Skip to content

தமிழகம்

கோவையில் பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.. மாநகராட்சி ஆணையர் தகவல்…

  • by Authour

கோவையை அடையாளம் காட்டும் வகையில் 300 கோடியில் அமைக்கப்படும் செம்மொழி புங்கா, நூலகம், கிரிக்கெட், ஹாக்கி மைதானங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. தமிழக முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைகளுக்கு… Read More »கோவையில் பல முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.. மாநகராட்சி ஆணையர் தகவல்…

கோவை… குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து… புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி !!!

  • by Authour

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253 ஏக்கர் பரப்பில் பரப்பளவில் குப்பை கொட்டப்படுகிறது. குப்பை கிடங்கு வளாகத்தில் கடந்த ஆண்டு… Read More »கோவை… குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து… புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி !!!

பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரித்துக்கொலை…. திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. மகள் கெளசி… Read More »பெட்ரோல் ஊற்றி இளைஞர் எரித்துக்கொலை…. திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

சிவாஜி இல்லம் ஜப்தி உத்தரவு ரத்து…

  • by Authour

வில்லங்கப் பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.   நடிகர் பிரபு தாக்கல் செய்த… Read More »சிவாஜி இல்லம் ஜப்தி உத்தரவு ரத்து…

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம்…

  • by Authour

திருச்சியை கொண்டு தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ ) மாநில அமைப்பின் 5 வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் தலைமையில் நடைபெற்றது.. இதில்… Read More »யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு பொதுக்குழு கூட்டம்…

கிணற்றில் தவறி விழுந்த மனநலம் குன்றிய நபர்.. தீயணைப்புத்துறையினர் மீட்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பைபாஸ் சாலை அருகே அமைந்துள்ள 70 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் மனநலம் குன்றிய நபர் ஒருவர் தவறி விழுந்து தண்ணீரின் மேல் உள்ள பாறையில் அமர்ந்துள்ளார். விவசாய… Read More »கிணற்றில் தவறி விழுந்த மனநலம் குன்றிய நபர்.. தீயணைப்புத்துறையினர் மீட்பு..

டூவீலர் மீது கார் மோதி விபத்து….அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் பலி!

  • by Authour

கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் அதிமுக பிரமுகர் மற்றும் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடலூர் பகுதியை சேர்ந்தவர் அதிமுக பிரமுகர் நேரு. இவர் வயல் வேலைக்காக… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து….அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் பலி!

கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு …பேராசிரியர் கைது

  • by Authour

சென்னை வண்டலூர் அருகே இயங்கிவரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக ராஜேஸ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அங்கு கல்வி பயின்ற மாணவி ஒருவரிடம் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக்கியதாக… Read More »கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி கருக்கலைப்பு …பேராசிரியர் கைது

கிருஷ்ணராயபுரம் அருகே 2 பஸ்கள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி

கிருஷ்ணராயபுரம் அருகே தரகம்பட்டி பகுதியில் ஒரே நேர்கோட்டில் சென்ற இரண்டு அரசு பேருந்துகள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி. கரூர் மாவட்டம், கரூர் பேருந்து நிலையத்திலிருந்து இன்று மாலை கரூர், புலியூர், மைலம்பட்டி, தரகம்பட்டி,… Read More »கிருஷ்ணராயபுரம் அருகே 2 பஸ்கள் பழுதாகி நின்றதால் பொதுமக்கள் அவதி

ம.தி.மு.க. நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்….

  • by Authour

ம.தி.மு.க.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- தீர்மானம் -1:  2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும்  தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று நல்லாட்சி தொடர வேண்டுமென்று ம.தி.மு.க. நிர்வாகக் குழு விழைகிறது. தீர்மானம் -2:  தமிழ்நாடு… Read More »ம.தி.மு.க. நிர்வாகக் குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்….

error: Content is protected !!