Skip to content

தமிழகம்

10 வயது சிறுமி பலாத்காரம்…… 65வயது முதியவர் கைது….தஞ்சையில் சம்பவம்…

  • by Authour

தஞ்சை கரந்தை பூக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் கணேசன்(65). 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி விளையாடுவதற்காக வந்துபோது அந்த சிறுமியை கணேசன் தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த… Read More »10 வயது சிறுமி பலாத்காரம்…… 65வயது முதியவர் கைது….தஞ்சையில் சம்பவம்…

கோவை…. கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயரக போதை பொருள் விற்பனை…. 4 பேர் கைது

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு சோதனைகள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்… Read More »கோவை…. கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயரக போதை பொருள் விற்பனை…. 4 பேர் கைது

‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன், திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

  • by Authour

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், தோன்றிய வரலாற்றினை கணக்கிட முடியாத பழமையும் வாய்ந்த தலமாகவும் திகழ்கிறது. சிறப்புமிக்க இக் கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை… Read More »‘ஆரூரா, தியாகேசா’ பக்தி முழக்கத்துடன், திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 12ம் தேதி வரை மழை பெய்யும்

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில்   அடுத்த 36மணி… Read More »வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 12ம் தேதி வரை மழை பெய்யும்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா…15ம் தேதி தேரோட்டம்

  • by Authour

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 15ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்தாண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சிறப்பு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா…15ம் தேதி தேரோட்டம்

அமைச்சர் நேருவின் மகன், சகோதரர்கள் நிறுவனங்களில் ED சோதனை

  • by Authour

திமுக முதன்மை செயலாளரும்,   நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான  கே. என். நேருவின்  மகன்,  அருண் நேரு  பெரம்பலூர் தொகுதி எம்.பியாக உள்ளார். இவரது வீடு திருச்சி தில்லை நகரில் உள்ளது. இன்று காலை  அருண்… Read More »அமைச்சர் நேருவின் மகன், சகோதரர்கள் நிறுவனங்களில் ED சோதனை

பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான்…. முதல்வர் ஸ்டாலின்…

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற வள்ளி கும்மி நடத்தினதில் கின்னஸ் சாதனை படைத்த பெண்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது :- கலைக்… Read More »பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான்…. முதல்வர் ஸ்டாலின்…

திருமழபாடியில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் உள்ள அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற நந்தியெம்பெருமான் திருக்கல்யாண விழாவை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். திருமணம் ஆகாமல் உள்ள ஆண் பெண் அனைவரும் திருமணமாக வேண்டி… Read More »திருமழபாடியில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

குளித்தலை அருகே எல்கை பந்தயம்… காளைகள், குதிரைகள் சீறிப்பாய்ந்தன..

  • by Authour

  கரூர் மாவட்டம் குளித்தலை ரயில்வே கேட்ட அருகே மணத்தட்டை பகவதி பாய்ஸ் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக 13 ஆம் ஆண்டு எல்கை பந்தையப் போட்டி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில்… Read More »குளித்தலை அருகே எல்கை பந்தயம்… காளைகள், குதிரைகள் சீறிப்பாய்ந்தன..

தஞ்சையில் கவிஞர் வீரமதி எழுதிய இளந்தளிர்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா…

  • by Authour

தஞ்சாவூர், ஏப்.6- தஞ்சாவூர் பெசண்ட் அரங்கில் கந்தர்வகோட்டையை சேர்ந்த கவிஞர் வீரமதி எழுதிய இளந்தளிர்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் கவிஞர் காமாட்சி… Read More »தஞ்சையில் கவிஞர் வீரமதி எழுதிய இளந்தளிர்கள் கவிதை நூல் வெளியீட்டு விழா…

error: Content is protected !!