Skip to content

தமிழகம்

கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒரே இடத்தில் நுழைவு கட்டணம்

கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள் ஆகியவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு தினமும் காலை 9 மணி முதல் மாலை 5… Read More »கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு செல்ல ஒரே இடத்தில் நுழைவு கட்டணம்

மக்கள் குறைதீர் கூட்டம்.. உடனடி நடவடிக்கை.. பரிசு கோப்பை வழங்கிய புதுகை கலெக்டர்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (01.09.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.அருணா,  பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில், பொன்னமராவதி… Read More »மக்கள் குறைதீர் கூட்டம்.. உடனடி நடவடிக்கை.. பரிசு கோப்பை வழங்கிய புதுகை கலெக்டர்

குழந்தை விற்பனை…. போலீஸ் விசாரணை.. 9மாத குழந்தை மீட்பு

ஈரோடு மாவட்ட சைல்ட் ஹெல்ப் லைன் மேற்பார்வையாளர் புவனேஸ்வரி , சைல்டு ஹெல்ப்லைனுக்கு பவானியில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, பவானி போலீசார் விசாரணை… Read More »குழந்தை விற்பனை…. போலீஸ் விசாரணை.. 9மாத குழந்தை மீட்பு

விதிமீறல் கட்டிடம்! மாநகராட்சி ஆணையருக்கு ரூ 1 லட்சம் அபராதம்

சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்தது. அதில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு தேவையற்ற வாய்ப்பு வழங்கப்பட்டு அதிகாரிகள் தங்கள் கடமையில் தளர்வு காட்டியுள்ளனர்… Read More »விதிமீறல் கட்டிடம்! மாநகராட்சி ஆணையருக்கு ரூ 1 லட்சம் அபராதம்

கஞ்சா விற்பனை…. சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2 பேர் கைது..

தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கும்பகோணத்தார் தெரு பகுதியில் 5 பேர் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று… Read More »கஞ்சா விற்பனை…. சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 2 பேர் கைது..

அரசு கல்லூரிகளில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களின் தெரிவுப் பட்டியல் tngasa.org என்ற இணையதளத்தில் இன்று (01.09.2025) வெளியிடப்பட்டுள்ளது. தெரிவு… Read More »அரசு கல்லூரிகளில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்

அன்புமணி மீது நடவடிக்கையா? 3ஆம் தேதி தெரியும்.. பாமக எம்எல்ஏ அருள்

பாமகவில் அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கட்சி தலைமை மற்றும் அதிகாரம் தொடர்பாக மோதல் நீடித்து… Read More »அன்புமணி மீது நடவடிக்கையா? 3ஆம் தேதி தெரியும்.. பாமக எம்எல்ஏ அருள்

ரசிகர்கள் ஷாக்..! ஓய்வை அறிவித்த வெற்றிமாறன்…

  • by Authour

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் வெற்றிமாறன்.தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் இந்தியளவில் பல இயக்குநர்களையும் முன்னணி நடிகர்களையும் வியப்பில்… Read More »ரசிகர்கள் ஷாக்..! ஓய்வை அறிவித்த வெற்றிமாறன்…

தங்கம் விலை புதிய உச்சம்…

தங்கம் விலை சர்வதேச அளவிலான பொருளாதாரம் மற்றும் சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே நிர்ணயமாகிறது. அந்த வகையில், அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்துள்ள நிலையில் அதன் தாக்கம் இந்திய வர்த்தக துறையில் பல்வேறு… Read More »தங்கம் விலை புதிய உச்சம்…

தொடர் மழை…மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,493 கனஅடியாக அதிகரிப்பு

மழை நிலவரத்தைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பாசனத்துக்காக அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. நேற்று காலை அளவுப்படி, அணையின்… Read More »தொடர் மழை…மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,493 கனஅடியாக அதிகரிப்பு

error: Content is protected !!