Skip to content

தமிழகம்

தஞ்சை……தூய்மை பணியாளர்களுக்கான நிலுவைத் தொகை…..கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்திலிருந்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்… Read More »தஞ்சை……தூய்மை பணியாளர்களுக்கான நிலுவைத் தொகை…..கலெக்டரிடம் மனு

திருச்சி…. டூவீலரிலிருந்து தவறி விழுந்த திருநங்கை பலி…

திருச்சி அருகே உள்ள கோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜனா (எ) சோபியா (32) திருநங்கையான இவருக்கும் போசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (28) என்பவரும் நட்பாக பழகி வந்துள்ளது. இந்நிலையில் தனது இன்னொரு நண்பர்… Read More »திருச்சி…. டூவீலரிலிருந்து தவறி விழுந்த திருநங்கை பலி…

மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கிருஷ்ணகுமார்

  • by Authour

சென்னை ஐகோர்ட்டின் நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வரும் 21ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள… Read More »மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கிருஷ்ணகுமார்

புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  மு. அருணா இன்று மனு நீதி முகாம் நடத்தினார்.  திரளாக வந்திருந்த  மக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அருணா உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு… Read More »புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

அரியலூர் மருத்துவமனைகளுக்கு சீனியர் டாக்டர்கள் வேண்டும்… கலெக்டரிடம் கோரிக்கை…

அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில், சீனியர் மருத்துவர்கள் அவசியம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக முன்னாள்… Read More »அரியலூர் மருத்துவமனைகளுக்கு சீனியர் டாக்டர்கள் வேண்டும்… கலெக்டரிடம் கோரிக்கை…

தஞ்சை அருகே இறந்து கிடந்த புள்ளிமான்… விசாரணை

  • by Authour

தஞ்சாவூர் அருகே திருச்சி- நாகை தேசிய நெடுஞ்சாலையில் கிரீன் சிட்டி பகுதியில் சாலையோரம் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள்… Read More »தஞ்சை அருகே இறந்து கிடந்த புள்ளிமான்… விசாரணை

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் குடிநீர்…

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது இம்முகாமில் குளித்தலை, கடவூர், கிருஷ்ணாபுரம்,கரூர், அரவக்குறிச்சி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக… Read More »கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் குழாய் உடைப்பு… வீணாகும் குடிநீர்…

ராமேஸ்வரம் அருகே 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்….2 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம்.  இங்கிருந்து  படகில் இலங்கை சென்று விடலாம். இந்த பகுதியில் இருந்து இலங்கைக்கு அடிக்கடி கடத்தல் நடைபெறும் என்பதால்  மத்திய வருவாய் புலனாய்வு படையினர் அங்கு   கண்காணிப்பில்… Read More »ராமேஸ்வரம் அருகே 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்….2 பேர் கைது

தோகைமலை அருகே கழுவூர் அழகு நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகமலை அருகே அமைந்துள்ள கழுவூர் கிராமத்தில் உள்ள அழகு நாச்சியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு செல்லும் நுழைவு வாயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷே விழா நேற்று நடைபெற்றது. கும்பாபிஷே விழாவை… Read More »தோகைமலை அருகே கழுவூர் அழகு நாச்சியார் கோவிலில் கும்பாபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்..

திருவண்ணாமலையில் டிச21ம் தேதி விவசாயிகள் மாநாடு….பாமக நடத்துகிறது

பாமக நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:  “ஒட்டுமொத்த உலகுக்கும் உணவு படைக்கும் கடவுளர்களான விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கத்தின் மாநில மாநாடு வரும் டிசம்பர் 21… Read More »திருவண்ணாமலையில் டிச21ம் தேதி விவசாயிகள் மாநாடு….பாமக நடத்துகிறது

error: Content is protected !!