Skip to content

தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.86 அடி

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று  காலை 8 மணிக்கு 116.86 அடி. அணைக்கு வினாடிக்கு 5,621 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து  வினாடிக்கு 1004 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 116.86 அடி

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… 1000 போலீசார் குவிப்பு…

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரபல மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை   நடைபெற உள்ளது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் உட்பட 5 அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து கோவை மாவட்ட சரக… Read More »ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… 1000 போலீசார் குவிப்பு…

டெல்டாவில் மழை…….மயிலாடுதுறை…. பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால்  டெல்டா மாவட்டங்களில் இன்று  கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை 5. 30 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் … Read More »டெல்டாவில் மழை…….மயிலாடுதுறை…. பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை

3 ஆண்டுக்கு பிறகு பஸ்….. கோவையில் பொதுமக்கள்-பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி….

  • by Authour

கோவை மாவட்டம் மருதமலை சாலை கல்வீரம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணுவாய், வடவள்ளி, மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கணுவாய்… Read More »3 ஆண்டுக்கு பிறகு பஸ்….. கோவையில் பொதுமக்கள்-பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி….

கோவை கங்கா ஆஸ்பத்திரியில் Founder’s Oration விழா…..

  • by Authour

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் Founder’s Oration விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கடந்த 1978 ஆம் ஆண்டு டாக்டர்.சண்முகநாதன், கனகவல்லி சண்முகநாதன் ஆகியோரால்… Read More »கோவை கங்கா ஆஸ்பத்திரியில் Founder’s Oration விழா…..

கரூர் அருகே மண் கடத்தல்… 2 லாரி பறிமுதல்… 3 பேர் கைது..

  • by Authour

கரூர் அருகே வரவணை பகுதியில் இரவில் அனுமதி இன்றி கிராவல் மண் கடத்திய இரண்டு லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு. வழக்கு மட்டுமே பதிவு செய்து வந்த காவல்துறை – மாவட்டத்தில்… Read More »கரூர் அருகே மண் கடத்தல்… 2 லாரி பறிமுதல்… 3 பேர் கைது..

கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தவும்…… பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

  • by Authour

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை… Read More »கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தவும்…… பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சட்டப்பேரவை….. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

தமிழக சட்டமன்ற கூட்டம் நேற்று காலை  9.30 மணிக்கு தொடங்கியது.  முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள்  மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட்டம் தொடங்கியது. நேற்று  காரசார விவாதங்கள் நடந்தது.… Read More »சட்டப்பேரவை….. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுகையில்…. நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த … Read More »புதுகையில்…. நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி

முன்னாள் எம்.பி. இரா. மோகன் உடலுக்கு…. துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி

  • by Authour

கோவை யை சேர்ந்த முன்னாள் திமுக எம்.பி. இரா. மோகன் இன்று காலமானார்.  அவரது இல்லத்திற்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின்  நேரில் சென்று அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார். *பின்னர்… Read More »முன்னாள் எம்.பி. இரா. மோகன் உடலுக்கு…. துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி

error: Content is protected !!