Skip to content

தமிழகம்

”அமரன்” ராணுவ வீரரின் வலி நிறைந்த காதல் கதை….. திரைவிமர்சனம்..

  • by Authour

இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர் நீத்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். மேஜர் முகுந்த் மற்றும் அவரது துணைவியார் இந்து ரெபேக்கா வர்கீஸ் இருவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.… Read More »”அமரன்” ராணுவ வீரரின் வலி நிறைந்த காதல் கதை….. திரைவிமர்சனம்..

சோளிங்கர் லட்சமி நரசிம்மர் மலை கோவிலில் நடிகை ரோஜா சாமிதரிசனம்….

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற 1305 படிகள் கொண்ட அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மலை கோவில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஏராளமான… Read More »சோளிங்கர் லட்சமி நரசிம்மர் மலை கோவிலில் நடிகை ரோஜா சாமிதரிசனம்….

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா… கோலாகலம்..

முருகனின் அறுபடை வீடுகளில், 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியது. யாகசாலை பூஜையுடன் தொடங்கிய விழாவில் பக்தர்கள் புனித நீராடி சஷ்டி விரதத்தை தொடங்கினர். அதிகாலை 1 மணிக்கு… Read More »திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா… கோலாகலம்..

குட்டி கதை சொல்ல வரவில்லை தம்பி.. விஜயை வறுத்தெடுத்த சீமான்..

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதை பல முறை வரவேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அவரது மாநாட்டுக்கு உணர்வுபூர்வமாக வாழ்த்தும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்திய நடிகர் விஜய், ‘திராவிடமும் தமிழ்… Read More »குட்டி கதை சொல்ல வரவில்லை தம்பி.. விஜயை வறுத்தெடுத்த சீமான்..

கோவை..குடோனில் தீ விபத்து… பல கோடி ரூபாய் தேயிலை பொருட்கள் எரிந்து நாசம்….

  • by Authour

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட கிடங்குகள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் அங்கு தீபக்‌ஷா என்பவர் வாடகை ஒப்பந்த… Read More »கோவை..குடோனில் தீ விபத்து… பல கோடி ரூபாய் தேயிலை பொருட்கள் எரிந்து நாசம்….

கல்லறை திருநாள்….கோவையில் கல்லறையை அலங்கரித்து சிறப்பு பிரார்த்தனை…

  • by Authour

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2ம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்‍கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கல்லறை திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்‍கள் தங்களது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையை சீரமைத்து அலங்கரிக்‍கும்… Read More »கல்லறை திருநாள்….கோவையில் கல்லறையை அலங்கரித்து சிறப்பு பிரார்த்தனை…

கரூர்….அரசு பஸ் மீது கல் வீசிய போதை ஆசாமி….

  • by Authour

புதுக்கோட்டையிலிருந்து அரசுப் பேருந்து ஒன்று கோவை நோக்கி கரூர் வழியாக சென்று கொண்டிருந்தது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமாநிலையூர் அருகே வந்த போது அங்கு மது போதையில் இருந்த நபர் அரசுப் பேருந்தின் முன்பக்க… Read More »கரூர்….அரசு பஸ் மீது கல் வீசிய போதை ஆசாமி….

சென்னையில் புத்தக வெளியீட்டு விழா.. ஒரே மேடையில் விஜய்-திருமா.

  • by Authour

வி.சி.க துணை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா எழுதிய அம்பேத்கார் பற்றிய புத்தக வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 6ம் தேதி சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விழாவில் புத்தகத்தை விடுதலை… Read More »சென்னையில் புத்தக வெளியீட்டு விழா.. ஒரே மேடையில் விஜய்-திருமா.

நவ., இரண்டாவது வாரம் மழை வெளுத்து வாங்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..

தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் மொஹபத்ரா வெளியிட்ட அறிக்கை.. இன்று தமிழகம், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில்… Read More »நவ., இரண்டாவது வாரம் மழை வெளுத்து வாங்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..

நாளை இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

இன்று தமிழகத்தின் 23 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது, இந்த நிலையில் நாளை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,… Read More »நாளை இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!