Skip to content

தமிழகம்

ஓட்டுக்காக ராகுல் செய்யும் வேலை பிடிக்கல.. காங்கிரசில் இருந்து வெளியேறிய அனுசுயா

  • by Authour

கடந்த 1991 மே 21ல் ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த குண்டு வெடிப்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒன்பது பேர், காங்கிரசார் ஆறு பேர் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.… Read More »ஓட்டுக்காக ராகுல் செய்யும் வேலை பிடிக்கல.. காங்கிரசில் இருந்து வெளியேறிய அனுசுயா

சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து……தவெக தலைவர் விஜய் ….

  • by Authour

நாதக  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று 58வது பிறந்தநாள்.  இதையொட்டி அவருக்கு  பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.  தவெக தலைவர் நடிகர் விஜயும் தனது எக்ஸ் தளத்தில் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,  ‘நாம்… Read More »சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து……தவெக தலைவர் விஜய் ….

விராலிமலை சூரசம்ஹார விழா…..மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது . இங்கு வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு மலைமேல் முருகன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து… Read More »விராலிமலை சூரசம்ஹார விழா…..மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு

பெரிய வெங்காயம் விலை கடும் உயர்வு….கிலோ 100 ரூபாய்

  • by Authour

சாம்பார், கூட்டு, பொரியல், ஆம்லெட், சட்னி   என  சமையலில் முக்கிய இடம்  பிடிப்பது  பெரிய வெங்காயம்.  இது தமிழகத்தில்  சாகுபடி செய்யப்படுவதில்லை.  கர்நாடகம், ஆந்திரம்,  மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து தான் தமிழ்நாட்டுக்கு  இறக்குமதி… Read More »பெரிய வெங்காயம் விலை கடும் உயர்வு….கிலோ 100 ரூபாய்

குளித்தலை காளியம்மன் கோவில் கும்பாபிசேகம்

கரூர் மாவட்டம் குளித்தலை மலையப்ப நகர் கிழக்கு தெருவில் காளியம்மன், மாரியம்மன், பால விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில் அமைந்துள்ளது. பழைய கோவிலை இடித்துவிட்டு புதிய கோவில் கட்டி… Read More »குளித்தலை காளியம்மன் கோவில் கும்பாபிசேகம்

ஜெயங்கொண்டம்.. தமிழக முதல்வர் தங்கும் பயணியர் மாளிகையை அமைச்சர்கள் ஆய்வு…

அரியலூர்  மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் 14ஆம் தேதி இரவு ஜெயங்கொண்டத்தில் உள்ள பயணியர் மாளிகையில் தங்குகிறார் 15ஆம் தேதி ஜெயங்கொண்டம் அருகே  மகிமைபுரத்தில் அமைய… Read More »ஜெயங்கொண்டம்.. தமிழக முதல்வர் தங்கும் பயணியர் மாளிகையை அமைச்சர்கள் ஆய்வு…

திருவண்ணாமலை…. அண்ணாமலையார் கோவில் தேர் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழாஅடுத்த மாதம் (டிசம்பர்) 1-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. 4-ந்தேதியன்று கொடியேற்றமும்,… Read More »திருவண்ணாமலை…. அண்ணாமலையார் கோவில் தேர் வெள்ளோட்டம்

கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சௌந்தராபுரம் பகுதியில் அரசு மதுபானக்கடையும், அதன் அருகிலேயே மதுபானக்கூடமும் செயல்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி மதுபான பாரில், மது அருந்துவதற்காக குருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர்… Read More »கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

ராணுவம், போலீஸ் பணி………மீனவ இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

  • by Authour

சென்னை கடலோர  பாதுகாப்பு குழும எஸ்.பி உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் மஞ்சுளா  வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தஞ்சை மாவட்ட  27  மீனவ கிராமத்தை சேர்ந்த +2 படித்த கணிதம் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு,… Read More »ராணுவம், போலீஸ் பணி………மீனவ இளைஞர்களுக்கு இலவச பயிற்சி

அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்…

error: Content is protected !!