Skip to content

தமிழகம்

தார் சாலை அமைக்காததை கண்டித்து…. கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

கரூர் மாவட்டம் தென்னிலை முதல் கார்வழி வரை சுமார் 8 கிலோ மீட்டர் தார் சாலை கொண்டது. இந்த தார் சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சாலை… Read More »தார் சாலை அமைக்காததை கண்டித்து…. கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..

கோவையில் ”அமரன்” படத்தை இலவசமாக கண்டுகளித்த ராணுவ குடும்பத்தினர்…

  • by Authour

மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாக, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், அமரன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகியது.. நாடு முழுவதும் பெரும்… Read More »கோவையில் ”அமரன்” படத்தை இலவசமாக கண்டுகளித்த ராணுவ குடும்பத்தினர்…

மேற்கு மண்டல திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

  • by Authour

திமுக சட்டத்துறை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் திமுக சட்டத்துறை மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ தலைமையில்   நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக மின்சாரம் மற்றும்… Read More »மேற்கு மண்டல திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு..

வேலை வாங்கி தருவதாக சொன்னால் ஏமாற வேண்டாம்… அமைச்சர் மா.சு. எச்சரிக்கை…

சென்னை – சைதாப்​பேட்டை பெண்கள் மேல்​நிலைப்​பள்​ளி​யில் ‘ஊட்​டச்​சத்து உறுதி செய்’ திட்டம் நிகழ்வு நேற்று நடைபெற்​றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்​பிரமணியன் தாய்​மார்​களுக்கு ஊட்டச்​சத்து பெட்​டகங்களை வழங்​கினார். ஒருங்​கிணைந்த குழந்தை வளர்ச்​சித் திட்ட மாவட்ட… Read More »வேலை வாங்கி தருவதாக சொன்னால் ஏமாற வேண்டாம்… அமைச்சர் மா.சு. எச்சரிக்கை…

வேலுமணி, பாஜ.,சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு….

  • by Authour

தமிழகத்தின் தற்போது உள்ள அரசியல் சூழலில் எதிரும் புதிருமாக உள்ள கட்சிகளாக அதிமுகவும் பாஜகவும் இருந்து வருகிறது. இரு கட்சிகளின் அரசியல் தலைவர்களும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில்… Read More »வேலுமணி, பாஜ.,சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு….

புகையிலை பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்….

புகையிலை பயன்பாட்டை மறுப்பது அல்லது கைவிடுவது என்ற இலக்கோடு இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி புகையில்லா இளைஞர்கள் உலகம் 2.0 தொடங்கப்பட்டது. தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் புகையிலையிலிருந்து இளைஞர்… Read More »புகையிலை பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்….

2 மினி பஸ் முன்பு 3 ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு….. கரூரில் பரபரப்பு..

கரூர் ரயில் நிலையத்திற்கு முன்பு பயணிகளை யார் முதலில் ஏற்றி செல்வது என்று நிலவிய போட்டி – 2 மினி பேருந்துகள் முன்பு 3 ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு.… Read More »2 மினி பஸ் முன்பு 3 ஆட்டோக்களை நிறுத்தி இடையூறு….. கரூரில் பரபரப்பு..

காணாமல் போன பூசாரியின் மனைவி கரூரில் மீட்பு… இஸ்லாமிய தம்பதிக்கு நன்றி…

கோவை மாவட்டம், சரவணம்பட்டியை சேர்ந்தவர் கல்யாணராமன் (55). இவரது மனைவி கோமதி மீனாட்சி (47). இவர்களுக்கு வேம்பு வினோதினி (27) என்ற ஒரு மகள் உள்ளார்.  இந்த நிலையில் கடந்த 20-ஆம் தேதி கோமதி… Read More »காணாமல் போன பூசாரியின் மனைவி கரூரில் மீட்பு… இஸ்லாமிய தம்பதிக்கு நன்றி…

கோவையில் காங். கோஷ்டி மோதல்….மயூரா ஜெயக்குமாார் மீது வழக்கு

  • by Authour

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் கடந்த வாரம் கோவை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து டில்லி சென்ற அவரை வழியனுப்ப காங்கிரசார் விமான நிலையம் வந்திருந்தனர். அப்போது  காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா… Read More »கோவையில் காங். கோஷ்டி மோதல்….மயூரா ஜெயக்குமாார் மீது வழக்கு

வங்க கடலில் இன்று உருவாகும் சுழற்சி…. புயலாக மாறி 28ம் தேதி கோடியக்கரையில் கரை கடக்கும்

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது.இதன் காரணமாக தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று… Read More »வங்க கடலில் இன்று உருவாகும் சுழற்சி…. புயலாக மாறி 28ம் தேதி கோடியக்கரையில் கரை கடக்கும்

error: Content is protected !!