Skip to content

தமிழகம்

பாதுகாப்பு உபகரணங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி.. புதுகை கலெக்டர் பார்வை

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி வளாகத்திலுள்ள புதிய கலையரங்கத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 குறித்த குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின்… Read More »பாதுகாப்பு உபகரணங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி.. புதுகை கலெக்டர் பார்வை

தமிழகம் வந்தார் ஜனாதிபதி முர்மு…. துணை முதல்வர் வரவேற்பு..

  • by Authour

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று  சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் ஜனாதிபதி முர்முவை கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதல்வர் உதயதநிதி ஸ்டாலின் வரவேற்றனர். அதனை தொடர்ந்து சென்னை நந்தம்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கியின்… Read More »தமிழகம் வந்தார் ஜனாதிபதி முர்மு…. துணை முதல்வர் வரவேற்பு..

ஆசிரியர்களைத் தமிழக அரசு கைவிடாது” – அமைச்சர் மகேஸ் உறுதி..

  • by Authour

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, தமிழக அரசு அவர்களை ஒருபோதும் கைவிடாது என்று உறுதியளித்துள்ளார். அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) பணியில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் புதிய ஆசிரியர்… Read More »ஆசிரியர்களைத் தமிழக அரசு கைவிடாது” – அமைச்சர் மகேஸ் உறுதி..

ரயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு

ஸ்டேட் பேங்கில் சம்பள கணக்கு வைத்துள்ள ரெயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு வழங்கப்படும் என்று மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார். இது தற்போதுள்ள விபத்து காப்பீட்டு அதிகபட்ச தொகையான ரூ.… Read More »ரயில்வே ஊழியர்களுக்கு ரூ. 1 கோடிக்கு விபத்து காப்பீடு

குடும்ப பென்ஷனுக்கு பிரேமலதா விஜயகாந்த் விண்ணப்பம்?

  • by Authour

தேமுதிக எம்எல்ஏ விஜயகாந்த் மறைவை குறிப்பிட்டு, அவர் மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், குடும்ப பென்ஷன் கோரி சட்டப்பேரவை செயலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். தற்போது முன்னாள் எம்.எல்.ஏ-களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு, ஓய்வூதியமாக… Read More »குடும்ப பென்ஷனுக்கு பிரேமலதா விஜயகாந்த் விண்ணப்பம்?

எடப்பாடியுடன் அதிருப்தி?… செப்.5ல் மனம் திறக்கிறேன்..செங்கோட்டையன்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடந்த 6 மாதங்களாக அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில் வரும் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக அலுவலகத்தில் மனம் திறந்து பேசுகிறேன் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.… Read More »எடப்பாடியுடன் அதிருப்தி?… செப்.5ல் மனம் திறக்கிறேன்..செங்கோட்டையன்

பொய் பேசி, தமிழ்நாடு, தமிழர்களை இழிவுபடுத்துவதா?- நயினாருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி

  • by Authour

பொய் பேசி, தமிழ்நாடு, தமிழர்களை இழிவுபடுத்துவதே தமிழக பாஜக தலைவர் பதவியில் இருக்க ஒரே தகுதியா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ்… Read More »பொய் பேசி, தமிழ்நாடு, தமிழர்களை இழிவுபடுத்துவதா?- நயினாருக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி

வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில… Read More »வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

மேட்டூர் அணை உபரி நீர் திறக்க முடிவு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப உள்ளதால், மாலையில் உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தமிழகம்… Read More »மேட்டூர் அணை உபரி நீர் திறக்க முடிவு; கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

11 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர், திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, மதுரை, சிவகங்கை மற்றும்… Read More »11 மாவட்டங்களில் இன்று இரவு மழை பெய்ய வாய்ப்பு

error: Content is protected !!