Skip to content

தமிழகம்

கோவை வளர்ச்சிக்கு ரூ.200 கோடி….. முதல்வர் ஒதுக்கினார்….. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

  • by Authour

கோயமுத்தூர் விழா  கடந்த 23ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. டிசம்பர் 1ம் தேதி வரைஇந்த விழா  நடைபெறுகிறது.கோயமுத்தூர் விழா  நடைபெற்று வரும் நிலையில் டபுள் டக்கர் பேருந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.… Read More »கோவை வளர்ச்சிக்கு ரூ.200 கோடி….. முதல்வர் ஒதுக்கினார்….. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சீர்காழி அருகே சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமிதரிசனம்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் அமைந்துள்ள பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில். காசிக்கு இணையான 6 தலங்களில் ஒன்றாக இக்கோயில் விளங்குகிறது, ஆதிசிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிவனின் 5 முகங்களில் ஒன்றான… Read More »சீர்காழி அருகே சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் துர்கா ஸ்டாலின் சாமிதரிசனம்..

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி…. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக… Read More »வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி…. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்

டீயுடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சு திணறி சாவு…

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள குருவராஜ கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் அரிகிருஷ்ணன் (33). அவரது மனைவி அமுலு (27 ). இவர்களது 3 வயது பெண் குழந்தை வெங்கடலட்சுமிக்கு… Read More »டீயுடன் பிஸ்கட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சு திணறி சாவு…

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வலுபெறும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் .. 25-11-2024:கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்… Read More »4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாளை முதல் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை..

  • by Authour

  வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   இதையடுத்து நாளை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்… Read More »நாளை முதல் கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை..

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

கோவை மாவட்ட மாநகர திராவிட ஆட்டோ ஓட்டுனர் முன்னேற்ற சங்கத்தின் எல்.பி.எப் பொள்ளாச்சி நகர பகுதியில் பொள்ளாச்சி நகர மற்றும் தாலுக்கா ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்… Read More »உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

கரூர் விஷன் 2030 சார்பில் மராத்தான்.. அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்..

  • by Authour

2030-ஆம் ஆண்டுக்குள் கரூரின் வா்த்தக இலக்கு ரூ.50 ஆயிரம் கோடியை அடையும் வகையில், விஷன் – 2030 50k என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கரூரில்… Read More »கரூர் விஷன் 2030 சார்பில் மராத்தான்.. அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்..

இரண்டறை மணி நேரமாக 1009 மாணவ, மாணவியருக்கு நேரிடையாக மேடையில் பரிசு, சான்றிதழ்.. ஆச்சர்யப்படுத்திய அமைச்சர்..

  • by Authour

அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவியர்களின் கலைத்திறனை மேம்படுத்தும் வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டுதோறும் கலைத்திருவிழா என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த… Read More »இரண்டறை மணி நேரமாக 1009 மாணவ, மாணவியருக்கு நேரிடையாக மேடையில் பரிசு, சான்றிதழ்.. ஆச்சர்யப்படுத்திய அமைச்சர்..

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்…தஞ்சையில் அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2025 தொடர்பாக வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ஹரிஹரன் (ஆணையர் நில சீர்திருத்தம்) தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்… Read More »வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்…தஞ்சையில் அதிகாரிகள் ஆய்வு…

error: Content is protected !!