Skip to content

தமிழகம்

அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்… Read More »அண்ணா பல்கலை., பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று தீர்ப்பு!

“பொறுமை கடலினும் பெரிது.. பொறுத்திருங்கள்”… பிரேமலதா விளக்கம்

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதற்போது தான் மாநிலங்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம் என ராஜ்யசபா எம்.பி. சீட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா… Read More »“பொறுமை கடலினும் பெரிது.. பொறுத்திருங்கள்”… பிரேமலதா விளக்கம்

உலக பட்டினி தினத்தில் அன்னதானம் வழங்க வேண்டும்”- தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவு

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uஉலக பட்டினி தினத்தில் கழகத் தோழர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து நாடுகளிலும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து,… Read More »உலக பட்டினி தினத்தில் அன்னதானம் வழங்க வேண்டும்”- தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

https://youtu.be/87U_Q06E2vE?si=OXRxt5wtyeSDt32Uதமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த… Read More »தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

வங்க கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில்… Read More »வங்க கடலில் உருவாகியது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி..

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த ‘இன்டஸ்ட்ரியல் லா’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தென்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 106 கல்லூரிகள்… Read More »நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவையில் மிக கனமழையும் 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில… Read More »தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மாநிலங்களவைத் தேர்தல்….ஜூன் 2இல் கமல் மனு தாக்கல்?

மாநிலங்களவைத் தேர்தலில் ஜூன் 2ஆம் தேதி மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில்  எம்பிக்களின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் முடியவுள்ளதால் ஜூன் 19ல்… Read More »மாநிலங்களவைத் தேர்தல்….ஜூன் 2இல் கமல் மனு தாக்கல்?

36 தொகுதிகளின் பொறுப்பாளர்களை நியமித்தது தேமுதிக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவோடு கூட்டணியை முறித்திருந்த அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதிசெய்துள்ளது.… Read More »36 தொகுதிகளின் பொறுப்பாளர்களை நியமித்தது தேமுதிக

குட்கா, பான் மசாலாக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் படி, 2013-ம் ஆண்டு மே 23-ம் தேதி… Read More »குட்கா, பான் மசாலாக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு

error: Content is protected !!