Skip to content

தமிழகம்

டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக சட்டமன்றம் கூடுகிறது

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரியில் நடைபெறும். இந்த ஆண்டில் புயல், மழை, நிவாரண பணிகள் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டு, ஆண்டின் முதல் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர்… Read More »டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக சட்டமன்றம் கூடுகிறது

முதல்வர் இன்று கோவை வருகை.. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அவருக்கு, கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவினர் சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர். காலை… Read More »முதல்வர் இன்று கோவை வருகை.. அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு

திடீரென அந்நியன்.. திடீரென அம்பி.. பிரேமலதா கிண்டல்..

  • by Authour

மதுரையில் நேற்று தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது.. அரசியலில் யார் எதிரி என்று அறிந்து கொண்டு தான் அரசியல் களத்துக்குள் வருகிறார்கள். அந்த வகையில் விஜயும், தமது கருத்தை கூறி உள்ளார்.… Read More »திடீரென அந்நியன்.. திடீரென அம்பி.. பிரேமலதா கிண்டல்..

கோவையில் டிஜிட்டல் சேவைத்துறை தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை அமைச்சர்கள் ஆய்வு…

  • by Authour

மக்கள் நலன் காக்கும் மன்னவர்,  தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் பொற்கரங்களால் நாளை திறக்கப்படவுள்ள கோவை விளாங்குறிச்சி, ELCOSEZ IT PARKல் அமைந்துள்ள தகவல் தொழில்நுட்பம் & டிஜிட்டல் சேவைத்துறை தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை, இன்று, … Read More »கோவையில் டிஜிட்டல் சேவைத்துறை தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தை அமைச்சர்கள் ஆய்வு…

ராணுவத்திற்கு தேர்வு எழுத…. கோவை ரயில்வே ஸ்டேசனில் குவிந்த வடமாநில இளைஞர்கள்..

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள்,கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு இன்று முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.இதில் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும்… Read More »ராணுவத்திற்கு தேர்வு எழுத…. கோவை ரயில்வே ஸ்டேசனில் குவிந்த வடமாநில இளைஞர்கள்..

ஈரோடு.. பீரேஸ்வரர் கோயிலில் சாணியடித் திருவிழா….

  • by Authour

ஈரோடு மாவட்டம்,  தாளப்பாடி அருகே உள்ள கும்டாபுரம் மலைகிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த தீபாவளி முடிந்த 3வது நாளில் கொண்டாடப்படும் திருவிழாவில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர்… Read More »ஈரோடு.. பீரேஸ்வரர் கோயிலில் சாணியடித் திருவிழா….

நாளை 2 மணி நேரம் UPI சேவை இயங்காது… HDFC வங்கி அறிவிப்பு…

நவம்பர் 5 மற்றும் 23ம் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தங்களது வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள UPI சேவைகள் செயல்படாது என HDFC வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த… Read More »நாளை 2 மணி நேரம் UPI சேவை இயங்காது… HDFC வங்கி அறிவிப்பு…

தெலுங்கர்கள் பற்றி………நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு……

பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்   மாஜி நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசும்போது “300 வருடங்களுக்கு முன் ராஜாவுக்கு அந்தபுரத்தில் பெண்களாக இருந்தவர்களுக்கு சேவை செய்ய… Read More »தெலுங்கர்கள் பற்றி………நடிகை கஸ்தூரி சர்ச்சை பேச்சு……

அறந்தாங்கி ஆர்டிஓவுக்கு பரிசு…… புதுகை கலெக்டர் வழங்கினார்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களிள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமாருக்கு    கலெக்டர் அருணா, பரிசு… Read More »அறந்தாங்கி ஆர்டிஓவுக்கு பரிசு…… புதுகை கலெக்டர் வழங்கினார்

புதுகை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு….

  • by Authour

புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. பழமை வாய்ந்த இந்த கல்லூரியில் படித்த பலரும் பல்வேறு துறையில் சாதித்துள்ளனர். இந்த கல்லூரியில் கடந்த 1995 முதல் 1998ம் ஆண்டு வரை வணிகவியல் துறையில்… Read More »புதுகை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி சந்திப்பு….

error: Content is protected !!