Skip to content

தமிழகம்

அதிருப்தியை சமாளிக்க அதிமுக எம்எல்ஏகளுக்கு “கவனிப்பு விருந்து”

பாஜகவுடன் சேர்ந்ததால் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என்பதால் எந்தகாலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூறிவந்தனர்.இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், டெல்லி சென்ற அதிமுக… Read More »அதிருப்தியை சமாளிக்க அதிமுக எம்எல்ஏகளுக்கு “கவனிப்பு விருந்து”

காதலனை கரம் பிடித்த கரூர் பள்ளி மாணவி, திருமண கோலத்தில் கடத்தல்

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அம்மாபேட்டையைச் சேர்ந்த 19 வயது… Read More »காதலனை கரம் பிடித்த கரூர் பள்ளி மாணவி, திருமண கோலத்தில் கடத்தல்

கரூர், நடு ரோட்டில் கார் எரிந்து சாம்பல்

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் தனது மாருதி ஆல்டோ காரை சர்வீஸ் செய்வதற்காக கரூரில் உள்ள ஒர்க் ஷாப்பில் விட்டுள்ளார். சர்வீஸ் செய்யப்பட்ட வண்டியை மெக்கானிக் தனசேகர் என்பவர் ஓட்டி… Read More »கரூர், நடு ரோட்டில் கார் எரிந்து சாம்பல்

இன்று புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை இன்று புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இன்று பகலில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள், திருப்பலிகள் நடந்தன. இயேசுநாதர்… Read More »இன்று புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

டில்லியின் அவுட் ஆப் கன்ட்ரோல் தமிழ்நாடு, தேர்தலில் ஒரு கை பார்ப்போம்- முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

  • by Authour

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார்குப்பத்தில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தொகுதி மறு சீரமைக்கு எதிராக பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைப்பதில்… Read More »டில்லியின் அவுட் ஆப் கன்ட்ரோல் தமிழ்நாடு, தேர்தலில் ஒரு கை பார்ப்போம்- முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

அமைச்சர் பொன்முடி மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு

வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு வேலூர்… Read More »அமைச்சர் பொன்முடி மீது சென்னை போலீஸ் வழக்குப்பதிவு

இன்று உலக பாரம்பரியதினம்: கட்டணமின்றி சித்தன்னவாசலை ரசித்த சுற்றுலா பயணிகள்

  • by Authour

இன்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று உலக பாரம்பரிய சின்னங்களை பார்க்க தொல்லியல் துறை கட்டணம் வசூலிக்காது இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை வழக்கம் போல அறிவித்தது. இதைத்தொடர்ந்து மகாபலிபுரத்தில்… Read More »இன்று உலக பாரம்பரியதினம்: கட்டணமின்றி சித்தன்னவாசலை ரசித்த சுற்றுலா பயணிகள்

பூண்டி பேராலய பங்கு தந்தை லூர்து சேவியர் நினைவு திருப்பலி

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டிமாதா பேராலயம் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் பசிலிக்காக்களில் ஒன்றாகும். இங்கு பங்கு தந்தையாக பணியாற்றிய அருள் தந்தை வி. எஸ்.லூர்துசேவியர் காலத்தில் தான் பூண்டிமாதாவின் புகழ் நாடெங்கும் பரவியது.… Read More »பூண்டி பேராலய பங்கு தந்தை லூர்து சேவியர் நினைவு திருப்பலி

இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி அதிமுக- தம்பிதுரை சொல்கிறார்

  • by Authour

தமிழகத்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி இருந்தது இல்லை, இனியும் இருக்காது. எடப்பாடி பழனிசாமி தனித்துதான் ஆட்சி அமைப்பார். கூட்டணி ஆட்சி இருக்காது” என்று அதிமுக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். அதிமுக… Read More »இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கட்சி அதிமுக- தம்பிதுரை சொல்கிறார்

தேசிய திறனறி தேர்வில் குளறுபடியா? அன்புமணி அறிக்கை

  • by Authour

பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகையை பெறுவதற்காக தமிழ்நாடு அரசுத் தேர்வுத் துறை இயக்குனரகத்தால் நடத்தப்பட்ட The National Means… Read More »தேசிய திறனறி தேர்வில் குளறுபடியா? அன்புமணி அறிக்கை

error: Content is protected !!