Skip to content

தமிழகம்

குடந்தை கோவிலில் கடத்தப்பட்ட சிலை….. லண்டனில் கண்டுபிடிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து 1957-ல் கடத்தப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.  கடத்தப்பட்ட சிலை  தற்போது, லண்டன்… Read More »குடந்தை கோவிலில் கடத்தப்பட்ட சிலை….. லண்டனில் கண்டுபிடிப்பு

பொள்ளாச்சி ஆதிசக்தி நாடுகாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் கிராமத்தில் ஆதி சக்தி நாடுகாணியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 26 ஆம் தேதி திருவிளக்கு… Read More »பொள்ளாச்சி ஆதிசக்தி நாடுகாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

திண்டுக்கல்… தொழில் அதிபர் ரத்தினம் அலுவலகத்தில் ED சோதனை

  • by Authour

திண்டுக்கல் ரவுண்டு ரோடு அருகே ஜி.டி.என்., சாலையில் தொழில் அதிபர் ரத்தினத்தின் தரணி குழும அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று  காலை 7.30 மணிக்கு இங்கு வந்த அமலாக்க துறை அதிகாரிகள்  அங்கு திடீர்… Read More »திண்டுக்கல்… தொழில் அதிபர் ரத்தினம் அலுவலகத்தில் ED சோதனை

சென்னை பிரஸ் கிளப்புக்கு டிச 15ம் தேதி தேர்தல்

  • by Authour

சென்னை பத்திரிகையாளர் மன்றத்துக்கு (பிரஸ் கிளப்) பல ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், விரைவில் தேர்தலை நடத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, பத்திரிகையாளர் மன்றத்துக்கு தேர்தல் நடத்துவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற… Read More »சென்னை பிரஸ் கிளப்புக்கு டிச 15ம் தேதி தேர்தல்

வீச்சரிவாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள்…. கரூரில் 5 பேர் கைது

  • by Authour

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேல சக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் இளவரசன் (21). இவரின் பிறந்த நாளை முன்னிட்டு ஊரின் முக்கிய தெருவில், இவரின் நண்பர்களான கல்லூரி மாணவர்கள் மாமரத்துப்பட்டியைச் சேர்ந்த முகேஷ்… Read More »வீச்சரிவாள் மூலம் கேக் வெட்டி பிறந்தநாள்…. கரூரில் 5 பேர் கைது

ஆசிரியை கொலைக்கு பிறகு மல்லிப்பட்டினம் அரசு பள்ளி திறப்பு….

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி கடந்த 20 ஆம் தேதி காதலன் மதன்குமாரால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து பள்ளிக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதை… Read More »ஆசிரியை கொலைக்கு பிறகு மல்லிப்பட்டினம் அரசு பள்ளி திறப்பு….

மாற்றம்….. தடுமாற்றம்….. பெங்கல் புயல்….. நாளை புயலாகவே கரை கடக்கிறது

  வங்க கடலில் கடந்த வாரம் குறைந்த   காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று  பின்னர்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த … Read More »மாற்றம்….. தடுமாற்றம்….. பெங்கல் புயல்….. நாளை புயலாகவே கரை கடக்கிறது

கரூரில் மிதமான மழை…..

  • by Authour

வங்க கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன்… Read More »கரூரில் மிதமான மழை…..

கேட்பாரற்று கிடந்த ரூ.2.50 லட்சம்….உரியவரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த தேவம்பாடி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். (25).தனியார் நிறுவன ஊழியர் ஆன சந்தோஷ் குமார் வழக்கம் போல் தனது ஊரிலிருந்து பணி நிமித்தமாக பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். அப்போது ஜமீன் முத்தூர்… Read More »கேட்பாரற்று கிடந்த ரூ.2.50 லட்சம்….உரியவரிடம் ஒப்படைத்த வாலிபருக்கு பாராட்டு..

11 மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்….

  • by Authour

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை,  செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் , கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர்… Read More »11 மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்….

error: Content is protected !!