Skip to content

தமிழகம்

தஞ்சை காமராஜ் மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான  காமராஜர் மார்க்கெட்டில் சுமார் 250 கடைகள் உள்ளன.  இங்குள்ள கடைகளுக்கு  விஸ்தீரணத்திற்கு தகுந்தபடி  ரூ.8 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.  வியாபாரம் மிகவும் குறைவாக நடந்து… Read More »தஞ்சை காமராஜ் மார்க்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

சென்னைக்கு வருது புயல்…. 28ம் தேதி இரவு கரையை கடக்கும்

  • by Authour

வங்க கடலில்  புதிதாக  ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இது  வரும் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி  25ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். 28ம் தேதி அது… Read More »சென்னைக்கு வருது புயல்…. 28ம் தேதி இரவு கரையை கடக்கும்

மயிலாடுதுறையில் சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு…. ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்

  • by Authour

சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு ஒருவாரமாக ஆட்டோக்களை இயக்க முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக குறறம்சாட்டி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளிக்க ஆட்டோக்களுடன் வந்த டிரைவர்கள் மாவட்ட ஆட்சியர் வராத நிலையில் நீண்ட… Read More »மயிலாடுதுறையில் சிஎன்ஜி கேஸ் தட்டுப்பாடு…. ஆட்டோ டிரைவர்கள் சாலை மறியல்

ஆசிரியை கொலை…. மாணவர்களுக்கு கவுன்சலிங்….. அமைச்சர் மகேஸ் தகவல்

  • by Authour

தஞ்சை மாவட்டம்  மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஸ் பொய்யாமொழி  நேற்று  சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்தார். பின்னர் ஆசிரியை… Read More »ஆசிரியை கொலை…. மாணவர்களுக்கு கவுன்சலிங்….. அமைச்சர் மகேஸ் தகவல்

நவ.26,27 ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் நவ.26, 27 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் நவ.25, 26 ஆகிய… Read More »நவ.26,27 ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

அமைச்சர் எ.வ. வேலு சென்ற விமானம்….அவசரமாக தரையிறக்கம்

  • by Authour

தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று கன்னியாகுமரியில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம்  தூத்துக்குடி சென்று அங்கிருந்து காரில் கன்னியாகுமரி செல்ல இருந்தார்.   தூத்துக்குடி… Read More »அமைச்சர் எ.வ. வேலு சென்ற விமானம்….அவசரமாக தரையிறக்கம்

உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்… அரியலூர் வட்டத்தில் கலெக்டர் ஆய்வு…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஒரு வட்டத்தை தேர்ந்தெடுத்து அவ்வட்டத்தில் உள்ள கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் அனைத்து துறை மாவட்ட நிலை… Read More »உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்… அரியலூர் வட்டத்தில் கலெக்டர் ஆய்வு…

ஆசிரியை கொலை…. கைதான வாலிபர் புதுகை சிறையில் அடைப்பு

  • by Authour

 தஞ்சை மாவட்டம்  மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை ரமணி நேற்று பள்ளியில் கொலை செய்யப்பட்டார்.இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட ரமணியின் முன்னாள் காதலன் மதன்குமாரை சேதுபாவா சத்திரம்  போலீசார் கைது செய்தனர்.   நள்ளிரவு வரை… Read More »ஆசிரியை கொலை…. கைதான வாலிபர் புதுகை சிறையில் அடைப்பு

பொள்ளாச்சி…ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் ரூ. 62லட்சம் காணிக்கை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவிலாகும் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆந்திரா கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிகின்றனர்,இந்தக் கோவிலில்… Read More »பொள்ளாச்சி…ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் ரூ. 62லட்சம் காணிக்கை….

தமிழ் தேசியத்தை உருவாக்கிதே திராவிட இயக்கம் தான்…..விஐடி வேந்தர் விஸ்வநாதன் பேச்சு

  • by Authour

தமிழியக்கம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தமிழியல் மற்றும் பண்பாட்டுப்புலம் சார்பில் சிந்து சமவெளி ஆய்வு நூற்றாண்டு விழா கருத்தரங்கம் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கருத்தரங்கை  துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம் தொடங்கிவைத்தார்.… Read More »தமிழ் தேசியத்தை உருவாக்கிதே திராவிட இயக்கம் தான்…..விஐடி வேந்தர் விஸ்வநாதன் பேச்சு

error: Content is protected !!