Skip to content

தமிழகம்

அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999க்கு 20 மளிகைப்பொருட்கள் விற்பனை

  • by Authour

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999/- விலையில் 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தினை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி… Read More »அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் ரூ.999க்கு 20 மளிகைப்பொருட்கள் விற்பனை

அஸ்வின் சென்னை திரும்பினார், மாலை அணிவித்து வரவேற்பு

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் சூழல்பந்து வீச்சாளர் அஸ்வின்,  ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றார்.  அவர் 2வது டெஸ்டில் ஆடினார்.  பிரிஸ்பேனில் நடந்த  3வது டெஸ்டில் அவர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் நேற்று 3வது… Read More »அஸ்வின் சென்னை திரும்பினார், மாலை அணிவித்து வரவேற்பு

கரூர் சித்தி விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் தேர் வீதி விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு மூலவர் கணபதிக்கும் உற்சவர் கணபதிக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம். மார்கழி மாத சங்கடஹரா… Read More »கரூர் சித்தி விநாயகர் கோவிலில் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்…

தஞ்சை ஜிஎஸ்டி துணை ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய சிபிஐ

  • by Authour

மதுரை, அப்பன்திருப்பதியை சேர்ந்தவர்கள் வடிவேல், கார்த்திக். இருவரும் கூட்டு சேர்ந்து டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்தி வருகின்றனர். இவர்களது கம்பெனிக்கு ஜிஎஸ்டி வரி பாக்கி இருந்தது. இதனை செலுத்துவதற்காக பீபீ குளம் வருமான வரித்துறை அலுவலக… Read More »தஞ்சை ஜிஎஸ்டி துணை ஆணையர் வீட்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய சிபிஐ

அமித்ஷாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்… தவெக தலைவர் விஜய்…

  • by Authour

அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது X-தளத்தில் கூறியதாவது…  “யாரோ… Read More »அமித்ஷாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்… தவெக தலைவர் விஜய்…

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே ஓலையூர் பகுதியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர் கலைமாமணி என்பவர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மணப்பாறை பகுதி மருங்காபுரி கல்லுபட்டியை… Read More »மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

எழுத்தாளர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது

  • by Authour

பிரபல தமிழ் எழுத்தாளர் ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது  அறிவிக்கப்பட்டுள்ளது.  ‘திருநெல்வேலி எழுச்சியும்  வஉசியும் 1908’  என்ற நூலுக்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது.

அரியலூரில் பயனாளிகளுக்கு வேளாண்மை பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். செந்துறை ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தினை… Read More »அரியலூரில் பயனாளிகளுக்கு வேளாண்மை பொருட்கள் வழங்கிய கலெக்டர்…

கோவையில் கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் பைக் பேரணி…

  • by Authour

கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக கோவையில் ஏ.ஜே.கே.கலை அறிவியல் கல்லூரி பைக்கர்ஸ் கிளப் நடத்திய கிறிஸ்துமஸ் தாத்தா பைக் பேரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது..  இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் விழாவாக… Read More »கோவையில் கிறிஸ்துமஸ் தாத்தாக்களின் பைக் பேரணி…

வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்றது

  • by Authour

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை  சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த… Read More »வங்க கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தம் வலுப்பெற்றது

error: Content is protected !!