Skip to content

தமிழகம்

ஏகனாபுரம் பஞ். துணைத்தலைவர் தற்கொலை

  • by Authour

சென்னை​யின் 2-வது விமான நிலையம் காஞ்​சிபுரம் அருகே​உள்ள பரந்​தூரில் அமைகிறது. இதற்காக பரந்​தூர் மற்றும் சுற்றி​யுள்ள 13 கிராமங்​களில் இருந்து 5,000 ஏக்கர் நிலங்கள் கையகப்​படுத்​தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழு​மையாக… Read More »ஏகனாபுரம் பஞ். துணைத்தலைவர் தற்கொலை

ஜெயங்கொண்டத்தில் டூவீலர் திருடிய வாலிபர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (35) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது… Read More »ஜெயங்கொண்டத்தில் டூவீலர் திருடிய வாலிபர் கைது…

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு …. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார்  விசாரித்து வந்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 11… Read More »கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு …. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில்… நீதிமன்றம் கருணையோடு செயல்படனும்…. நீதிபதி மனைவி கோரிக்கை…

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதியாக இருப்பவர் சுவாமிநாதன். இவரது மனைவி காமாட்சி ஸ்வாமிநாதன், சக்ஷம் என்ற பெயரில் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பின் தலைவராக உள்ளார். இவர், நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக… Read More »கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில்… நீதிமன்றம் கருணையோடு செயல்படனும்…. நீதிபதி மனைவி கோரிக்கை…

நாகூர் சந்தனக்கூடு திருவிழா….சந்தனக்கட்டைகள் வழங்க முதல்வர் ஆணை

  • by Authour

நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார். நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை… Read More »நாகூர் சந்தனக்கூடு திருவிழா….சந்தனக்கட்டைகள் வழங்க முதல்வர் ஆணை

தஞ்சையில் மேயர் தலைமையில் 7 ஆயிரம் மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டது..

  • by Authour

தஞ்சாவூர் பூக்காரத் தெரு விளார் சாலையில் அமைந்துள்ள மாரிக்குளத்தில் 7 ஆயிரம் மீன்குஞ்சுகள் விடுதல் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தது. தஞ்சாவூர் பூக்கார தெரு விளார் சாலையில் அமைந்துள்ளது மாரிக்குளம் சுடுகாடு.… Read More »தஞ்சையில் மேயர் தலைமையில் 7 ஆயிரம் மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டது..

மின்சாரம் பாய்ந்து 6வயது சிறுவன் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி தமிழ்ச்சோலை கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி மதன்குமார் ஷீலா தம்பதியரின் மகன் ரோகித் சர்மா (6). இதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்… Read More »மின்சாரம் பாய்ந்து 6வயது சிறுவன் பலி…. கரூரில் பரிதாபம்…

திருவாரூர் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால்  பரவலாக  மழை பெய்து வருகிறது. குறிப்பாக  தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும்,  நெல்லை,  தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட  தென் மாவட்டங்களிலும் கனமழை… Read More »திருவாரூர் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 2வது வாரத்தில் தமிழக சட்டமன்ற கூட்டம்…?

  • by Authour

கடைசியாக பட்ஜெட் மான்ய கோரிக்கைக்காக தமிழக சட்டமன்ற கூட்ட தொடர் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது. பேரவை விதிகளின்படி பேரவையின் ஒரு கூட்டம் முடிவுற்றால், அடுத்த… Read More »டிசம்பர் 2வது வாரத்தில் தமிழக சட்டமன்ற கூட்டம்…?

அதிக உடற்பயிற்சி….. சேலத்தில் ஜிம் மாஸ்டர் மாரடைப்பால் பலி…

சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு என்கின்ற மகாதீர் முகமது(35) / இவர் 31 -து வார்டு திமுக முன்னாள் செயலாளர். இவர் ஆற்றோர  வடக்கு தெருவில் சொந்தமாக உடற்பயிற்சி நிலையம் வைத்துள்ளார்.  தினமும்… Read More »அதிக உடற்பயிற்சி….. சேலத்தில் ஜிம் மாஸ்டர் மாரடைப்பால் பலி…

error: Content is protected !!