Skip to content

தமிழகம்

பாமகவில் பிளவு: சிங்கத்தின் சீற்றம் அதிகரித்திருக்கிறது- ராமதாஸ் ஆவேசம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nபாமகவில்  ராமதாசுக்கும், அவரது மகன்  அன்புமணிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.  இது கடந்த ஆண்டு  புதுச்சேரியில் நடந்த பொதுக்குழுவில்  வெளிப்படையாக தெரியவந்தது.  இதைத்தொடர்ந்து  அன்புமணியை  செயல்தலைவர் தான் என்று ராமதாஸ் அறிவித்தார். கட்சிக்கு நான் தான்… Read More »பாமகவில் பிளவு: சிங்கத்தின் சீற்றம் அதிகரித்திருக்கிறது- ராமதாஸ் ஆவேசம்

தலையங்கம் வட மாவட்டங்களின் கல்வித்தரம்,   கவனிக்குமா கல்வித்துறை? கல்வியில்  தமிழகம் இந்தியாவில் நம்பர் 1 மாநிலம் என்று பெருமையோடு சொல்கிறோம்.  உயர்கல்வியில் அதிகம் பேர் இங்கு தான் படிக்கிறார்கள்.  வேலைக்கு செல்லும் பெண்களும் தமிழ்நாட்டின்… Read More »

டிஜிபி ஜாபர் சேட் மீதான ED வழக்கு ரத்து.. உச்சநீதிமன்றம் அதிரடி

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nமுன்னாள் டிஜிபி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி மீது 2011 அதிமுக ஆட்சியில் வழக்குப்… Read More »டிஜிபி ஜாபர் சேட் மீதான ED வழக்கு ரத்து.. உச்சநீதிமன்றம் அதிரடி

10ம் வகுப்பில் 4,917 பள்ளிகள் 100% தேர்ச்சி

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதமிழ்நாட்டில் இன்று 10ம் வகுப்பு  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.  சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இந்த முடிவுகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு: தேர்வெழுதிய  மாணவர்கள் 4, 36, 120, தேர்வெழுதிய  மாணவிகள்… Read More »10ம் வகுப்பில் 4,917 பள்ளிகள் 100% தேர்ச்சி

10ம் வகுப்பு ரிசல்ட்: சிவகங்கை முதலிடம், 11ம் வகுப்பில் அரியலூர் முதலிடம்

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதமிழ்நாட்டில்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28 முதல் , ஏப்ரல்  15 வரை நடந்தது. சுமார் 9.13  லட்சம் பேர் இந்த தேர்வினை எழுதினர். தேர்வு முடிவுகள் 19ம் தேதி வெளியிடப்படும்… Read More »10ம் வகுப்பு ரிசல்ட்: சிவகங்கை முதலிடம், 11ம் வகுப்பில் அரியலூர் முதலிடம்

தஞ்சை- மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய எம்எல்ஏ-நெகிழ்ச்சி

விழா மேடைக்கு வர முடியாத நிலையில் இருந்த மாற்றுத்திறனாளியிடம் நேரில் சென்று வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் மற்றும் அலுவலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை… Read More »தஞ்சை- மாற்றுத்திறனாளிக்கு வீடு கட்டும் ஆணை வழங்கிய எம்எல்ஏ-நெகிழ்ச்சி

நேற்று வாக்குவாதம்-இன்று சமாதானம்… ஜிபி முத்து தெரு பிரச்னை

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் நடிகரும் பிக்பாஸ் பிரபலமான ஜி.பி.முத்து . இவருக்கு சொந்தமான இடம் பெருமாள்புரம் பகுதியில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருமாள்புரத்தில் கீழத்தெருவை காணவில்லை… Read More »நேற்று வாக்குவாதம்-இன்று சமாதானம்… ஜிபி முத்து தெரு பிரச்னை

குத்தாலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்-வர்த்தகர்கள் மோதல்… பரபரப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீ ஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமாக அப்பகுதியில் கடை வீதியில் கடைகள் வணிக வளாகங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்நிலையில்… Read More »குத்தாலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகள்-வர்த்தகர்கள் மோதல்… பரபரப்பு..

குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் குரூப்2 மெயின் தேர்வு நடந்தது. 536 பணியிடங்களை நிரப்புதற்காக நடந்த இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.  இது போல குரூப் 1 ல்… Read More »குரூப் 1, 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

உதகை மலர் கண்காட்சி…மலர் சிம்மாசனத்தில் முதல்வர் ஸ்டாலின்

https://youtu.be/8Mo-Kxt5Yfs?si=KakCM7LBWicxvwHwநீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று முதல் மே 25ஆம் தேதி வரை (11 நாள்கள்) மலர் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 7… Read More »உதகை மலர் கண்காட்சி…மலர் சிம்மாசனத்தில் முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!