Skip to content

தமிழகம்

மழையால் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்… தெற்கு ரயில்வே..

  • by Authour

மழை பாதிப்பு காரணமாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய 4 ரயில்கள் மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். தூத்துக்குடி-மைசூரு விரைவு ரயில் (16235) மாலை 05.15க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும். சென்னை செல்லும்… Read More »மழையால் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்… தெற்கு ரயில்வே..

ஜெயம் ரவியின் 34வது படம் பூஜையுடன் தொடக்கம்..!

நடிகர் ஜெயம் ரவியின் 34வது படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை டாடா படத்தை இயக்கிய  கணேஷ் பாபு இயக்கவுள்ளார்.  டாடா திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் கணேஷ் பாபு. டாடா… Read More »ஜெயம் ரவியின் 34வது படம் பூஜையுடன் தொடக்கம்..!

கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்…. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா…

  • by Authour

20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏஐ தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி தர கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது…. “தொழில்… Read More »கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்…. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா…

மலைப்பாதையில் இரவு நேர பயணத்தை தவிர்க்கலாம்… தேனி கலெக்டர்….

  • by Authour

மலைப் பாதையில் இரவு நேர பயணத்தை தவிர்க்கலாம் என்று தேனி ஆட்சியர் ஷஜீவனா அறிவுரை வழங்கி உள்ளார். அந்த அறிவிப்பில், “தேனி மாவட்டம் குமுளி மலைப்பாதை, கம்பம் மெட்டு, போடிமெட்டு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை… Read More »மலைப்பாதையில் இரவு நேர பயணத்தை தவிர்க்கலாம்… தேனி கலெக்டர்….

 கிரீன் மேஜிக் பிளஸ்…… புதிய வகையான பால் அறிமுகம்… ஆவின் அறிவிப்பு..

  • by Authour

கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகையான பாலை ஆவின் அறிமுகம் செய்தது. தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை மெட்ரோ மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு… Read More » கிரீன் மேஜிக் பிளஸ்…… புதிய வகையான பால் அறிமுகம்… ஆவின் அறிவிப்பு..

கரூர்… வௌ்ளத்தில் சிக்கிய நீரேற்று நிலைய பணியாளர்…. பத்திரமாக மீட்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், சோமூர் வழியாக அமராவதி ஆறு சென்று திருமுக்கூடலூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. சோமூரில் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் புலியூரில் செயல்பட்டு வரும் தனியார் ஆலைக்கு சொந்தமான நீரேற்று நிலையம்… Read More »கரூர்… வௌ்ளத்தில் சிக்கிய நீரேற்று நிலைய பணியாளர்…. பத்திரமாக மீட்பு..

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,564 வழக்குகளுக்கு சமரச தீர்வு…

  • by Authour

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, இந்த வருடத்தின் நான்காவது மற்றும் இறுதி தேசிய மக்கள் நீதிமன்றத்தின் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம்… Read More »தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,564 வழக்குகளுக்கு சமரச தீர்வு…

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி…

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடநலக் குறைவால் காலமானார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடல்நலன் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி…

மயிலாடுதுறை… கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை….

  • by Authour

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.57 அடியை எட்டியுள்ளதால் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் 18,000 கன அடிக்கு மேல் அதிகப்படியான வெள்ள உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவதாலும் மேலும், இது படிப்படியாக நீர்வரத்திற்கு ஏற்ப… Read More »மயிலாடுதுறை… கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை….

17ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…..

வரும் 17ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதியன்று… Read More »17ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…..

error: Content is protected !!