Skip to content

தமிழகம்

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவித்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலூர், அசகளத்தூர் பகுதியை மையமாக வைத்து சில போலி டாக்டர்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கருவி மூலம் கண்டறிந்து  பணம் பறித்து வந்துள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்த … Read More »கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவித்த போலி டாக்டர்கள் 2 பேர் கைது

தெருநாய்கள் விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் யோசனை

சென்னையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாமல் பொது இடத்திற்கு அழைத்து வரப்படும் ராட்வீலர் உள்ளிட்ட நாய்கள் கடித்து குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற ஆக்ரோஷமான நாய்களை தடை செய்வது அல்லது முறைப்படுத்துவது தொடர்பாக… Read More »தெருநாய்கள் விவகாரம்: அரசுக்கு ஐகோர்ட் யோசனை

தங்க சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்: முதலமைச்சர் பாராட்டு

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் கிளாரா(38). இவர் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்  திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் மண்டபத்துக்கு எதிரே கிழக்கு கடற்கரை சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது கீழே கிடந்த தங்கச்சங்கிலி  கண்டெடுத்து … Read More »தங்க சங்கிலியை காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்: முதலமைச்சர் பாராட்டு

ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அபராதம்

போக்குவரத்து மற்றும் சாலைப்பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;- “மிலாடி நபி (05.09.2025) மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் வெளியூர் பயணம் செய்வதை பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம்… Read More »ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அபராதம்

இன்னும் 4 மாசம் தான்..…கூட்டணி குறித்து பேசிய அன்புமணி!

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சேலத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார். செப்டம்பர் 4, 2025… Read More »இன்னும் 4 மாசம் தான்..…கூட்டணி குறித்து பேசிய அன்புமணி!

காங்கிரஸ் குற்றமற்ற கட்சியா? …விஜய்க்கு சீமான் கேள்வி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் செப்டம்பர் 3, 2025 அன்று நடந்த பேட்டியில், தெருநாய்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். “தெருநாய் என்று சொல்லுகிறார்களே, அதுதான் நம்… Read More »காங்கிரஸ் குற்றமற்ற கட்சியா? …விஜய்க்கு சீமான் கேள்வி!

ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில்… ஷிகர் தவானுக்கு ED சம்மன்

மஹாதேவ் செயலி சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணமோசடி தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த செயலியை விளம்பரப்படுத்தியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று சம்மன் அனுப்பியுள்ளது.… Read More »ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கில்… ஷிகர் தவானுக்கு ED சம்மன்

ஆக்ஸ்போர்டில் பெரியார் உருவப்படம்- முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப் 4, 2025) லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில், சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தந்தை பெரியாரின் உருவப்படத்தைத் திறந்து வைக்கிறார். மேலும், திராவிட… Read More »ஆக்ஸ்போர்டில் பெரியார் உருவப்படம்- முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்

கடலூர்.. தண்ணீர் வாளியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

  • by Authour

கடலூர் மாவட்டம் கே.என்.பேட்டை பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை குணஸ்ரீ தண்ணீர் வாளியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.  சிவசங்கரன் – ஞானசௌந்தரியின் இரட்டைப் பெண் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தை… Read More »கடலூர்.. தண்ணீர் வாளியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி

ஜிஎஸ்டி வரி குறைப்பு-இந்த பொருள்களுக்கெல்லாம் இனி GST கிடையாது.!

  • by Authour

பிரதமர் மோடி அறிவித்த தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைப்பு (GST 2.0) மூலம் பல பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்றைய தினம் முடிந்தது, அதில் எடுக்கப்பட்ட முடிவுகள்… Read More »ஜிஎஸ்டி வரி குறைப்பு-இந்த பொருள்களுக்கெல்லாம் இனி GST கிடையாது.!

error: Content is protected !!