Skip to content

தமிழகம்

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது… ஜி.கே. மணி

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பாமக சட்டமன்ற… Read More »பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது… ஜி.கே. மணி

நிலம் அபகரிப்பு… துப்பாக்கி காட்டி மிரட்டல்…காவல்நிலையத்தில் புகார்…

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் உப்புபாளையம் அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சேமலையப்பன் என்பவரின் மகன் பாலமுருகன்.இவர் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.. அவர் அளித்துள்ள மனுவில் தமக்கு சொந்தமான… Read More »நிலம் அபகரிப்பு… துப்பாக்கி காட்டி மிரட்டல்…காவல்நிலையத்தில் புகார்…

அதிமுக மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு..

அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும் ஆரணி எம்.எல்.ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சேவூர் கிராமத்தில் வசித்து வருகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்.… Read More »அதிமுக மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு..

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்ததால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். இதனிடையே… Read More »தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

https://youtu.be/iyEYWgbRq_E?si=qY_dgSBOaHA_vMqNநடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 29 வரை பட்ஜெட்… Read More »நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்

ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு …. அமைச்சர் மகேஷ் உறுதி..

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குபின் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  … Read More »ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு …. அமைச்சர் மகேஷ் உறுதி..

10ம் வகுப்பு பொதுத்தேர்வு… தஞ்சை மாவட்டம் 95.57% பேர் தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 27 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.57… Read More »10ம் வகுப்பு பொதுத்தேர்வு… தஞ்சை மாவட்டம் 95.57% பேர் தேர்ச்சி

கல்வியை பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்- மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

10,11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள்  இன்று வெளியான நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  வெளியிட்டுள்ள  செய்தியில் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். அதில் முதல்வர் கூறியிருப்பதாவது: “10 மற்றும் 11-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள… Read More »கல்வியை பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்- மாணவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 16-05-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,… Read More »9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வீடு உள்பட பல இடங்களில் ED ரெய்டு

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nடாஸ்மாக் நிர்வாக இயக்குனராக இருப்பவர் விசாகன். இவரது வீடு சென்னை மணப்பாக்கத்தில் உள்ளது.  இவரது வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.   தமிழ்நாட்டில் டாஸ்மாக் முறைகேடு நடந்துள்ளது… Read More »டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் வீடு உள்பட பல இடங்களில் ED ரெய்டு

error: Content is protected !!