Skip to content

தமிழகம்

நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை, தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்,… Read More »நாளையும் 10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..

தடையில்லா மின்சாரம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை..

  • by Authour

வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட அனைத்து தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும்… Read More »தடையில்லா மின்சாரம்…. அமைச்சர் செந்தில்பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை..

மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் சுற்று வட்டாரத்தில் கனமழை….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது,லேசான மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் தற்போது இடியுடன் கூடிய பலத்தமழை பெய்தது. மயிலாடுதுறை, தருமபுரம், மன்னம்பந்தல், குத்தாலம் மூவலூர், மங்கை… Read More »மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம் சுற்று வட்டாரத்தில் கனமழை….

திருச்செந்தூர் “தெய்வானை” மிதித்து பாகன், பக்தர் பலி…..

  • by Authour

திருச்செந்தூர் முருகன் கோவில் யானை  தெய்வானை. கோவில் அருகே கட்டப்பட்டிருந்தது. இன்று  மதியம்  வழக்கம் போல  சிசுபாலன் என்ற பக்தர் யானை தெய்வானையிடம் ஆசீர்வாதம் வாங்க  பழம் கொடுத்தார். அப்போது அந்த யானை பக்தரை… Read More »திருச்செந்தூர் “தெய்வானை” மிதித்து பாகன், பக்தர் பலி…..

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தஞ்சை கலெக்டரிடம் மனு

  • by Authour

தஞ்சாவூர். தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்திலிருந்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை… Read More »தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் தஞ்சை கலெக்டரிடம் மனு

பாலியல் பலாத்காரம்…….பாடகர் குருகுகன் கைது

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான பாடகர் குருகுகன் மீது சென்னை பரங்கிமலையை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைபுகார் அளித்திருந்தார். அதில் தன்னை காதலித்து திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கியதாகவும்,… Read More »பாலியல் பலாத்காரம்…….பாடகர் குருகுகன் கைது

தஞ்சை……தூய்மை பணியாளர்களுக்கான நிலுவைத் தொகை…..கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்திலிருந்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்… Read More »தஞ்சை……தூய்மை பணியாளர்களுக்கான நிலுவைத் தொகை…..கலெக்டரிடம் மனு

திருச்சி…. டூவீலரிலிருந்து தவறி விழுந்த திருநங்கை பலி…

திருச்சி அருகே உள்ள கோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஜனா (எ) சோபியா (32) திருநங்கையான இவருக்கும் போசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (28) என்பவரும் நட்பாக பழகி வந்துள்ளது. இந்நிலையில் தனது இன்னொரு நண்பர்… Read More »திருச்சி…. டூவீலரிலிருந்து தவறி விழுந்த திருநங்கை பலி…

மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கிருஷ்ணகுமார்

  • by Authour

சென்னை ஐகோர்ட்டின் நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வரும் 21ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள… Read More »மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கிருஷ்ணகுமார்

புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்  மு. அருணா இன்று மனு நீதி முகாம் நடத்தினார்.  திரளாக வந்திருந்த  மக்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அருணா உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு… Read More »புதுகை கலெக்டர் அருணா……மக்கள் குறைகேட்டார்

error: Content is protected !!