Skip to content

தமிழகம்

எந்த 19 மாவட்டங்களில் நாளை மழை இருக்கும்.. தெரிஞ்சுக்கோங்க

  • by Authour

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை அக்.25- நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி,… Read More »எந்த 19 மாவட்டங்களில் நாளை மழை இருக்கும்.. தெரிஞ்சுக்கோங்க

வேளச்சேரி ரயில்வே ஸ்டேசனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது..

  • by Authour

வேளச்சேரி பறக்கும் ரயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை நேற்று போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கடும் மனஅழுத்தத்தில் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது தெரியவந்தது. பெருநகர சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு… Read More »வேளச்சேரி ரயில்வே ஸ்டேசனுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது..

தவெக மாநாடு சிறப்பாக நடக்கனும்… விஜயின் தாய் -தந்தை சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை….

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி( ஞாயிற்றுக்கிழமை) தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக 85 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கும் 90… Read More »தவெக மாநாடு சிறப்பாக நடக்கனும்… விஜயின் தாய் -தந்தை சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை….

இரத்ததானம் அளித்த தன்னார்வலர்களுக்கு கேடயங்கள் வழங்கினார் அரியலூர் கலெக்டர்….

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த ஆண்டில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இரத்த தான மையத்தில் தன்னார்வ இரத்த தானம் அளித்த அமைப்பாளர்களுக்கு பாராட்டுச்… Read More »இரத்ததானம் அளித்த தன்னார்வலர்களுக்கு கேடயங்கள் வழங்கினார் அரியலூர் கலெக்டர்….

திருச்சி அருகே மாணவி விஷம் குடித்து தற்கொலை….

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள நெய் குளம் தெற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் தர்மராஜ் .இவரது மகள் கிருஷ்ணவேணி (18 ). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிகாம் முதலாம்… Read More »திருச்சி அருகே மாணவி விஷம் குடித்து தற்கொலை….

திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, உக்கடை, தெற்கு தெருவை சேர்ந்தவர் பக்கிரி சாமி (54. ) இவர் கடந்த 22-ந் தேதி திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து செல்வதற்காக வந்துள்ளார். அப்போது விமான நிலையத்தில்… Read More »திருச்சியில் போலி பாஸ்போர்ட்டில் வௌிநாடு செல்ல முயன்ற 4பேர் கைது…

மயிலாடுதுறை பத்திரப்பதிவு அலுவலகத்தில்…… விடிய விடிய விஜிலென்ஸ் ரெய்டு…..

மயிலாடுதுறையில் உள்ள பதிவுத்துறை ஒருங்கிணைந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மனோகரன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை. கணக்கில் வராத 22 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்து விடிய விடிய விசாரணை:-… Read More »மயிலாடுதுறை பத்திரப்பதிவு அலுவலகத்தில்…… விடிய விடிய விஜிலென்ஸ் ரெய்டு…..

தஞ்சை தரைக்கடைகள் அகற்றம்….. வியாபாரிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திஜி சாலை, அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 175 தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வெளியூர் வியாபாரிகளுக்கு வாடகை விடப்பட்டது. தரைக்கடைகளை வாடகைக்கு விட்டதில்… Read More »தஞ்சை தரைக்கடைகள் அகற்றம்….. வியாபாரிகள் போராட்டம்

அகில இந்திய தொழிற்தேர்வு…… முதலிடம் பிடித்த 29 பேர் முதல்வரிடம் வாழ்த்து

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 2877.43 கோடி ரூபாய் செலவில் டாடா டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து… Read More »அகில இந்திய தொழிற்தேர்வு…… முதலிடம் பிடித்த 29 பேர் முதல்வரிடம் வாழ்த்து

பெங்களூரு விபத்தில் பலி 8 ஆனது….2பேர் தமிழர்கள்

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பாபுசாப் பாளையாவில் உள்ள 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிடப்பணியில் வடமாநில தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அவர்கள் கட்டிடத்தின் அருகே தங்கியிருந்து… Read More »பெங்களூரு விபத்தில் பலி 8 ஆனது….2பேர் தமிழர்கள்

error: Content is protected !!