Skip to content

தமிழகம்

நிவாரண பணி பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை- அமைச்சர் சேகர்பாபு பதிலடி

தமிழ்நாட்டில் பெய்த கனமழை காரணமாக விவசாயத் துறையில் ஏற்பட்ட சரிவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி (ஈபிஎஸ்) கடுமையாக விமர்சித்துள்ளார். 2020-21 அதிமுக ஆட்சியில் 4.5%ஆக இருந்த விவசாய வளர்ச்சி, 2024-25 திமுக… Read More »நிவாரண பணி பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை- அமைச்சர் சேகர்பாபு பதிலடி

மழையால் பாதிப்பு…ரூ.1.47 லட்சம் பேருக்கு காலை உணவு

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மழையால் பாதிப்பு ஏற்பட்டால் மக்கள் தங்குவதற்காக முகாம்களை தயார்நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்கிட உணவு, குடிநீர்,… Read More »மழையால் பாதிப்பு…ரூ.1.47 லட்சம் பேருக்கு காலை உணவு

திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்… கனிமொழி இரங்கல்

சேந்தமங்கலம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி (68), உடல்நலக்குறைவால் காலமானார். திமுக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னுசாமி, கடந்த சில நாட்களாக மாரடைப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.… Read More »திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி காலமானார்… கனிமொழி இரங்கல்

தங்கம் விலை இன்றும் குறைவு…

தமிழகத்தில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்து ஒரு பவுன் ரூ.93,600- க்கு விற்பனையானது . அதன் தொடர்ச்சியாக பிற்பகலில் கிராமுக்கு ரூ.160-ம், சவரனுக்கு ரூ.1,280-ம் குறைந்தது. இந்நிலையில், தங்கம் விலை 2-வது… Read More »தங்கம் விலை இன்றும் குறைவு…

கரூர் துயரம்.. அழுகையை விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பதிலடி…

உலகத் தமிழ்ச் சங்கத்தில் “தமிழ் முழக்கம்” என்ற ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம், அக்டோபர் 22 முதல் 27 வரை நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா இன்று (அக்டோபர் 22) அன்று… Read More »கரூர் துயரம்.. அழுகையை விமர்சித்தவர்களுக்கு அமைச்சர் மகேஷ் பதிலடி…

இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம்… சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி

தமிழகத்தில் நடப்பாண்டு நெல் விளைச்சல் அதிகரித்துள்ளதால், கடந்த ஆண்டுகளை விட 3 மடங்கு கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஏதாவது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும் என்றே நெல் முளைத்துள்ளது என்று எதிர்கட்சி தலைவர் கூறுகிறார் என… Read More »இந்த ஆண்டு நெல் விளைச்சல் அதிகம்… சொல்கிறார் அமைச்சர் சக்கரபாணி

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பலி… சோகம்

சிதம்பரம் அருகே உள்ள ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோதை(69). இவரது மகள் ஜெயா(40). இவர்கள் இருவரும் இன்று காலை வீட்டில் இருந்தனர். கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் இவர்களது ஓட்டு வீட்டின் சுவர்… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தாய், மகள் பலி… சோகம்

பிரபல பாடகரும் நடிகருமான டாண்டன் மாரடைப்பால் மரணம்

பிரபல பாடகரும் நடிகருமான ஃபக்கீர் என்று பிரபலமாக அழைக்கப்படும் ரிஷப் டாண்டன், டெல்லியில் மாரடைப்பால் காலமானார். தனது மனைவியுடன் மும்பையில் வசித்து வந்த டாண்டன், தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட டெல்லிக்கு சென்றிருந்த போது… Read More »பிரபல பாடகரும் நடிகருமான டாண்டன் மாரடைப்பால் மரணம்

சாதி- மதத்தை கடந்து கிராம மக்கள் கொண்டாடிய மயிலம் தீபாவளி

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் ஜாதி மத பேதங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களும் ஒன்று கூடி தீபாவளிக்கு அடுத்த நாள் மயிலம் தீபாவளியை… Read More »சாதி- மதத்தை கடந்து கிராம மக்கள் கொண்டாடிய மயிலம் தீபாவளி

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்ய… Read More »தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

error: Content is protected !!