Skip to content

தமிழகம்

நடிகர் கார்த்திக், அமீர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கார்த்திக் முத்துராமன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடிகர் கார்த்திக், தியாகராயர் நகரில் உள்ள டைரக்டர் அமீர் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி… Read More »நடிகர் கார்த்திக், அமீர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

நல்லக்கண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூ. கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத் திணறல் காரணமாக நல்லகண்ணு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அரபிக் கடலின் தென்கிழக்கு பகுதி மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவி வருகிறது. எனவே தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வரும் அக்டோபர் 19 அன்று காற்றழுத்த தாழ்வு பகுதி… Read More »தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

மாநில அளவில் ஜூடோ போட்டி-ரூ.1 லட்சம் வென்ற அரியலூர் மாணவர்

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை ஜுடோ போட்டியில் அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி மாணவன் முதலிடம். கல்லூரி மாணவர்களுக்காக நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை ஜூடோ போட்டியில் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி முதலாம் ஆண்டு… Read More »மாநில அளவில் ஜூடோ போட்டி-ரூ.1 லட்சம் வென்ற அரியலூர் மாணவர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்

  • by Authour

போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான போனஸ், அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டதாக அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு, 2024-2025-ஆம் ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்)… Read More »தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ்

முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் ஏறும் விவகாரம்…தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு…

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் நேற்றைய தினம் திருப்பூரில் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்த வெளிமாநில தொழிலாளர்களால் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்தனர். இதனால் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் இடம் கிடைக்காமல்… Read More »முன்பதிவு பெட்டிகளில் வட மாநில பயணிகள் ஏறும் விவகாரம்…தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு…

சேலம் நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி…

  • by Authour

கரூர் பிரச்சாரத்தின் போது, ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு ஏற்படுத்தி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தவெக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசனுக்கு ஜாமீன் கேட்டு கடந்த 13ஆம் தேதி கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழங்கிய… Read More »சேலம் நிர்வாகியின் ஜாமின் மனு தள்ளுபடி…

தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்…

  • by Authour

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது. தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கடந்த 30ஆம் தேதி… Read More »தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்…

டில்லியில் கோடி கணக்கில் மோசடி செய்த ஆசாமி கோவையில் கைது

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல்(வயது32). இவர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சி.பி.ஐ. அதிகாரி போல் நடித்து மோசடி செய்துள்ளார். மேலும் மத்திய அரசில் பணி… Read More »டில்லியில் கோடி கணக்கில் மோசடி செய்த ஆசாமி கோவையில் கைது

வடகிழக்கு பருவமழை..கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் திடீர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை நாளை முதல் பெய்யத்தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை… Read More »வடகிழக்கு பருவமழை..கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் திடீர் ஆய்வு

error: Content is protected !!