Skip to content

தமிழகம்

ஒசூர் காப்புக்காடுகளை தூர்வார ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை..

ஓசூர் கோட்டத்தில் உள்ள காப்புக்காடு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பலப்படுத்த ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து   தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தருமபுரி மாவட்டத்திற்கு வருகை… Read More »ஒசூர் காப்புக்காடுகளை தூர்வார ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை..

அரியலூரில் 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… ஒருவர் கைது….

அரியலூர் மார்கெட் தெருவில் மளிகை கடை வைத்திருப்பவர் சையத் முஸ்தாக். இவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகழைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அரியலூர் போலீச கடைகள்… Read More »அரியலூரில் 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்… ஒருவர் கைது….

ஒரே சூப்பர் ஸ்டார்.. ஒரே தலைவர்……. நடிகை துஷாரா விஜயன்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் நேற்று வெளியானது. முதல் நாள் முதல் காட்சி முடிந்த உடனேயே, பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்துள்ளதால், இப்படம் வசூலில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ’ஜெயிலர்’… Read More »ஒரே சூப்பர் ஸ்டார்.. ஒரே தலைவர்……. நடிகை துஷாரா விஜயன்…

ஆவின் பால் பாக்கெட்டுகளில் சரஸ்வதி பூஜை… ஆயுத பூஜை வாழ்த்து….

தமிழகத்தில்  ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டருக்கும் மேல் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில்… Read More »ஆவின் பால் பாக்கெட்டுகளில் சரஸ்வதி பூஜை… ஆயுத பூஜை வாழ்த்து….

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்….. கோலாகலம்..

  • by Authour

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் தேரோட்டம்….. கோலாகலம்..

கவரைப்பேட்டை ரயில் விபத்து….. 20 பேர் காயம்…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்..

  • by Authour

மைசூரில் இருந்து  10 மணிக்கு புறப்பட்டு இன்று பொன்னேரி வழியாக 8:30 மணிக்கு கடந்து கும்மிடிப்பூண்டி வழியாக பீகார் மாநிலம் தர்பங்கா செல்லும் பாக்மதி விரைவு ரயில்  கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நின்று… Read More »கவரைப்பேட்டை ரயில் விபத்து….. 20 பேர் காயம்…துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆறுதல்..

காவேரி ஆற்றில் மூழ்கிய மாடும்… காப்பாற்ற சென்றவரும் பலி…

  • by Authour

கரூர் மாவட்டம் மண்மங்கலத்தை அடுத்த கடம்பன்குறிச்சியை சார்ந்தவர் தர்மலிங்கம். தன்னிடம் இருக்கும் இரட்டை மாட்டு வண்டியினை ஆயுதபூஜைக்காக சுத்தம் செய்வதற்காக அருகில் உள்ள காவிரி ஆற்றிற்கு மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றுள்ளார். பழைய மணல்… Read More »காவேரி ஆற்றில் மூழ்கிய மாடும்… காப்பாற்ற சென்றவரும் பலி…

சீனாவில் கராத்தே போட்டி…. 2ம் பிடித்து கரூர் மாணவர் சாதனை…. சிறப்பான வரவேற்பு..

  • by Authour

கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த பண்டுதகாரன் புதூரைச் சார்ந்தவர் தமிழ் செல்வன். இவரது மகன் சஞ்ஜீவ் (வயது 13). அருகில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக… Read More »சீனாவில் கராத்தே போட்டி…. 2ம் பிடித்து கரூர் மாணவர் சாதனை…. சிறப்பான வரவேற்பு..

ஆயுதபூஜைக்காக மாணவர்களை டூவீலரை கழுவவைத்த 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..

  • by Authour

பெரம்பலுார் மாவட்டம், அசூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 156 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். எட்டு ஆசிரியர்கள் இந்த பள்ளியில்… Read More »ஆயுதபூஜைக்காக மாணவர்களை டூவீலரை கழுவவைத்த 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்..

முரசொலி செல்வம் உடல் தகனம் செய்யப்பட்டது..

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் (84) பெங்களூருவில் நேற்று நேற்று காலமானார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து நேற்று பிற்பகல் சென்னை கொண்டு… Read More »முரசொலி செல்வம் உடல் தகனம் செய்யப்பட்டது..

error: Content is protected !!