Skip to content

தமிழகம்

இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் இன்று (18-10-2025) அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல்… Read More »இன்று 9 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு..

பெரியார் பிரச்சார வாகனத்தில் அமர்ந்து மகிழ்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

  • by Authour

கோவையில் உள்ள ஜிடி அருங்காட்சியகத்தில் பிரத்தியேகமான அதிநவீன கார்கள் அடங்கிய பிரிவை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்வை சர்வதேச வரலாற்று வாகனங்களின் கூட்டமைப்பான… Read More »பெரியார் பிரச்சார வாகனத்தில் அமர்ந்து மகிழ்ந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சற்று குறைந்த தங்கம் விலை..

இன்று (சனிக்கிழமை) தங்கம் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது. இதன்படி இன்று சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.250 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,950-க்கும், சவரனுக்கு ரூ.2,000 குறைந்து, ஒரு சவரன் ரூ.95,600-க்கும் விற்பனையாகி… Read More »சற்று குறைந்த தங்கம் விலை..

தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.21ம் தேதி பொது விடுமுறை

  • by Authour

தமிழ்நாட்டில் தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.21ம் தேதி பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு. அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ம் தேதி (செவ்வாய்) பொது விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளி… Read More »தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.21ம் தேதி பொது விடுமுறை

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம்

  • by Authour

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, சனி, ஞாயிறு வார விடுமுறை என்பதாலும் திங்கட்கிழமை தீபாவளி என்பதாலும் வெளியூர்களில் வசித்து வரும் மக்கள் இன்றே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல… Read More »சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் அபராதம்

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பயணிகள் தொலைபேசி வாயிலாகவோ, வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்… Read More »ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

“திமுக ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை”- செல்லூர் ராஜூ பேட்டி..

திமுக ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை, மதுரை மக்கள் சொல்லக்கூடிய குறைகளை, கருத்துக்களை சட்டமன்றத்தில் பேசுகிறேன் என செல்லூர் ராஜு கூறியுள்ளார்.   அதிமுகவின் 54 வது ஆண்டு தொடக்க விழாவை… Read More »“திமுக ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை”- செல்லூர் ராஜூ பேட்டி..

மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம்

  • by Authour

கடலூர், வேப்பூர் அருகே விவசாய நிலத்தில் பணிபுரிந்தபோது மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தில் பலியான 4 பேரின் குடும்பத்திற்கும் தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.… Read More »மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – முதல்வர் ரூ.5 லட்சம் நிவாரணம்

‘உருட்டு கடை அல்வா’ பாக்கெட்டுகளை வழங்கிய இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி

இன்று சட்டப்பேரவை 4-வது நாளாக கூடிய நிலையில், விவாதங்கள் பல நடந்து முடிந்தது. அதன்பிறகு சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி இபிஎஸ் திமுக அரசின் நலத்திட்டங்களை ‘உருட்டு கடை அல்வா’ என்று… Read More »‘உருட்டு கடை அல்வா’ பாக்கெட்டுகளை வழங்கிய இபிஎஸ்.. அமைச்சர் சிவசங்கர் பதிலடி

தண்டவாளத்தில் முதியவர் சடலம்… தஞ்சையில் பரபரப்பு

தஞ்சாவூர்- திட்டைக்கு இடைப்பட்ட ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து தஞ்சை இருப்புப்பாதை போலீஸ் நிலையத்திற்கு தகவல்… Read More »தண்டவாளத்தில் முதியவர் சடலம்… தஞ்சையில் பரபரப்பு

error: Content is protected !!