Skip to content

தமிழகம்

ஓய்வு பெறவுள்ள தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தீ ஆணையத் தலைவராக நியமனம்

தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக (டிஜிபி) பணியாற்றி வரும் சங்கர் ஜிவால் ஓய்வு பெறவுள்ளதால், அவர் இப்பொழுது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தலைவராக (தீ ஆணையத் தலைவர்) நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.… Read More »ஓய்வு பெறவுள்ள தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தீ ஆணையத் தலைவராக நியமனம்

நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி ஒருவர் பலி..

  • by Authour

சென்னை சூளை பகுதியை சேர்ந்த தேவராஜ் (65 )மற்றும் அவருடைய மகன் நரசிம்மபிரசாத்(32) தேவராஜ் நண்பரான சீனிவாச லோ(55 )ஆகியோர் ஓசூர் அடுத்த மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள தேவராஜ்க்கு சொந்தமான இடத்தை பார்ப்பதற்காக சென்னையிலிருந்து… Read More »நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி ஒருவர் பலி..

குறுவை தொகுப்பு திட்டம்.. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்..

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் வேளாண்துறை பொதுப்பணித்துறை மின்சாரத்துறை மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த… Read More »குறுவை தொகுப்பு திட்டம்.. விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்..

முறைகேடு நடக்கவில்லை… திருச்சி மேயர் விளக்கம்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டத்திற்கு பின் மேயர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கவுன்சிலர் ஒருவர் என்னை பார்த்து மேயருக்கே தகுதி இல்லாதவர் எனக் கூறியது வருத்தமாக உள்ளது .குடிநீர் இணைப்பு விவகாரத்தில்… Read More »முறைகேடு நடக்கவில்லை… திருச்சி மேயர் விளக்கம்

நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..

சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில்  நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்.  உட்நல குறைவால் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நல்லக்கண்ணு சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கடந்த… Read More »நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..

மாதம்பட்டி ரங்கராஜ் கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்… ஜாய் கிரிஸில்டா புகார்

  • by Authour

நடிகரும், சமையல் கலைஞருமான  மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏறாற்றிவிட்டதாக ஜாய் கிரிஸில்டா புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ். பிரபல சமையல் கலைஞராக இருந்து வரும் ரங்கராஜ், குக்… Read More »மாதம்பட்டி ரங்கராஜ் கர்ப்பமாக்கி ஏமாற்றி விட்டார்… ஜாய் கிரிஸில்டா புகார்

அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் மீது திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேசனில் வக்கீல் சிவசாகர் என்பவர் புகார் அளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 21 அன்று மதுரையில் நடந்த தவெகவின்… Read More »அவதூறு பேச்சு.. தவெக தலைவர் விஜய் மீது புகார்…

தோழர் நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன்… முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தகைசால் தமிழர் விருது பெற்றவருமான தோழர் ஆர். நல்லகண்ணு (100), உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று… Read More »தோழர் நல்லகண்ணு விரைந்து நலம்பெற விழைகிறேன்… முதல்வர் ஸ்டாலின்

இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார் டிஜிபி சங்கர் ஜிவால்..

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி  மற்றும்  தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டிஜிபி ஆகியோர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வருகிறார்  சங்கர் ஜிவால். அதபோல் தமிழக போலீஸ்… Read More »இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார் டிஜிபி சங்கர் ஜிவால்..

வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக.. தமிழக அரசு உத்தரவு..

வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வருவாய்த் துறையில் 3 வருடங்களுக்கு கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை,… Read More »வருவாய் துறை அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்புக.. தமிழக அரசு உத்தரவு..

error: Content is protected !!