள்ளனர்.புதுச்சேரி மக்கள்  பெரும் பாதிப்புக்கு ஆளாகி  உள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரி  மாநில  முதல்வர் ரங்கசாமி இன்று… Read More »புதுச்சேரி…. மழையில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்…. முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

மழை நிவாரணபணி…..2 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

  • by Authour

மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தின் நிலவரத்தை  அமைச்சர் எ.வ.வேலுவிடம் கேட்டறிந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சு.முத்துசாமியையும், தருமபுரி மாவட்டத்திற்கு ஆர்.ராஜேந்திரனையும் பொறுப்பு அமைச்சராக  நியமித்து மீட்பு நடவடிக்கைகளை… Read More »மழை நிவாரணபணி…..2 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

மழை வெள்ளம்……திருச்சி-சென்னை போக்குவரத்து துண்டிப்பு

  • by Authour

பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ரயில்வே தண்டவாளங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது.  இதனால் தென் மாவட்டங்களுக்கு வரவேண்டிய பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.   திண்டிவனம் அருகே… Read More »மழை வெள்ளம்……திருச்சி-சென்னை போக்குவரத்து துண்டிப்பு

நீலகிரி-கோவைக்கு ரெட் அலர்ட்…

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி கோயம்புத்தூருக்கு ரெட்… Read More »நீலகிரி-கோவைக்கு ரெட் அலர்ட்…

அரியலூர் இலந்தைகுடத்தில் சேரும் சகதியுமான சாலை…. நாற்று நடும் போராட்டம்..

அரியலூர் மாவட்டம், இலந்தை கூடம் கிராமத்தில் கிராமத்தில் சுமார் 4000 குடும்பத்துக்கு மேல் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதிகளில் வருடம் தோறும் மழைக்காலங்களில் சேரும் சகதியமாக சாலை காணப்படும்.… Read More »அரியலூர் இலந்தைகுடத்தில் சேரும் சகதியுமான சாலை…. நாற்று நடும் போராட்டம்..

தென் பெண்ணை ஆற்றில் 2.45 லட்சம் கனஅடி வெள்ளம் பாய்கிறது

  • by Authour

தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில்  உற்பத்தியாகி,  கிருஷ்ணகிரி, தர்மபுரி,  திருவண்ணாமலை, விழுப்புரம்  மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடி கடலூரில கடலில் கலக்கிறது. பெஞ்சல் புயல்  காரணமாக   தென் பெண்ணை ஆற்றில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம்… Read More »தென் பெண்ணை ஆற்றில் 2.45 லட்சம் கனஅடி வெள்ளம் பாய்கிறது

பெஞ்சல் புயல்…. தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால்… 30 கிராம மக்கள் பாதிப்பு…

அரியலூர் மாவட்டத்தையும் கடலூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் கோட்டைக்காடு வெள்ளாற்றில் கடந்த 2013 ஆம் ஆண்டு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனையடுத்து பாலம்கட்டும் பணி 2017ம் தொடங்கப்பட்டு… Read More »பெஞ்சல் புயல்…. தற்காலிக தரைப்பாலம் உடைந்ததால்… 30 கிராம மக்கள் பாதிப்பு…

மழை பாதிப்பு….. உரிய நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று  விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு பணிகளை பார்வையிட்டார். பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.  அதைத்தொடர்ந்து  முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: பெஞ்சல் புயல் காரணமாக  விழுப்புரம்,… Read More »மழை பாதிப்பு….. உரிய நிவாரணம் வழங்கப்படும்…. முதல்வர் ஸ்டாலின் பேட்டி

error: Content is protected !!