Skip to content

தமிழகம்

அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் தமிழகத்தில் பெரும்பாலான திரைகளில் திரையிடப்பட்டுள்ளது. ராணுவ வீரர் முகுந்த் வாழ்க்கை வரலாற்றை கூறும் இந்த… Read More »அமரன் படத்தை தடை செய்ய வேண்டும்…. கோவையில் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகை…

தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறித்த வாலிபர் கைது….

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு பர்வீன் தியேட்டர் அருகில் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் குளோரி (54) என்பவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில்… Read More »தஞ்சையில் பெண்ணிடம் தங்க செயின் பறித்த வாலிபர் கைது….

இளைஞரை தாக்கி வௌ்ளி மோதிரம் பறிப்பு…. சென்னையில் சம்பவம்..

  • by Authour

சென்னை மாதவரம் பகுதியில் நேற்றிரவு, ரேபிடோ பைக் ஓட்டும் இளைஞர் சீனிவாசன் என்பவரை தாக்கி வெள்ளி மோதிரங்கள் பறிக்கப்பட்டது. பி.டெக் மாணவர் திலீப், பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய அருண்குமார் மற்றும் ஈஸ்வர் ஆகிய… Read More »இளைஞரை தாக்கி வௌ்ளி மோதிரம் பறிப்பு…. சென்னையில் சம்பவம்..

விசிக கட்சியினரை குண்டாசில் கைது செய்ய வேண்டும்…. பாமக சார்பில் புகார் மனு…

கடலுார் மாவட்டம், புவனகிரியில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டத்தில், மாநில வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழியை அவதுாறான வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்து பேசியவர்கள் குண்டர் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்க… Read More »விசிக கட்சியினரை குண்டாசில் கைது செய்ய வேண்டும்…. பாமக சார்பில் புகார் மனு…

கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி

  • by Authour

முன்னாள் எம்எல்ஏவும், திமுக செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் நேற்றைய தினம் திருப்பதியில் காலமானார். அவரது உடல் நேற்றிரவு கோவைக்கு கொண்டு வரப்பட்டது. கோவை செல்வராஜ் உடலுக்கு இன்று காலை தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும்… Read More »கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அஞ்சலி

கோவையில் 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல்…

ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட போதைக்காக பயன்படுத்தப்படும் 7,800 மாத்திரைகளை பறிமுதல் செய்யப்பட்டது.   கோவை கமிஷனர் அலுவலகத்தில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட… Read More »கோவையில் 7,800 போதை மாத்திரைகள் பறிமுதல்…

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்..

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு, கால்நடைதுறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.… Read More »தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்..

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திருப்பதியில் திடீர் மரணம்…

  • by Authour

கோவை முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ். 66 வயது. கோவை செல்வராஜ் என அழைக்கப்படும் இவர் அதிமுகவில் ஓபிஎஸ் அணியில் செயல்பட்டார். பின்னர் அந்த அணியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.… Read More »முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திருப்பதியில் திடீர் மரணம்…

34 ஆண்டுகள் தினகரன் போட்டோகிராபர்.. கோவை சாதிக்கிற்கு பாராட்டு விழா

34 ஆண்டுகள் கோவை தினகரனில் போட்டோகிராபராக பணியாற்றி ஓய்வு பெற்ற சாதிக்கிற்கு பாராட்டு விழா நடைபெற்றது.  கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற இந்த விழாவில், கோவை மாவட்ட போட்டோ கிராபர்கள் கலந்து கொண்டு சாதிக்கிற்கு… Read More »34 ஆண்டுகள் தினகரன் போட்டோகிராபர்.. கோவை சாதிக்கிற்கு பாராட்டு விழா

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்.. திருக்கல்யாண உற்சவம்..

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா நிறைவாக, திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கொண்டாடப்பட்டு… Read More »கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில்.. திருக்கல்யாண உற்சவம்..

error: Content is protected !!