Skip to content

தமிழகம்

“தெனாலி பழனிசாமி”…. எடப்பாடிக்கு புதிய பெயர் வைத்தார் அமைச்சர் நேரு

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தாக்கி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு   வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக-வோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, அதனை மணிக்கொரு முறை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. அதிமுக பொதுக்குழுவில்… Read More »“தெனாலி பழனிசாமி”…. எடப்பாடிக்கு புதிய பெயர் வைத்தார் அமைச்சர் நேரு

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5 ஆண்டு சிறை….. திருச்சி கோர்ட் தீர்ப்பு….

  • by Authour

திருச்சி மாவட்டம் குணசீலத்தை சேர்ந்தவர் பிரசன்னா (24). இவர் கடந்த 2.12.2020 அன்று 7 வயது சிறுமியை அழைத்து வந்து, தன் வீட்டு கொல்லைப்புறத்தில் வைத்து பாலியல் ரீதியிலாக துன்புறுத்தியுள்ளார். இதில் மிரண்டுபோன சிறுமி… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு 5 ஆண்டு சிறை….. திருச்சி கோர்ட் தீர்ப்பு….

டூவீலரில் கொம்பேரி மூக்கன் பாம்பு… ஒர்க் ஷாப் ஊழியர் அதிர்ச்சி….

கோவை, ஆலாந்துறை அடுத்த ஹை ஸ்கூல் புதூரில் உள்ள ஸ்ரீ ஹரி என்ற இருசக்கர ஒர்க் ஷாப் நிலையம் உள்ளது. இங்கு இன்று காலை போளுவாம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி முனிராஜ்… Read More »டூவீலரில் கொம்பேரி மூக்கன் பாம்பு… ஒர்க் ஷாப் ஊழியர் அதிர்ச்சி….

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவை வருகிறார், பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

  • by Authour

திமுக இளைஞரணி செயலாளரும்,  துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நாளையும், நாளை மறுதினமும்  கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  அவரது நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு: நாளை(புதன்) … Read More »துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவை வருகிறார், பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

தமிழகத்தில் புயல், மழையால் 6.3லட்சம்ஹெக்டேர் பயிர்கள் சேதம்

தமிழகத்தில் ஏற்பட்ட  பெஞ்சல் புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்த ஆய்வு கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் வேளாண் துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட… Read More »தமிழகத்தில் புயல், மழையால் 6.3லட்சம்ஹெக்டேர் பயிர்கள் சேதம்

கரூர் அருகே லாரி-டூவீலர் மோதி விபத்து…. கல்லூரி மாணவர் பலி….

  • by Authour

கரூர் மாவட்டம், நெரூர் பகுதியைச் சேர்ந்த சேது (24) இவருடைய இளைய சகோதரர் ஸ்ரீதர் (23) இருவரும் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் படித்து வருகின்றனர். இன்று நெரூர் பகுதியில் இருந்து வாங்கல்… Read More »கரூர் அருகே லாரி-டூவீலர் மோதி விபத்து…. கல்லூரி மாணவர் பலி….

உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு இன்று பாராட்டு விழா, முதல்வா் பங்கேற்பு

  • by Authour

இளம் வயதிலேேயே உலக செஸ் சாம்பியன்  பட்டத்தை வென்றார் தமிழ்நாட்டை சேர்ந்த குகேஷ். அவரது சாதனையை  பாராட்டி தமிழ்நாடு அரசு சார்பில் இன்று  விழா நடத்தப்படுகிறது.. மாலை 6 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில்… Read More »உலக செஸ் சாம்பியன் குகேஷ்க்கு இன்று பாராட்டு விழா, முதல்வா் பங்கேற்பு

இரட்டை இலை விவகாரம் .. தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு..

  • by Authour

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஒன்றில்  ‘‘அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை… Read More »இரட்டை இலை விவகாரம் .. தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு..

முதல்வரின் செயலாளர்கள் கவனிக்கும் துறைகள் மாற்றியமைப்பு…

  • by Authour

தமிழக முதல்வரின் செயலர்களின் துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள முதல்வரின்செயலாளர் அனுஜார்ஜ் நீண்ட விடுப்பில் செல்வதால்  முதலமைச்சரின் தனிச் செயலாளர் (1) உமாநாத்திற்கு நிதி, மின்சாரம், உள்துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணி என 17 துறைகள்… Read More »முதல்வரின் செயலாளர்கள் கவனிக்கும் துறைகள் மாற்றியமைப்பு…

என்னை மையப்படுத்தி வதந்தி…. இளையராஜா வேண்டுகோள்..

  • by Authour

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் அர்த்த மண்டபத்துக்குள் செல்ல முயன்ற இசையப்பாளர் இளையராஜாவை தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இளையராஜா அதற்கு மறுப்பு தெரிவித்து தனது x-தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது..  என்னை மையமாக வைத்து… Read More »என்னை மையப்படுத்தி வதந்தி…. இளையராஜா வேண்டுகோள்..

error: Content is protected !!