Skip to content

தமிழகம்

தேசிய அளவிலான உறைவாள் போட்டி.. வௌ்ளி பதக்கம் வென்ற தஞ்சை மாணவி …

  • by Authour

ஹரியானா மாநிலம் பஞ்சகுல்லாவில் நடந்த தேசிய அளவிலான உறைவாள் (sqay) போட்டியில் தஞ்சையை சேர்ந்த மாணவி இரண்டாமிடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஹரியானா மாநிலம் பஞ்சகுல்லாவில் உள்ள தேவிலால் விளையாட்டு மைதானத்தில், 25-வது… Read More »தேசிய அளவிலான உறைவாள் போட்டி.. வௌ்ளி பதக்கம் வென்ற தஞ்சை மாணவி …

பெரியாரின் பேரனுக்கு அரசு மரியாதை.. பெரியாரின் கொள்கை வழி பேரனுக்கு நன்றி..

  • by Authour

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டல குழு கூட்டம் மண்டல தலைவர் ஸ்ரீராமுலு தலைமையில் இன்று நடந்தது. கூட்டம். தொடங்கியதும்,  மறைந்த காங்கிரஸ் எம். எல்.ஏ. இளங்கோவனுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை மத்திய சென்னை கிழக்கு… Read More »பெரியாரின் பேரனுக்கு அரசு மரியாதை.. பெரியாரின் கொள்கை வழி பேரனுக்கு நன்றி..

5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

  • by Authour

தமிழ்நாட்டில்,  5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் அந்தஸ்து உயர்த்தப்பட்டு  அவர்கள்  கூடுதல் தலைமை செயலாளர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு: வருவாய்த்துறை முதன்மை செயலாளர்  அமுதா,  இளைஞர் நலன் மற்றும்… Read More »5 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவு…… ஒப்பிட்டு பார்க்க தமிழக அரசு வேண்டுகோள்

  • by Authour

நாட்டிலேயே தமிழகத்தில்தான் குறைவாக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: “வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரக் கட்டணம் இந்திய அளவில் ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில்தான் மிகமிகக்… Read More »தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவு…… ஒப்பிட்டு பார்க்க தமிழக அரசு வேண்டுகோள்

விஷம் குடித்து விட்டு…. கரூர் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

  • by Authour

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அடுத்த மேலவிட்டுகட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ், இவரது மனைவி நர்மதா. இவர் அதே ஊரை சேர்ந்த வைரமணி என்பவரிடம் கடந்த 2019-ம் ஆண்டு 58 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கி… Read More »விஷம் குடித்து விட்டு…. கரூர் கலெக்டர் ஆபீஸ் வந்த பெண்

தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டு வரவேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுமையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உட்பட  பல கோரிக்கைகளை வலியுறுத்தி  டில்லியில் விவசாயிகள் போராடி வருகிறார்கள். டில்லி… Read More »தஞ்சை விவசாயிகள் ரயில் மறியல்

செஸ் உலக சாம்பியன் குகேஷ்க்கு….. சென்னையில் வரவேற்பு

  • by Authour

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இளம் வயதில் உலக சாம்பியன் ஆன வீரர் என்ற வரலாற்று சாதனையையும் இவர்… Read More »செஸ் உலக சாம்பியன் குகேஷ்க்கு….. சென்னையில் வரவேற்பு

நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை….

  • by Authour

நாளை 4மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை  பெய்யும் எனவு ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை சென்னை,… Read More »நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை….

இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு ஏன்? கோவில் நிர்வாகம் விளக்கம்

  • by Authour

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அர்த்தமண்டபத்திற்குள் செல்ல முயன்ற இசையமைப்பாளர் இளையராஜாவை வெளியே அனுப்பியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கோவில் நிர்வாகி அளித்த விளக்கத்தில் கூறியதாவது:- ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்த மண்டபத்துக்குள்… Read More »இளையராஜாவுக்கு அனுமதி மறுப்பு ஏன்? கோவில் நிர்வாகம் விளக்கம்

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது

  • by Authour

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நேற்று வலுப்பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அது ஒரு நாள்… Read More »வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது

error: Content is protected !!