Skip to content

தமிழகம்

ATM-ல் பணம் எடுத்து தருவதாக பெண்ணை ஏமாற்றிய மர்ம நபர் கைது..

  • by Authour

கோவை மாவட்டம், வால்பாறை அருகே நல்லமுடி எஸ்டேட் பகுதியை முருகம்மாள்(45). இவர் கடந்த 7ம் தேதி காலை SBI BANK ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்து உள்ளார். அப்போது ஏடிஎம் மிசின் பயன்படுத்த… Read More »ATM-ல் பணம் எடுத்து தருவதாக பெண்ணை ஏமாற்றிய மர்ம நபர் கைது..

மேகவெடிப்பு….ராமேஸ்வரத்தில் 41 செ.மீ. மழை பொழிவு

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 23-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 2 நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுக்கூடும்… Read More »மேகவெடிப்பு….ராமேஸ்வரத்தில் 41 செ.மீ. மழை பொழிவு

தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் சஸ்பெண்ட்

  • by Authour

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த  திருவள்ளுவன்  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் 12ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியின்போது பணம் பெற்றுக்கொண்டு உரிய கல்வித்… Read More »தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் சஸ்பெண்ட்

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 9ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் டிஸ்மிஸ்..

ஈரோடு, செட்டிபாளையத்தில் உள்ளது ஜேசிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. இங்கு, 2,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். கடந்த செப்., துவக்கத்தில் இப்பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. பள்ளிக்கு இ-மெயில் மூலம், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது… Read More »பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 9ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் டிஸ்மிஸ்..

கஸ்தூரிக்கு ஜாமீன்..

  • by Authour

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதுாறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐதராபாத்தில் இருந்த நடிகை கஸ்தூரியை தனிப்படை போலீசார் கடந்த 16 ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, சென்னை எழும்பூர் கோர்ட்டில்… Read More »கஸ்தூரிக்கு ஜாமீன்..

குற்ற வழக்கு தொடர்வு இயக்குனராக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜா நியமனம்…

குற்ற வழக்கு தொடர்பு துறை இயக்குனராக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். குற்ற வழக்கு தொடர்வுத்துறையின் இயக்குனர் சித்ராதேவி விருப்ப ஓய்வில் சென்றதால் அந்த இடம் காலியாக இருந்தது. தற்காலிக பொறுப்பு இயக்குனராக மாநில தலைமை… Read More »குற்ற வழக்கு தொடர்வு இயக்குனராக வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணராஜா நியமனம்…

கோவை…துக்க வீட்டில் தீ விபத்து… மேலும் 2 பேர் பலி..

  • by Authour

கோவை கணபதி பகுதியில் துக்க வீட்டில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட டீசல் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்தனர். துக்க வீட்டில் மின்சாரம் இல்லாததால், உடல் வைக்கப்பட்டு இருந்த ப்ரீசர் பாக்ஸுக்கு… Read More »கோவை…துக்க வீட்டில் தீ விபத்து… மேலும் 2 பேர் பலி..

ஆசிரியை கொலை….. பள்ளியில் நடந்தது என்ன? ஹெச்.எம். விளக்கம்

  • by Authour

தஞ்சை மாவட்டம்  மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை  ரமணி  குத்தி கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக அவரது ஒருதலைக்காதலன்  மதன் குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, தலைமை ஆசிரியர்  கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட… Read More »ஆசிரியை கொலை….. பள்ளியில் நடந்தது என்ன? ஹெச்.எம். விளக்கம்

கோவை….ஆஸ்துமா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கதான் தொடக்கம்…

மூச்சுக்குழாய் நோய் பிரச்சினைகள் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் விழிப்புணர்வு வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவையில் நவம்பர் 21 முதல் 24 வரை 4… Read More »கோவை….ஆஸ்துமா பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாக்கதான் தொடக்கம்…

62 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்….. திருச்சியில் நடவடிக்கை…

  • by Authour

திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் மேல கல்கண்டார் கோட்டை காமராஜர் ரோடு அருகே உள்ள பல… Read More »62 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்….. திருச்சியில் நடவடிக்கை…

error: Content is protected !!