Skip to content

தமிழகம்

நாளை (இரவு 7 to 12 ) கும்பகோணம்-சென்னை செல்ல பஸ் முன்பதிவு செய்யலாம்…

03.11.2024 அன்று கும்பகோணம் to சென்னை முன்பதிவு பேருந்துகள் புறப்படும் இடம் தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிமிடெட் கும்பகோணம் சார்பாக அதன் நிர்வாக இயக்குனர் அறிக்கையில் கூறியதாவது… தீபாவளி பண்டிகை… Read More »நாளை (இரவு 7 to 12 ) கும்பகோணம்-சென்னை செல்ல பஸ் முன்பதிவு செய்யலாம்…

4 நாட்கள் வாக்காளர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம்…திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் அறிக்கை….

  • by Authour

திருச்சி மத்திய, மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது… 1.01.2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியன்று 18… Read More »4 நாட்கள் வாக்காளர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம்…திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் அறிக்கை….

”அமரன்” படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி…..

  • by Authour

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் உருவான இந்த படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார் மறைந்த மேஜர் முகூர்த்த வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த… Read More »”அமரன்” படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி…..

சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி ….

  • by Authour

உலகம் முழுவதும் குரங்கு அம்மை குறித்த அச்சம் சற்றே குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில்,… Read More »சார்ஜாவிலிருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை நோய் அறிகுறி ….

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நாயகனாக அருண் விஜய்!…

  • by Authour

தனுஷ் இயக்கி வரும் ‘இட்லி கடை’ படத்தில் நாயகனாக அருண் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்துக்குப்… Read More »தனுஷின் ‘இட்லி கடை’ படத்தில் நாயகனாக அருண் விஜய்!…

சென்னை-மாதவரம் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

  • by Authour

சென்னை மாதவரம் பஸ் ஸ்டாண்டில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பயணிகளுக்கு அடிப்படை வசதிகளில் குறைபாடு இருக்கக்கூடாது, கழிவறைகள் தூய்மையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.  பஸ் ஸ்டாண்டில் உள்ள… Read More »சென்னை-மாதவரம் பஸ் ஸ்டாண்டில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு…

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

மூன்றரை வயது குழந்தையை கொன்ற வாலிபர் போக்சோவில் கைது….

  • by Authour

திருப்பதி அருகே நகரியில் மூன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கழுத்தை நெரித்துக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி குழந்தையை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.… Read More »மூன்றரை வயது குழந்தையை கொன்ற வாலிபர் போக்சோவில் கைது….

மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி பலி….

  • by Authour

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கிளியூரில் மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி சரத்குமார் (27) உயிரிழந்தார். வயலில் பூ பறிக்கச் சென்றபோது வனவிலங்குகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.… Read More »மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி பலி….

தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு… கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை….

  • by Authour

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இறந்து போன தங்களது உறவினர்களை வழிபடும் வகையில் இந்தநாளை கிறிஸ்தவர்கள், கல்லறைத் திருநாளாக அனுசரிக்கின்றனர். அதன்படி தஞ்சையில் உள்ள அனைத்து… Read More »தஞ்சையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு… கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை….

error: Content is protected !!