Skip to content

தமிழகம்

தவெக யாருடன் கூட்டணி?… பொதுச்செயலாளர் என்.ஆனந்த்

தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவரின் வழிகாட்டுதலின்படி வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி… Read More »தவெக யாருடன் கூட்டணி?… பொதுச்செயலாளர் என்.ஆனந்த்

தெருநாய்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு…ரொம்ப ‘சிம்பிள்’… கமல் ஓபன் டாக்

கமல்ஹாசன் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-  தனது தயாரிப்பு நிறுவனம் எனக்கு வழங்க இருக்கும் விருதை பெற துபாய் செல்கிறேன். ராஜ் கமல் இயக்கத்தில் வெளியான அமரன் படத்திற்கு, தெலுங்கில் நான் நடித்த ஒரு… Read More »தெருநாய்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு…ரொம்ப ‘சிம்பிள்’… கமல் ஓபன் டாக்

இறால் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்…

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 50 சதவீத வரி விதிப்பை அறிவித்துள்ளார். இதில் தூத்துக்குடியில் கடல் உணவுகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இருந்து சுமார் ரூ.23 ஆயிரம் கோடிக்கு… Read More »இறால் ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம்…

10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்

  • by Authour

கடந்த கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 16-ம் தேதி வெளி யிடப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 19-ம் தேதி முதல் வழங் கப்பட்டன. எனினும், அசல்… Read More »10-ம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் விநியோகம்

நாளை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு.. டோக்கன்கள் ஒதுக்கீடு..

சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆவணி மாதத்தில் வரும்… Read More »நாளை சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு.. டோக்கன்கள் ஒதுக்கீடு..

டிரம்ப் விதித்த வரி காரணமாக திருப்பூர் தவிக்கிறது

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவில் கூறியிருப்பதாவது: மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி! பிரதமர் மோடி அவர்களே! தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் விதித்துள்ள வரி விதிப்பு காரணமாக,… Read More »டிரம்ப் விதித்த வரி காரணமாக திருப்பூர் தவிக்கிறது

காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து  தாக்குகிறது மோடி அரசு: செல்வப்பெருந்தகை கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா மீது தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருப்பது மிகக் கொடூரமான அரசியல் பழிவாங்கல். என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை  எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ளார்.… Read More »காங்கிரஸ் தலைவர்களை குறிவைத்து  தாக்குகிறது மோடி அரசு: செல்வப்பெருந்தகை கண்டனம்

வட மாநில தொழிலாளி பலி: காவல்துறை மீது கல்வீச்சு

திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்&டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு அங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கும்… Read More »வட மாநில தொழிலாளி பலி: காவல்துறை மீது கல்வீச்சு

வைரஸ் காய்ச்சல் எதிரொலி:  முகக் கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

வைரஸ் காய்ச்சல் பரவல் எதிரொலியாக சோதனைகளை தமிழக சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியது. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மழைக்கால நோய்களும் அதிகரித்துள்ளன. குறிப்பாக சளி, காய்ச்சல்,… Read More »வைரஸ் காய்ச்சல் எதிரொலி:  முகக் கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

காதலி ஏமாற்றியதால்..வாலிபர் தற்கொலை…சொந்த ஊர் வந்த உடல்

  • by Authour

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு மெயின்ரோட்டை சேர்ந்தவர் சரத்குமார்(29) இவர் குவைத் நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். வெளிநாடு செல்வதற்கு முன்னர் திருப்புங்கூர் பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற பெண்ணை… Read More »காதலி ஏமாற்றியதால்..வாலிபர் தற்கொலை…சொந்த ஊர் வந்த உடல்

error: Content is protected !!