Skip to content

தமிழகம்

கடையில் பணத்தை வாங்கி மின்னல் வேகத்தில் பறந்த ஆசாமி…

https://youtu.be/rTQJmzrfx0Q?si=OH7sk8Eg03APxlgiகோவை கரும்பு கடை சாரமேடு பகுதியில் பி.பி சம்சுதீன் என்பவருக்கு சொந்தமான அரஃபா டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் மர்ம ஆசாமி ஒருவர் பொருட்கள் வாங்கிக் கொண்டு அந்த கடைக்கு செல்வதை தேவையான சில்லறை ரூபாய் நோட்டுகள்… Read More »கடையில் பணத்தை வாங்கி மின்னல் வேகத்தில் பறந்த ஆசாமி…

நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினி இரங்கல்

நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் ராஜேஷ் மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலை 8:15 மணியளவில் காலமானார். இவர் தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி… Read More »நடிகர் ராஜேஷ் மறைவுக்கு நடிகர் ரஜினி இரங்கல்

காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு… Read More »காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது!

தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரம் உயர்வு

தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தியது தமிழ்நாடு அரசு. திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம் பல்லடம் தேர்வுநிலை நகராட்சிகளாவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம்… Read More »தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரம் உயர்வு

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிகிறது. இதன் காரணமாக… Read More »தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் – உதயநிதி ஸ்டாலின்

மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் ராஜ்யசபா வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் நடிகரும் மக்கள் நீதி மைய கட்சித் தலைவருமான… Read More »கமலின் குரல் மாநிலங்களவையில் ஓங்கி ஒலிக்கும் – உதயநிதி ஸ்டாலின்

தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் 5 மாதங்களில் தண்டனை… ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தமிழ்நாடு அரசின் உறுதியான நடவடிக்கையால் அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றவாளிக்கு 5 மாதங்களில் தண்டனை கிடைத்துள்ளதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த… Read More »தமிழக அரசின் உறுதியான நடவடிக்கையால் 5 மாதங்களில் தண்டனை… ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

மாநிலங்களவை எம்பி ஆகிறார் கமல்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வௌியிட்டுள்ளார்.  2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் நான்கு… Read More »மாநிலங்களவை எம்பி ஆகிறார் கமல்

வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது!..

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவிய வளிமண்டல வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நேற்று வலுவடைந்தது. இந்த நிலையில், காற்றழுத்த… Read More »வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைந்தது!..

இன்று மநீம நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம்..

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம்  அன்புடையீர், வணக்கம், மக்கள் நீதி… Read More »இன்று மநீம நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம்..

error: Content is protected !!