Skip to content

தமிழகம்

மலைப்பாதையில் இரவு நேர பயணத்தை தவிர்க்கலாம்… தேனி கலெக்டர்….

  • by Authour

மலைப் பாதையில் இரவு நேர பயணத்தை தவிர்க்கலாம் என்று தேனி ஆட்சியர் ஷஜீவனா அறிவுரை வழங்கி உள்ளார். அந்த அறிவிப்பில், “தேனி மாவட்டம் குமுளி மலைப்பாதை, கம்பம் மெட்டு, போடிமெட்டு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையை… Read More »மலைப்பாதையில் இரவு நேர பயணத்தை தவிர்க்கலாம்… தேனி கலெக்டர்….

 கிரீன் மேஜிக் பிளஸ்…… புதிய வகையான பால் அறிமுகம்… ஆவின் அறிவிப்பு..

  • by Authour

கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகையான பாலை ஆவின் அறிமுகம் செய்தது. தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள 27 ஒன்றியங்கள் மற்றும் சென்னை மெட்ரோ மூலமாக சுகாதாரமான முறையில் தரம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு… Read More » கிரீன் மேஜிக் பிளஸ்…… புதிய வகையான பால் அறிமுகம்… ஆவின் அறிவிப்பு..

கரூர்… வௌ்ளத்தில் சிக்கிய நீரேற்று நிலைய பணியாளர்…. பத்திரமாக மீட்பு..

  • by Authour

கரூர் மாவட்டம், சோமூர் வழியாக அமராவதி ஆறு சென்று திருமுக்கூடலூர் என்னும் ஊரில் காவிரி ஆற்றில் கலக்கிறது. சோமூரில் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் புலியூரில் செயல்பட்டு வரும் தனியார் ஆலைக்கு சொந்தமான நீரேற்று நிலையம்… Read More »கரூர்… வௌ்ளத்தில் சிக்கிய நீரேற்று நிலைய பணியாளர்…. பத்திரமாக மீட்பு..

தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,564 வழக்குகளுக்கு சமரச தீர்வு…

  • by Authour

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, இந்த வருடத்தின் நான்காவது மற்றும் இறுதி தேசிய மக்கள் நீதிமன்றத்தின் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம்… Read More »தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,564 வழக்குகளுக்கு சமரச தீர்வு…

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி…

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடநலக் குறைவால் காலமானார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உடல்நலன் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.… Read More »ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி…

மயிலாடுதுறை… கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை….

  • by Authour

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.57 அடியை எட்டியுள்ளதால் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் 18,000 கன அடிக்கு மேல் அதிகப்படியான வெள்ள உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவதாலும் மேலும், இது படிப்படியாக நீர்வரத்திற்கு ஏற்ப… Read More »மயிலாடுதுறை… கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை….

17ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…..

வரும் 17ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 18ம் தேதியன்று… Read More »17ம் தேதி 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…..

கொல்லிமலை மலைப்பாதையில் 8 இடத்தில் மண்சரிவு…. வேரோடு சாய்ந்த மரங்கள்…

கொல்லிமலை மலைப்பாதையில் தொடர் மழை காரணமாக 8 இடங்களில் மண் சரிந்து, மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொல்லிமலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், மண்ணில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது.… Read More »கொல்லிமலை மலைப்பாதையில் 8 இடத்தில் மண்சரிவு…. வேரோடு சாய்ந்த மரங்கள்…

அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்ட தீபம்…. பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். மலைகள் சூழ்ந்த இம்மலைக் கோவிலாக திகழும் இக்கோவில் முருகப்பெருமானின் 7 – வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு… Read More »அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்ட தீபம்…. பக்தர்கள் தரிசனம்…

கரூர்…. தரைபாலத்தில் வெள்ளநீர்… பொதுமக்கள் அவதி.. மீன்பிடிக்கும் வடமாநில இளைஞர்கள்

  • by Authour

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூர் பகுதியில் உள்ள குடகணாறு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து துவங்கி அரவக்குறிச்சி அருகே அமராவதி ஆற்றில் கலைக்கிறது. அணையில் இருந்து 4,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த… Read More »கரூர்…. தரைபாலத்தில் வெள்ளநீர்… பொதுமக்கள் அவதி.. மீன்பிடிக்கும் வடமாநில இளைஞர்கள்

error: Content is protected !!