Skip to content

தமிழகம்

தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம் அண்ணாநகர் குட்செட் தெருவை சேர்ந்த ராமநாதன் என்பவரது மகன் ராஜபிரகாஷ்(17). இவர் சின்னக்கடை பகுதியில் உள்ள கறிக்கடைக்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராஜபிரகாஷை தெருநாய்… Read More »தெருநாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழப்பு

நாமக்கல்லில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரும் செப்டம்பர் 27ம் தேதி அன்று சனிக்கிழமை நாமக்கல் மற்றும் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஆரம்பத்தில் சேலம் மற்றும் நாமக்கலில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,… Read More »நாமக்கல்லில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி

“பாஜக கூட்டணியை விட்டு அதிமுக பிரியலாம்”…கடம்பூர் ராஜூ

இன்னும் தேர்தலுக்கு 6,7 மாதங்கள் உள்ள நிலையில் முன்னாள் புதிய கூட்டணி அமையலாம் அல்லது இருக்கும் கூட்டணியில் இருந்து விலகலாம் கூட்டணி அமைப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர்… Read More »“பாஜக கூட்டணியை விட்டு அதிமுக பிரியலாம்”…கடம்பூர் ராஜூ

குளித்தலை அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு… பொதுமக்கள் போராட்டம்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கீரனூர் ஊராட்சி பகுதிகளில் தனியார் நிறுவனம் சார்பில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கீரனூர் ஊராட்சி குன்னுடையான் கவுண்டம்பட்டியில் நான்கு காற்றாலைகள் தற்போது நிறுவப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று… Read More »குளித்தலை அருகே காற்றாலை அமைக்க எதிர்ப்பு… பொதுமக்கள் போராட்டம்

தமிழ்நாட்டில் ஸ்டார் டப் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது – அமைச்சர் அன்பரசன் !!!

தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் உலகத் தொழில் மாநாடு கோவை கொடிசியாவில் நடைபெற உள்ளது இதை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் குறு, சிறு… Read More »தமிழ்நாட்டில் ஸ்டார் டப் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது – அமைச்சர் அன்பரசன் !!!

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிப்பு… 2 வாலிபர்கள் பாண்டிசேரியில் கைது

சென்னையை சேர்ந்த அஞ்சலை (52) என்பவர் ரயிலில் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக திருப்பூர் சென்றுள்ளார். அப்போது 2 வாலிபர்கள் நோட்டமிட்டு கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை லாவகமாக பறித்து சென்றுள்ளனர். இதனால் மூதாட்டி… Read More »ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிப்பு… 2 வாலிபர்கள் பாண்டிசேரியில் கைது

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. மஞ்சள் அலர்ட்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி, 25-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை… Read More »தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. மஞ்சள் அலர்ட்

அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை.. செங்கோட்டையன்

அ.தி.மு.க.வில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட செங்கோட்டையன், நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்தாக வெளியான தகவல் தான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக வெடித்திருந்தது. இந்த செய்தி உண்மையான தகவலா இல்லையா… Read More »அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை.. செங்கோட்டையன்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவர் தனது இரு மகள்களுக்கும் நீதித் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்ததாக… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி: 3 பேர் கைது

தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் உடல் நலக் குறைவால் காலமானார்

  • by Authour

தமிழ்நாடு அரசு எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளராக இருந்தவர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் (56). கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக இருந்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலம் ஆனார். அவருக்குச் சமீபத்தில் மூளையில்… Read More »தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் உடல் நலக் குறைவால் காலமானார்

error: Content is protected !!