Skip to content

தமிழகம்

மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த 2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு..

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பூர் மேலத்தெரு பகுதியில் திருவிடைமருதூர் டிஎஸ்பி கீர்த்திவாசன் மேற்பார்வையில் பந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சட்ட விரோதமாக… Read More »மதுபாட்டில்கள் விற்பனைக்காக வைத்திருந்த 2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு..

தஞ்சையில் சம்பங்கி பூவை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டும் விவசாயிகள்….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி உட்பட சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் வாசனைப்பூவான சம்பங்கி பூ சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பங்கி பூ விழாக்காலங்களில் அதிக விலைக்கு விற்பனையாவதால் அதிக பரப்பில் தற்போது விவசாயிகள் சம்பங்கி பூவை… Read More »தஞ்சையில் சம்பங்கி பூவை சாகுபடி செய்ய ஆர்வம் காட்டும் விவசாயிகள்….

யானை தாக்கி நடை பயிற்சிக்கு சென்ற முதியவர் உயிரிழப்பு…. பரபரப்பு…

  • by Authour

கோவை புறநகர் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த வனத் துறையினரும் குழுக்கள் அமைத்து ஊருக்குள்… Read More »யானை தாக்கி நடை பயிற்சிக்கு சென்ற முதியவர் உயிரிழப்பு…. பரபரப்பு…

இரும்பை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு- முதல்வர் ஸ்டாலின் பிரகடனம்

கீழடி,   கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னையில் இன்று  நடந்தது.  இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.  கீழடி இணையதளத்தையும் இந்த… Read More »இரும்பை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு- முதல்வர் ஸ்டாலின் பிரகடனம்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால்….. தஞ்சை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை…

  • by Authour

தஞ்சை மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தடை செய்வது குறித்த கலந்தாலோசனை கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆணையர் கண்ணன் தலைமை தாங்கினார். மாநகர் நல… Read More »பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால்….. தஞ்சை மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை…

103வயது மாஜி வீரரின் வீடு தேடிச்சென்று உதவிய தஞ்சை கலெக்டர்

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடிநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு தேநீர் விருந்து கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில்  தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 150  முன்னாள் வீரர்கள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து… Read More »103வயது மாஜி வீரரின் வீடு தேடிச்சென்று உதவிய தஞ்சை கலெக்டர்

விபத்தில் சிக்கிய பெண்… சிகிச்சைக்கு அனுப்பி வைத்த மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதி புலிப்பட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி என்ற ஒரு பெண் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் இலுப்பூரில் இருந்து சொந்த ஊரான பிலிப்பட்டிக்கு சென்று கொண்டு இருந்தார் அப்போது… Read More »விபத்தில் சிக்கிய பெண்… சிகிச்சைக்கு அனுப்பி வைத்த மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்….

அரியலூரில் 37.6 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு….

மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் சுங்கத் துறையினரால் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 37.6 கிலோ மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் அழிக்கப்படட்டது. திருச்சி சுங்கத் துறையினர், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்… Read More »அரியலூரில் 37.6 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு….

மனைவியை கொன்று குக்கரில் வேக வைத்த முன்னாள் ராணுவ வீரர் …. கொடூரம்…

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் முன்னாள் ராணுவ வீரரான குருமூர்த்தி என்பவர் மனைவி மாதவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்திருந்தார். இந்நிலையில் மாதவிக்கும் குருமூர்த்திக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இருவரும் சண்டையில் ஈடுபட்டு… Read More »மனைவியை கொன்று குக்கரில் வேக வைத்த முன்னாள் ராணுவ வீரர் …. கொடூரம்…

நாமக்கல் பெண் 10வது முறை கர்ப்பம்… மருத்துவத்துறை அதிர்ச்சி…போலீசில் புகார்…

  • by Authour

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் கோபி ( 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (35). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சங்கீதா அடுத்தடுத்து 9… Read More »நாமக்கல் பெண் 10வது முறை கர்ப்பம்… மருத்துவத்துறை அதிர்ச்சி…போலீசில் புகார்…

error: Content is protected !!