Skip to content

தமிழகம்

2026ல் இலக்கை அடைவோம்.. தொண்டர்களுக்கு விஜய் நன்றி கடிதம்.. .

தவெகவின் முதல் மாநாடு வெற்றி குறித்து தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். தனது கடிதத்தில் விஜய்.. நம்மைத் தாயுள்ளத்தோடு வரவேற்கும் தமிழ்நாட்டு மக்களுக்காக, இன்னும் அதி தீவிரமாக, தீர்க்கமாக, தீர்மானமாக உழைப்போம் நம்மைத்… Read More »2026ல் இலக்கை அடைவோம்.. தொண்டர்களுக்கு விஜய் நன்றி கடிதம்.. .

சென்னை… ரூ.27 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்…

  • by Authour

தமிழகத்தில் ரூ.27 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூலக்கடை பஸ் ஸ்டாண்ட் அருகே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற விஜயகுமார், மணிவண்ணன் ஆகியோர் கைது… Read More »சென்னை… ரூ.27 கோடி மதிப்புள்ள 2.7 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல்…

அமைச்சரின் படத்துடன் 50 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீபாவளி இனிப்பு…

  • by Authour

வருகின்ற 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் அரசு நடுநிலை பள்ளியில் 36 வது வார்டு மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சி கல்விக் குழு தலைவருமான வசுமதி பிரபு… Read More »அமைச்சரின் படத்துடன் 50 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தீபாவளி இனிப்பு…

நவ.,1ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை….

நவம்பர் 1ம் தேதி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய கிழக்கு… Read More »நவ.,1ம் தேதி 11 மாவட்டங்களில் கனமழை….

புதுகை விவசாயிகளிடம் குறைகேட்டார்…. கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மு. அருணா தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ராஜராஜன், தனி டிஆர்ஓ ரம்யாதேவி , வேளாண் இணை இயக்குனர்… Read More »புதுகை விவசாயிகளிடம் குறைகேட்டார்…. கலெக்டர்

தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை…. கோவை திமுக வழங்கியது

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி 42,43,45 வது வார்டு பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் , இனிப்புகள்,மற்றும் பட்டாசு வழங்கும் விழா வேலாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது.. தி.மு.க.விவசாய தொழிலாளர் அணி மாவட்ட… Read More »தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை…. கோவை திமுக வழங்கியது

தீபாவளி…… நாளை அரைநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  தமிழ்நாட்டில்   பள்ளிகள், கல்லூரிகள்  உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள்  நாளை (30ம் தேதி)முற்பகல் மட்டும்  செயல்படும்.  பிற்பகல் அரை நாள் விடுமுறை  அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு இதற்கான உத்தரவினை… Read More »தீபாவளி…… நாளை அரைநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

மதுரை அழகர் கோவிலில் சௌந்தர்யா ரஜினி சாமிதரிசனம்…..

மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா இன்று தனது கணவர் விசாகனுடன் வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். கோவிலுக்கு வந்த ரஜினிகாந்தின் மகளுக்கு சிறப்பான… Read More »மதுரை அழகர் கோவிலில் சௌந்தர்யா ரஜினி சாமிதரிசனம்…..

வாக்காளர் பட்டியல் திருத்த பணி…. நாளை முதல் தொடங்கும்… புதுகை கலெக்டர் பேட்டி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கத் திருத்தம் 2025 க்கான வரைவு வாக்காளர் பட்டியலை   கலெக்டர் மு.அருணா, இன்று வெளியிட்டார். இதில் அனைத்து கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர்… Read More »வாக்காளர் பட்டியல் திருத்த பணி…. நாளை முதல் தொடங்கும்… புதுகை கலெக்டர் பேட்டி

கரூரில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் கலெக்டர் தங்கவேல்…

  • by Authour

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 01-01-2025 ஆம் ஆண்டு தேதியை தகுதி நாளாக… Read More »கரூரில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் கலெக்டர் தங்கவேல்…

error: Content is protected !!