Skip to content

தமிழகம்

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

  • by Authour

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி செங்கல்பட்டு,… Read More »தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி

  • by Authour

போரூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த  வாலிபர் (29) கிண்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அயனாவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த… Read More »முன்னாள் காதலனுடன் சேர்ந்து கணவரை தாக்கிய மனைவி

செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி..” நயினார் நாகேந்திரன்

அதிமுகவில் ஒற்றுமையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறிய கருத்தை, நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார். இன்றைய தினம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன்,… Read More »செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி..” நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை…. விசிக திருமா பேச்சு

  • by Authour

முன்னாள் அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான கே.ஏ. செங்கோட்டையன், செப்டம்பர் 5, 2025 அன்று கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கட்சியை விட்டு வெளியேறியவர்களை… Read More »செங்கோட்டையன் முழுமையாக மனம் திறக்கவில்லை…. விசிக திருமா பேச்சு

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் – ரூ.13,016 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி பயணத்தின் மூலம் ரூ.13,016 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளார். இந்த முதலீடுகள் மூலம் 17,813 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.… Read More »முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் – ரூ.13,016 கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு!

நாளை நமதே! ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்.. சசிகலா

வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பேரியக்கம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் ஆராம்பிக்கப்பட்டு, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்ட மாபெரும் ஒரு பேரியக்கம் இது ஏழை, எளிய,… Read More »நாளை நமதே! ஒன்று படுவோம்.. வென்று காட்டுவோம்.. சசிகலா

வ.உ.சி பிறந்த நாள்..கோவையில் திரு உருவ சிலைக்கு மரியாதை

  • by Authour

கோவையில் வ.உ.சி.யின் பிறந்தநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், வ.உ.சி.யின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது, மேலும் அவரின் தியாகங்களையும், சுதந்திரப் போராட்டப் பங்களிப்பையும்… Read More »வ.உ.சி பிறந்த நாள்..கோவையில் திரு உருவ சிலைக்கு மரியாதை

ஈபிஎஸ்-க்கு செங்கோட்டையன் பகிரங்க எச்சரிக்கை….

  • by Authour

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் அண்ணா எம்ஜி ஆர் , ஜெயலலிதா படங்களை வணங்கி செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்… அப்போது அவர் கூறியதாவது…1975 ல் நடைபெற்ற பொதுக்குழுவில் என்னை பொருளாளராக… Read More »ஈபிஎஸ்-க்கு செங்கோட்டையன் பகிரங்க எச்சரிக்கை….

தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி  மருதகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். தொழிலாளி. இவரது வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சாரம் கணக்கீடு செய்ய ஊழியர் ஒருவர் வந்தார். அவர் கணக்கீடு செய்து முடித்துவிட்டு சென்ற… Read More »தொழிலாளி வீட்டுக்கு ரூ.1.61 கோடி மின் கட்டணம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

கடந்த 2022ம் ஆண்டு மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த சிறுமிக்கு வாலிபர் ஒருவர்பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததுள்ளார். இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இவ்வழக்கில்… Read More »சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

error: Content is protected !!