Skip to content

தமிழகம்

கோவை…. ஆதரவற்ற மாணவர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்…

  • by Authour

கோவையில் பிஎஸ்ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பாக பி.எஸ்.ஜி. மாணவர் இல்லம் செயல் பட்டு வருகின்றது.. சமூக மற்றும் பொருளாதாரப் ஏற்றத்தாழ்வுகளை போக்க பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியை வழங்கி வரும் இந்த… Read More »கோவை…. ஆதரவற்ற மாணவர்கள் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்…

ஜாபர் சாதிக் மீதான வழக்கு… டைரக்டர் அமீர் உட்பட 12 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகளும் கடந்த… Read More »ஜாபர் சாதிக் மீதான வழக்கு… டைரக்டர் அமீர் உட்பட 12 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு

தீபாவளி பண்டிகை…. சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு….

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள அந்நிலையில் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில்… Read More »தீபாவளி பண்டிகை…. சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு….

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. பரபரப்பு..

  • by Authour

வறுமையில் வாழ்ந்து வரும் தன்னை கடை நடத்த விடாமல் செல்வராஜ் என்பவர் இடையூறு செய்வதாகவும் இது குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி, மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இருதய… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. பரபரப்பு..

கந்தர்வகோட்டை அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி 2பேர் பலி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பகட்டுவான்பட்டி பகுதியை சேர்ந்த மருது என்பவரின் மகன் பழனிவேல் (60),. இவரும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் நேற்று இரவு, பகட்டுவான்பட்டியில் இருந்து தஞ்சாவூருக்கு டூ… Read More »கந்தர்வகோட்டை அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி 2பேர் பலி….

சொத்தை வாங்கிக்கொண்டு தாயை விரட்டியடித்த மகன்….கண்ணீர் மல்க புகார்…

  • by Authour

கரூர் மாவட்டம் காதப்பாறையை அடுத்த குப்புச்சி பாளையம் கிராமத்தை சார்ந்தவர் அருக்காணி (வயது 84). இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனது 1 மகன், 3 மகள்கள் திருமணமாகி சென்ற நிலையில் பூர்வீக இடத்தில்… Read More »சொத்தை வாங்கிக்கொண்டு தாயை விரட்டியடித்த மகன்….கண்ணீர் மல்க புகார்…

30ம் தேதி தேவர் குருபூஜை விழா…… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில்  பசும்பொன்  முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய… Read More »30ம் தேதி தேவர் குருபூஜை விழா…… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

200 தொகுதியில் வெற்றி என்பதை இலக்காக வைத்து உழைக்க முதல்வர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஆளுங்கட்சியான திமுக கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இதன்படி, 234 தொகுதிகளுக்கும்… Read More »200 தொகுதியில் வெற்றி என்பதை இலக்காக வைத்து உழைக்க முதல்வர் அறிவுறுத்தல்

இளம் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியை கைது..

சென்னையை அடுத்த இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கீதா(40) தனியார் பள்ளி தலைமை ஆசிரியை. திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளன.சமீபத்தில் அப்பள்ளியில் 22வயது இளம் பெண் ஒருவர் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தார். அரையாண்டு தேர்வு தொடர்பாக… Read More »இளம் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியை கைது..

மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது..

ஓசூரில் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 23-ம் தேதி மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றபோது ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக குற்றம்சாட்டி நடுரோட்டில் மாணவி… Read More »மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது..

error: Content is protected !!