Skip to content

தமிழகம்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள், சென்னை வந்தனர்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 15 மீனவர்கள், ஆகஸ்ட் 27 மற்றும் நவம்பர் 11 ஆகிய  தேதிகளில்  கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.  கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில்… Read More »இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள், சென்னை வந்தனர்

தெலுங்கானா விபத்து.. லாரி மீது மோதிய கார்… 2 பேர் பலி!…

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் – வாரங்கல் நெடுஞ்சாலையில் இன்று  நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அதிகாலையில் அந்த பகுதியில்… Read More »தெலுங்கானா விபத்து.. லாரி மீது மோதிய கார்… 2 பேர் பலி!…

ஆர்.டி மலை ஜல்லிக்கட்டில் வீரருக்கு தோல்பட்டை நழுவியது…. திருச்சி ஜிஎச்-க்கு அனுப்பினர்..

கரூர் மாவட்டம், குளித்தலையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் 750 காளைகளும் 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்று வரும் ஜல்லிக்கட்டில் இது வரை 280 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.  மாடுபிடி வீரர்கள் 16 பேருக்கு காயம் ஏற்பட்டதில்… Read More »ஆர்.டி மலை ஜல்லிக்கட்டில் வீரருக்கு தோல்பட்டை நழுவியது…. திருச்சி ஜிஎச்-க்கு அனுப்பினர்..

குடும்பத்தகராறு… தம்பதி தற்கொலை… உயிருக்கு போராடும் குழந்தைகள்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சிறுவலூர் மீன்கிணறு சின்ன மூப்பன் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் தனசேகர்(36). இவருக்கும் விரியங்கிணற்று பாளையத்தை சேர்ந்த பாலாமணி என்பவருக்கும் இடையே கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்… Read More »குடும்பத்தகராறு… தம்பதி தற்கொலை… உயிருக்கு போராடும் குழந்தைகள்

வெற்றி வாகை சூடுவோம்: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாள் விழா   நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: எம்.ஜி.ஆரின், ஜெயலலிதாவின் பேரியக்கத்தை ஆட்சிப்… Read More »வெற்றி வாகை சூடுவோம்: தொண்டர்களுக்கு எடப்பாடி கடிதம்

தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….

உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.14) மாலை, நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களால், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, மஹரசங்கராந்தி எனப்படும் மாட்டு… Read More »தஞ்சை பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்….

கோவை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலி…

  • by Authour

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு உள்ள காட்டு யானைகள். கூட்டம், கூட்டமாகவும், குழுக்களாகவும் மற்றும் ஒற்றைக் காட்டு யானைகள் உணவு தேடி… Read More »கோவை அருகே காட்டு யானை தாக்கி விவசாயி பலி…

ஈஷாவில் விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல்… களைகட்டிய நாட்டு மாடுகளின் கண்காட்சி…

கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பு “ பொங்கல் விழா” இரண்டு நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் பெரும் உற்சாகத்தோடு நடைபெற்றது. ஈஷாவில்… Read More »ஈஷாவில் விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல்… களைகட்டிய நாட்டு மாடுகளின் கண்காட்சி…

குதிரை, மாடு எல்கை பந்தயம்… பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்பு…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த திருக்கடையூரில் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று மாபெரும் குதிரை மற்றும் மாடுகளுக்கான எல்கை பந்தயம் (ரேக்ளா) நடைபெறும். மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய திருவிழாவாக காணும் பொங்கலன்று ரேக்ளா பந்தயங்கள்… Read More »குதிரை, மாடு எல்கை பந்தயம்… பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்பு…

காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம்

  • by Authour

 தை மாதம்  3ம் நாள் காணும் பொங்கலாக தமிழகத்தில்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் , மக்கள் குடும்பம், குடும்பமாக உறவினர்கள், நண்பர்களுடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு மையங்களில் திரண்டு உற்சாகமாக பொழுதை கழிப்பது… Read More »காணும் பொங்கல்: சுற்றுலா தலங்களில் அலைமோதும் மக்கள் வெள்ளம்

error: Content is protected !!