Skip to content

தமிழகம்

அசாமிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா… கோவையில் 3 பேர் கைது…

கோவை ரயில் நிலையத்துக்கு அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் விரைவு ரயில் வந்தது. அந்த ரயிலில் கோவை ரயில்வே சிறப்பு காவல் துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது s2… Read More »அசாமிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா… கோவையில் 3 பேர் கைது…

குத்தாலத்தில் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம்… வெறிச்சோடிய கடைவீதி …

  • by Authour

கோயில் மனைகளில் குடியிருப்போர், சிறு வணிகம் செய்வோர், விவசாய நிலங்களை பயன்படுத்துவோருக்கு பல மடங்கு வாடகையை உயர்த்தி, அத்தொகையை முன் தேதியிட்டு செலுத்த நிர்பந்திக்கப்படுவதை கண்டித்து குத்தாலத்தில் வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி… Read More »குத்தாலத்தில் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம்… வெறிச்சோடிய கடைவீதி …

பொள்ளாச்சியில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

கோவை, பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழ்நாடு தழுவிய மறியல் அறப்போராட்டம் நடைபெற்றது.இதில் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்திற்கு… Read More »பொள்ளாச்சியில் மாற்றுதிறனாளிகள் மறியல் போராட்டம்…

22% ஈரப்பத நெல் கொள்முதல்: மத்தியக்குழு தஞ்சை வருகிறது

  காவிரி டெல்டா மாவட்டங்களில் 22% ஈரப்பதத்துடன் நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என  மத்திய  அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. அந்த கடிதத்தில், வடகிழக்குப் பருவமழை இந்த ஆண்டு காலதாமதமாக தொடங்கியதாலும்… Read More »22% ஈரப்பத நெல் கொள்முதல்: மத்தியக்குழு தஞ்சை வருகிறது

கரூர் அருகே பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்கள்…

கரூர் மாவட்டம் நெரூர் வடக்கு பகுதியில் உள்ள பட்டியலின மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு மனுக்கள் பெறும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடந்து வருகிறது. இதில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு… Read More »கரூர் அருகே பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்கள்…

பல்கலை வேந்தர் பதவி: வெற்றி பெறும்வரை சட்டப்போராட்டம்- முதல்வர் ஸ்டாலின் சூளுரை

  • by Authour

காரைக்குடி  அழகப்பா  பல்கலைக்கழகத்தில் இன்று  லட்சுமி  வளர்தமிழ் நூலகம்,  முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் ஏற்பாட்டில்  தனது  தாயார் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.  அதன் திறப்பு விழா மற்றும் அய்யன்  திருவள்ளுவர் நூலக திறப்பு விழா… Read More »பல்கலை வேந்தர் பதவி: வெற்றி பெறும்வரை சட்டப்போராட்டம்- முதல்வர் ஸ்டாலின் சூளுரை

திருமானூரில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் திருமானூர் எஸ் ஆர் நகரில் உள்ள பிரில்லியன்ட் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடைபெற்றது. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.ஜி.சந்தோசம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.… Read More »திருமானூரில் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் அமைச்சர் சிவசங்கர்…

திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Authour

சிவகங்கை மாவட்டத்தில் இன்றும், நாளையும் நடைபெறும் அரசு மற்றும் கழகத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார்.… Read More »திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தூர்வாரும் பணியின் போது இடிந்து விழுந்த 2 மாடி கட்டிடம்-ஓட்டு வீடு…. பதபதைக்கும் காட்சி…

  • by Authour

கோவை மாநகரம் சங்கனூர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது.மாநகராட்சி சார்பாக அந்த கால்வாயை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சங்கனூர் கால்வாய் அருகே கட்டப்பட்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் இரண்டு மாடி… Read More »தூர்வாரும் பணியின் போது இடிந்து விழுந்த 2 மாடி கட்டிடம்-ஓட்டு வீடு…. பதபதைக்கும் காட்சி…

காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

  • by Authour

திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை கரூர் மாவட்டம், மேலப்பாளையம் கிராமம், வடக்கு பாளையத்தை சேர்ந்த அஜித் (27) என்ற இளைஞர் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த… Read More »காதலியை கொலை செய்ய கூலிபடையுடன் காத்திருந்த காதலன் உட்பட 3 பேர் கைது..

error: Content is protected !!