Skip to content

தமிழகம்

கொல்லிமலை மலைப்பாதையில் 8 இடத்தில் மண்சரிவு…. வேரோடு சாய்ந்த மரங்கள்…

கொல்லிமலை மலைப்பாதையில் தொடர் மழை காரணமாக 8 இடங்களில் மண் சரிந்து, மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொல்லிமலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.… Read More »கொல்லிமலை மலைப்பாதையில் 8 இடத்தில் மண்சரிவு…. வேரோடு சாய்ந்த மரங்கள்…

அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்ட தீபம்…. பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். மலைகள் சூழ்ந்த இம்மலைக் கோவிலாக திகழும் இக்கோவில் முருகப்பெருமானின் 7 – வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு… Read More »அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்ட தீபம்…. பக்தர்கள் தரிசனம்…

கரூர்…. தரைபாலத்தில் வெள்ளநீர்… பொதுமக்கள் அவதி.. மீன்பிடிக்கும் வடமாநில இளைஞர்கள்

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் உள்ள குடகணாறு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து துவங்கி அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றில் கலைக்கிறது. அணையில் இருந்து 4,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த… Read More »கரூர்…. தரைபாலத்தில் வெள்ளநீர்… பொதுமக்கள் அவதி.. மீன்பிடிக்கும் வடமாநில இளைஞர்கள்

தஞ்சையில் மங்களபுரம் ஈஸ்வரி நகர் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்….

தஞ்சை மாவட்ட வணிக சங்க பேரவை நிறுவனத் தலைவர் ராஜா சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல் நசீர், மாவட்ட பொருளாளர் ராஜா நகரத் தலைவர் சதீஷ், துணைத் தலைவர் முகமது மசூத்,… Read More »தஞ்சையில் மங்களபுரம் ஈஸ்வரி நகர் வணிகர் சங்க பொதுக்குழு கூட்டம்….

திருவெறும்பூர் அருகே 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது….

  • by Authour

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக சில இடங்களில் மழை நீர் தேங்கியும் வீடுகளுக்குள்… Read More »திருவெறும்பூர் அருகே 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது….

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது…

  • by Authour

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இந்நிலையில் அந்தமான் கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய… Read More »தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி உருவானது…

கரூரில் அதிமுக ஐடி விங் நிர்வாகி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கரூர் நகரப் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தை அருகில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் வேலாயுதம்பாளையம் பகுதியில் கரூர் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி… Read More »கரூரில் அதிமுக ஐடி விங் நிர்வாகி சிறையில் அடைப்பு…

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.. தஞ்சையில் பரிதாபம்..

  • by Authour

தஞ்சாவூர் கீழவாசல் கவாடிகாரத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜெயமணி (75). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், இவர் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் பலி.. தஞ்சையில் பரிதாபம்..

ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..

உடல் நலக்குறைவால் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினருமான இ வி கே எஸ் இளங்கோவன் சிகிச்சை… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்..

கரூர்…. ஆர்பரித்து செல்லும் நீரை ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்…

கரூர் பெரிய ஆண்டாங் கோவில் அமராவதி தடுப்பணையில் இன்று காலை நிலவரப்படி 75,751 கன அடி உபரிநீர் தடுப்பணையை கடந்து செல்கிறது. ஆர்ப்பரித்து செல்லும் நீரை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து, புகைப்படம் எடுத்து செல்கின்றனர். திருப்பூர்… Read More »கரூர்…. ஆர்பரித்து செல்லும் நீரை ஆர்வமுடன் கண்டுகளித்த பொதுமக்கள்…

error: Content is protected !!