Skip to content

தமிழகம்

பேராசிரியர் செல்வராசனுக்கு…..கலைஞர் செம்மொழி தமிழ் விருது….. முதல்வர் வழங்கினார்

2024-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழித் தமிழ் விருதினை முனைவர் மா. செல்வராசனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.11.2024) தலைமைச் செயலகத்தில், 2024ஆம் ஆண்டிற்கான செம்மொழித்… Read More »பேராசிரியர் செல்வராசனுக்கு…..கலைஞர் செம்மொழி தமிழ் விருது….. முதல்வர் வழங்கினார்

தஞ்சையில்…….ராஜராஜ சோழன் சதய விழா….. நாளை தொடக்கம்

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் பெரிய கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் மாமன்னர் ராஜராஜசோழனின் சதய… Read More »தஞ்சையில்…….ராஜராஜ சோழன் சதய விழா….. நாளை தொடக்கம்

ஆட்டைக் கொன்ற சிறுத்தை…. அச்சத்தில் கோவை மக்கள்…. வீடியோ….

  • by Authour

கோவை, தடாகம் பகுதியில் சிறுத்தை தாக்கி ஆடு ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, சின்ன தடாகம் பகுதியில்… Read More »ஆட்டைக் கொன்ற சிறுத்தை…. அச்சத்தில் கோவை மக்கள்…. வீடியோ….

சென்னை…. கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

  • by Authour

வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’. ‘இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முகுந்த் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனும், அவரது மனைவி… Read More »சென்னை…. கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

போலீஸ் மீது ஆபாச அர்ச்சனை….. சென்னை பீச் ஜோடிக்கு ஜாமீன்

  • by Authour

சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த காரை எடுக்குமாறு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூறியபோது, அந்த காரில் இருந்த ஜோடி, போலீசாரை ஆபாசமாக திட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக… Read More »போலீஸ் மீது ஆபாச அர்ச்சனை….. சென்னை பீச் ஜோடிக்கு ஜாமீன்

பருவ மழை……. சீரான மின்விநியோகம் குறித்து …… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

  • by Authour

பருவ மழைக்காலம் மற்றும் எதிர்வரும் கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மண்டல தலைமை பொறியாளர்கள் மற்றும்… Read More »பருவ மழை……. சீரான மின்விநியோகம் குறித்து …… அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

சென்னை விமானத்தில் திடீர் கோளாறு….. விமானி சாமர்த்தியத்தால் 172 பயணிகள் தப்பினர்

  • by Authour

சென்னையில் இருந்து இன்று மதியம் 172 பேருடன் ஏர் இந்தியா விமானம் டில்லி  புறப்பட தயாரானது.  விமானம் நடைமேடையில் இருந்து ஓடு பாதைக்கு சென்றபோது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். உடனடியாக… Read More »சென்னை விமானத்தில் திடீர் கோளாறு….. விமானி சாமர்த்தியத்தால் 172 பயணிகள் தப்பினர்

தமிழக அரசு பஸ்களுக்கு பம்பை வரை அனுமதி…

தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக SETC பேருந்துகள் பம்பையில் இருந்து புறப்பட கேரள அரசு அனுமதித்துள்ளது. கடந்த ஆண்டு வரை தமிழக அரசுப் பேருந்துகள் நிலக்கல்லில் இருந்து மட்டுமே புறப்பட கேரள… Read More »தமிழக அரசு பஸ்களுக்கு பம்பை வரை அனுமதி…

பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையும் தயார்….தஞ்சை கலெக்டர்

தஞ்சையில் நாளை முதல் இரண்டு நாட்கள் சதய விழா நடைபெறுவதையொட்டி ராஜராஜ சோழன் சிலையை ஆய்வு செய்த மாவட்டகலெக்டர் பிரியங்கா பங்கஜம் நிருபர்களிடம் கூறியதாவது: மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து அனைத்து உபகரண பொருட்களும்… Read More »பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறையும் தயார்….தஞ்சை கலெக்டர்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 48 மணிநேரத்தில் உருவாகும்

  • by Authour

தென்மேற்கு வங்க கடலில்  அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி உருவாக கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்து  உள்ளது. அத்துடன்  மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட  காவிரி… Read More »வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 48 மணிநேரத்தில் உருவாகும்

error: Content is protected !!