Skip to content

தமிழகம்

வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 7 பேர் படுகாயம்…..

  • by Authour

சென்னை பூவிருந்தவல்லியில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பூவிருந்தவல்லி அடுத்த சக்தி நகர் பகுதியில் குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வட மாநில தொழிலாளர்கள் வாடகைக்கு… Read More »வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 7 பேர் படுகாயம்…..

அரியலூரில் கனமழை… இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது விட்டு விட்டு சிறு மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று மதியம் நல்ல மழை பெய்தது.… Read More »அரியலூரில் கனமழை… இயல்பு வாழ்க்கை பாதிப்பு….

கோவை சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா.. பரவசம் அடைந்த பக்தர்கள்..

  • by Authour

கோவை, டவுன்ஹால் பகுதியில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும்  விஜயதசமி நாளில் அம்மனை அழைப்பதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கத்தி போடும் திருவிழா நடைபெற்றது. கோவை சாய் பாபா காலணி உள்ள விநாயகர்… Read More »கோவை சவுடேஸ்வரி அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா.. பரவசம் அடைந்த பக்தர்கள்..

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

கோவை, பொள்ளாச்சி அடுத்த பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். புரட்டாசி மாதத்தில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்நிலையில் இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக… Read More »பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

தனியார் கல்லூரி மாணவர்களை தாக்கிய இந்து முன்னணி நிர்வாகி… பரபரப்பு

  • by Authour

கோவை,  பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள சரஸ்வதி தியாகராஜா காலேஜ் உள்ளது. இங்கே பொள்ளாச்சி சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்களும் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா சேந்த கல்லூரி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்,பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான… Read More »தனியார் கல்லூரி மாணவர்களை தாக்கிய இந்து முன்னணி நிர்வாகி… பரபரப்பு

வங்கக்கடலில் வரும் 14ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…

  • by Authour

வங்கக்கடலில் வரும் 14ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களிலும் நாளை 10 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை,… Read More »வங்கக்கடலில் வரும் 14ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…

கும்பகோணம் அருகே 20 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது…

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 20 சரித்திர பதிவேடு ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 சரித்திர பதிவேடு ரவுடிகளை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கரூரில் மழலையர் பள்ளியில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை…

கரூரில் விஜயதசமியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பல்வேறு மழலையர் பள்ளிகளில், கல்வி கடவுளான சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்த பிறகு, தமிழ் மொழியின் உயிரெழுத்தின் முதல் எழுத்தான அ என்ற எழுத்துக்களை எழுதி… Read More »கரூரில் மழலையர் பள்ளியில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு பூஜை…

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

  • by Authour

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பகுதிகளான கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில்… Read More »8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை….

கனமழை… ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு…

  • by Authour

காரைக்குடியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி உயிரிழந்த பெயின்டர் பீட்டரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பம்… Read More »கனமழை… ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு…

error: Content is protected !!