Skip to content

தமிழகம்

கரூரில் 50 மின் விளக்குகள்…அமைச்சர் செந்தில் பாலாஜி இயக்கி வைத்தார்…

  • by Authour

கரூர் அண்ணா சாலை பகுதியில் பல ஆண்டுகளாக மின்விளக்குகள் இல்லாமல் இருந்ததால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். எனவே மின் விளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை ஏற்று கரூர் மாநகராட்சி… Read More »கரூரில் 50 மின் விளக்குகள்…அமைச்சர் செந்தில் பாலாஜி இயக்கி வைத்தார்…

நாளை 5 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று (நவ.,09) அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில்… Read More »நாளை 5 மாவட்டங்களில் கனமழை இருக்கும்..

போதைப் பொருள் வைத்திருந்த சின்னத்திரை நடிகை கைது…

போதைப் பொருள் வைத்திருந்ததாகச் சின்னத்திரை நடிகை மீனா சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டபோது 5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்ததாக தனிப்படை போலீசார்… Read More »போதைப் பொருள் வைத்திருந்த சின்னத்திரை நடிகை கைது…

குழந்தை பெற்றெடுத்த +1 மாணவி…… அண்ணன் போக்சோவில் கைது….

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவி ஒருவர், நேற்று முன்தினம் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மயங்கி சரிந்தார். இதனால், திடுக்கிட்ட சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை… Read More »குழந்தை பெற்றெடுத்த +1 மாணவி…… அண்ணன் போக்சோவில் கைது….

திரைப்பட பாணியில்…காருக்கு இறுதிச் சடங்கு….

குஜராத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று தங்கள் பழைய காருக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்துள்ள வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அம்ரிலி மாவட்டம் பதுர்ஷிங்கா கிராமத்தை சேர்ந்த சஞ்சய் போல்ரா என்பவர் 12 ஆண்டுகள்… Read More »திரைப்பட பாணியில்…காருக்கு இறுதிச் சடங்கு….

நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ….. கோவை கமிஷனரிடம் புகார்….

கடந்த நான்காம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்து மக்கள் கட்சி கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி,300 வருடங்களுக்கு முன்னால் ஒரு ராஜாவின் அந்தபுற பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கு இன மக்கள்… Read More »நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ….. கோவை கமிஷனரிடம் புகார்….

தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி… Read More »தமிழகத்தில் 11 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…

கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த தங்கராஜ் கோவை டாடாபாத் 8-வது வீதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார்.இவர் குறைந்த விலையில் தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி தனது… Read More »கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழன் 1039-வது சதய விழா துவங்கியது..

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக 2… Read More »தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழன் 1039-வது சதய விழா துவங்கியது..

தஞ்சை… பள்ளியில் அறிவியல் கண்காட்சி… கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்பு..

தஞ்சாவூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் வீரராகவ மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி நிர்வாகக்குழு செயலர் தனசேகரன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சிக்கு திருச்சி அண்ணா அறிவியல்… Read More »தஞ்சை… பள்ளியில் அறிவியல் கண்காட்சி… கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்பு..

error: Content is protected !!