Skip to content

தமிழகம்

ரூ.411 கோடி நிலம்…அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் அபகரிப்பு?

  • by Authour

அறப்போர் இயக்க ஒருங்கி ணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்  நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவுக்கும், நங்கநல்லூர் மெட்ரோவுக்கு இடையே பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு அடுத்தபடி உள்ள பரங்கிமலை கிராமத்தில் ரூ.411 கோடி மதிப்புள்ள… Read More »ரூ.411 கோடி நிலம்…அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் அபகரிப்பு?

கோவை அருகே மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 2 கார்கள்…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு ஏழு மணியளவில் பெய்ய துவங்கிய மழை இடி மின்னலுடன் இரண்டு மணிநேரம் கொட்டி தீர்த்தது..இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது..கோவையை ஓட்டியுள்ள… Read More »கோவை அருகே மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 2 கார்கள்…

ஆயுள் கைதி சித்ரவதை……. டிஐஜி ராஜலட்சுமி, உள்பட 3 பேர் சஸ்பெண்ட்.

  • by Authour

வேலூர் மத்திய சிறையில்டிஐஜியாக இருப்பவர் ராஜலட்சுமி, இவர் ஆயுள் தண்டனை கைதியை தன் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வந்தார். அப்போது வீட்டில் நகைகள் காணவில்லை எனக்கூறி  ஆயுள் கைதியை  அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்… Read More »ஆயுள் கைதி சித்ரவதை……. டிஐஜி ராஜலட்சுமி, உள்பட 3 பேர் சஸ்பெண்ட்.

மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்பட 6 இடத்தில் ED சோதனை

  • by Authour

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார்.  தஞ்சை மாவட்டம்  ஒரத்தநாடு எம்.எல்ஏவாகவும் உள்ளார். இந்நிலையில் ஒரத்தநாடு அருகே  உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கம் … Read More »மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்பட 6 இடத்தில் ED சோதனை

வாழாவெட்டி ஆக்கிடுவேன்.. மாமியார் கொடுமையால் புதுப்பெண் தற்கொலை..

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாபு என்பவரது மகள் சுருதி பாபு என்பவருக்கும் கடந்த… Read More »வாழாவெட்டி ஆக்கிடுவேன்.. மாமியார் கொடுமையால் புதுப்பெண் தற்கொலை..

இன்று எந்தெந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. ?

  • by Authour

தமிழக வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை.. மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில்… Read More »இன்று எந்தெந்த 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு .. ?

எடப்பாடி ஒரு காமெடி.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

  • by Authour

நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசியதாவது..  தி.மு.க., ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில்… Read More »எடப்பாடி ஒரு காமெடி.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு..

தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணி… கலெக்டர் ஆய்வு..

தஞ்சாவூர் மாநகராட்சி கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் மாநகராட்சி சார்பில் ரூ,30 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டட கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, முதலமைச்சரின் காலை உணவுத்… Read More »தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணி… கலெக்டர் ஆய்வு..

இந்திய நீதித்துறைக்கே நித்தியானந்தா சவால் விடுகிறார்…. ஐகோர்ட் கிளை காட்டம்

  • by Authour

 நித்யானந்தா தலைமறைவாக இருந்துகொண்டு இந்திய நீதித்துறைக்கே சவால் விடுவதாக மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. நித்தியானந்தாவின் பெண் சீடர் சுரேகா தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்… Read More »இந்திய நீதித்துறைக்கே நித்தியானந்தா சவால் விடுகிறார்…. ஐகோர்ட் கிளை காட்டம்

கோவை… இணையதளத்தை பார்த்து திருட்டு… தம்பதி கைது….

கோவில்பாளையம் பகுதியில் உமாசங்கர் என்பவரது வீட்டில் ரூ.9 லட்சத்தை திருடிய வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டனர். திருட்டில் சிக்காமல் தப்பிப்பது எப்படி என இணையதளத்தை பார்த்து கைவரிசை காட்டிய தம்பதி கைது செய்யப்பட்டனர். உமா… Read More »கோவை… இணையதளத்தை பார்த்து திருட்டு… தம்பதி கைது….

error: Content is protected !!