Skip to content

தமிழகம்

தஞ்சை…கோவில் கும்பாபிஷேகத்தில் செயின் பறிப்பு…. 48வயது பெண் கைது….

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை உட்கோட்டம், பேராவூரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடச்சிக்காடு கிராமத்தில், சில தினங்களுக்கு முன்பு கோயில் கும்பாபிஷேகத்தின் போது இரு பெண்களிடம் தங்கச் செயினை அறுத்துச் சென்ற புகார் குறித்து வழக்குப்… Read More »தஞ்சை…கோவில் கும்பாபிஷேகத்தில் செயின் பறிப்பு…. 48வயது பெண் கைது….

திருப்பத்தூர் அருகே கூலித்தொழிலாளியை குத்தி கொன்ற வழக்கில்… 2 இளைஞருக்கு இரட்டை ஆயுள் …

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த நாராயணன் கூலி தொழிலாளி இவருக்கும் கௌதம் பேட்டை பகுதி சேர்ந்த பீஸ் என்கிற சிவகுமார் (38) என்பவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது இதன்… Read More »திருப்பத்தூர் அருகே கூலித்தொழிலாளியை குத்தி கொன்ற வழக்கில்… 2 இளைஞருக்கு இரட்டை ஆயுள் …

கரூர்… கொலை வழக்கில்….2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி கிராமத்தில் சந்தோஷ் குமார் என்பவரது வீட்டில் அவரது நண்பர் பிரகாஷ் என்பவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அவர்களது நண்பர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.… Read More »கரூர்… கொலை வழக்கில்….2 பேர் குண்டாசில் சிறையில் அடைப்பு…

கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு…

கோவை அருகே உள்ள துடியலூர் பகுதியில் பூட்டிய வீட்டில் பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை உரிமையாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த… Read More »கோவை துடியலூரில் பூட்டிய வீட்டில் 2 பேர் சடலமாக மீட்பு…

ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும்..தயாரிப்பாளர் தாணு…

ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது. தற்போது தயாரிப்பாளர் தாணு அளித்துள்ள பேட்டியில், “ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும். ஒரு… Read More »ஜூலையில் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு தொடங்கப்படும்..தயாரிப்பாளர் தாணு…

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார்… மதிமுக வைகோ

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என். ரவி இழந்துவிட்டார், ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்றத்தில் தமிழக… Read More »ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தார்மீக தகுதியை ஆர்.என்.ரவி இழந்துவிட்டார்… மதிமுக வைகோ

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்..

வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:- பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டனம் தெரிவித்தனர். வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு… Read More »வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக மயிலாடுதுறையில் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம்..

தஞ்சை அருகே ஓடும் ரயிலில் செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஓடும் ரெயிலில் வாலிபரிடம் லேப்டாப், செல்போன் திருடியவர் போலீசில் வசமாக சிக்கினார். மன்னார்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் வைத்தியநாதன் (30). இவர் சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு ரெயிலில் வந்து… Read More »தஞ்சை அருகே ஓடும் ரயிலில் செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்.

அமைச்சர் நேருவின் தம்பியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

  • by Authour

அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று  காலை திருச்சி, சென்னை, கோவை உள்பட  தமிழ்நாடு முழுவதும் 20 இடங்களில்  அமைச்சர் கே. என். நேரு வீடு மற்றும் நேருவின் சகோதரர்கள், மகன் ஆகியோரது வீடுகள், நிறுவனங்களில் அதிரடி… Read More »அமைச்சர் நேருவின் தம்பியை விசாரணைக்கு அழைத்து சென்ற ED

தஞ்சை அருகே ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது…

தஞ்சாவூர் கீழ வஸ்தா சாவடி சசின்ன புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் மீனாட்சி சுந்தரம் 52. டிரைவர். ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க தலைவராகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி மேல… Read More »தஞ்சை அருகே ஆட்டோ டிரைவர் உட்பட 2 பேரை தாக்கிய வாலிபர்கள் கைது…

error: Content is protected !!