Skip to content

தமிழகம்

நாகை மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை…

  • by Authour

நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்.27-ல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் நாகை மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். இனிவரும் காலங்களில்… Read More »நாகை மீனவர்கள் 12 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை…

வசதியான பெண்களை மயக்கி உல்லாசம்….. கரூர் டாக்டர் கைது…. பகீர் படங்கள்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட   பகுதியை சேர்ந்தவர்  டாக்டர் கோடீஸ்வரன்(30) இவரிடம் கரூர்  கிழக்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த சிந்தியா (36).  என்பவர் பழகி வந்தார்.  இவர்களுக்கு இடையே நட்பு  வளர்ந்த நிலையில்,  டாக்டர் கோடீஸ்வரன்,… Read More »வசதியான பெண்களை மயக்கி உல்லாசம்….. கரூர் டாக்டர் கைது…. பகீர் படங்கள்

பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை…. சேலத்தில் பரபரப்பு….

  • by Authour

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்துள்ளது வெள்ளியம்பட்டியில் வசித்து வருபவர் பிரபல ரவுடியான பட்டறை சரவணன். வெள்ளாளகுண்டம் பகுதியில் பட்டறை வைத்துள்ள சரவணன் வாழப்பாடி பகுதியில் பீரோ பட்டறை ஒன்றே வைத்துள்ளதாக கூறப்படுகிறது.   இன்று சரவணன்… Read More »பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை…. சேலத்தில் பரபரப்பு….

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்… முருகன்-வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம்..

  • by Authour

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த 2-ந்தேதி கந்த சஷ்டி விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு உட்பிரகார புறப்பாடு, லட்சார்ச்சனை நடைபெற்றது. கந்தசஷ்டி… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில்… முருகன்-வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம்..

பொருளாதார சரிவை பிரதமர் மோடி தடுத்து நிறுத்துவார்…..மதுரை ஆதினம் பேட்டி.

  • by Authour

மயிலாடுதுறையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மதுரை ஆதீனகர்த்தர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்…   சூரியனார்கோவில் ஆதீனம் திருமணம் செய்து கொண்டது குறித்து  அவரிடம் கேட்டதற்கு  மதுரை ஆதீனம்  கூறியதாவது: தம்பிரான்கள் ஆதீன கர்த்தர்களுக்கு… Read More »பொருளாதார சரிவை பிரதமர் மோடி தடுத்து நிறுத்துவார்…..மதுரை ஆதினம் பேட்டி.

பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்-தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிமாறன் மகன் மனோஜ்(16). இவர் மயிலாடுதுறையில் உள்ள தியாகி ஜி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு கணினி அறிவியல்… Read More »பள்ளி மாணவனை தாக்கிய ஆசிரியர்-தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு..

ஓட்டுக்காக ராகுல் செய்யும் வேலை பிடிக்கல.. காங்கிரசில் இருந்து வெளியேறிய அனுசுயா

  • by Authour

கடந்த 1991 மே 21ல் ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த குண்டு வெடிப்பில், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொல்லப்பட்டார். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஒன்பது பேர், காங்கிரசார் ஆறு பேர் உட்பட பலர் கொல்லப்பட்டனர்.… Read More »ஓட்டுக்காக ராகுல் செய்யும் வேலை பிடிக்கல.. காங்கிரசில் இருந்து வெளியேறிய அனுசுயா

சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து……தவெக தலைவர் விஜய் ….

  • by Authour

நாதக  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று 58வது பிறந்தநாள்.  இதையொட்டி அவருக்கு  பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளனர்.  தவெக தலைவர் நடிகர் விஜயும் தனது எக்ஸ் தளத்தில் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில்,  ‘நாம்… Read More »சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து……தவெக தலைவர் விஜய் ….

விராலிமலை சூரசம்ஹார விழா…..மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது . இங்கு வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இங்கு மலைமேல் முருகன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து… Read More »விராலிமலை சூரசம்ஹார விழா…..மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு

பெரிய வெங்காயம் விலை கடும் உயர்வு….கிலோ 100 ரூபாய்

  • by Authour

சாம்பார், கூட்டு, பொரியல், ஆம்லெட், சட்னி   என  சமையலில் முக்கிய இடம்  பிடிப்பது  பெரிய வெங்காயம்.  இது தமிழகத்தில்  சாகுபடி செய்யப்படுவதில்லை.  கர்நாடகம், ஆந்திரம்,  மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து தான் தமிழ்நாட்டுக்கு  இறக்குமதி… Read More »பெரிய வெங்காயம் விலை கடும் உயர்வு….கிலோ 100 ரூபாய்

error: Content is protected !!