Skip to content

தமிழகம்

ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் பலி

பழனி அருகே தனியார் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மாரடைப்பால் சரிந்து விழ, அடுத்த நொடியே சுதாரித்துக்கொண்டு கையால் பிரேக்கை அழுத்தி பேருந்தை நிறுத்தி, நடத்துநர் விபத்தை தடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளது. நடத்துநர் சமயோஜிதமாக… Read More »ஓடும் பஸ்சில் மாரடைப்பால் டிரைவர் பலி

பரம்பொருள் அறக்கட்டளையை மூடினார் மகா விஷ்ணு

சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு, திருப்பூரில் தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். மேலும் அறக்கட்டளைக்கு இனி எவ்வித பணமும் அனுப்ப… Read More »பரம்பொருள் அறக்கட்டளையை மூடினார் மகா விஷ்ணு

நகை கடன் பெற ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனையை திரும்ப பெற வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWநகைக் கடன் பெற ரிசர்வ் வங்கி விதித்துள்ள புதிய நிபந்தனைகளை திரும்பப் பெற வேண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடார்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் தொகையில்… Read More »நகை கடன் பெற ரிசர்வ் வங்கியின் புதிய நிபந்தனையை திரும்ப பெற வேண்டும் – ஈபிஎஸ் வலியுறுத்தல்

மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினி கொள்முதல்

https://youtu.be/ninXduCBiNs?si=3_3Ocb6Yg2aIzHEWதமிழகத்தை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் முன்னேற்றத்திற்காகவும், கல்வியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில்  மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. பின்னர் கொரோனா… Read More »மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினி கொள்முதல்

கொரோனா…. தமிழ்நாட்டில் அச்சப்பட வேண்டாம்…

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை. பொது இடங்களில் முக கவசம் கட்டாயம் இல்லை- தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கரூரில் இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் 65 ஆம் ஆண்டுஎ ல் ஆர் ஜி நாயுடு மற்றும் 11 ஆண்டு பெண்களுக்கான கேவிபி சுழற் கோப்பைக்கான ஆண் பெண் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து… Read More »கரூரில் இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் காலியாக உள்ள 3935 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 25ம் தேதி வெளியிட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 215 காலி பணியிடங்கள்,… Read More »குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

கோவையில் தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி- VSB தலைமையில் இணைந்தார்

தமிழக வெற்றிக் கழகத்தை  சேர்ந்த  கோவை, கவுண்டப்பாளையம்  வைஷ்ணவி, அந்த கட்சிக்கு முழுக்கு போட்டார். தவெக  கட்சியினர் தரப்பில் தொடர்ந்து நிராகரிப்பு, உதாசீனம் மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி கட்சியில் இருந்து விலகினார். இது… Read More »கோவையில் தவெகவில் இருந்து விலகிய வைஷ்ணவி- VSB தலைமையில் இணைந்தார்

புனரமைக்கப்பட்ட 103 ரயில்வே ஸ்டேசனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 புதிய ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தில் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470… Read More »புனரமைக்கப்பட்ட 103 ரயில்வே ஸ்டேசனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

மலட்டாற்றில் மூழ்கி 3 பேர் பலி- உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

https://youtu.be/ja1ip3P1nxY?si=favRXQNUyJ5tp-LQவிழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அரசூர் கிராமத்திலுள்ள மலட்டாற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம்,… Read More »மலட்டாற்றில் மூழ்கி 3 பேர் பலி- உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி

error: Content is protected !!