Skip to content

தமிழகம்

கொடும் காயத்திற்கு மருந்தாக பொள்ளாச்சி தீர்ப்பு அமைந்துள்ளது… திருமா..

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மே 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி தொடர்பான தென்மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் மதுரை துவரிமான் பகுதியில் உள்ள… Read More »கொடும் காயத்திற்கு மருந்தாக பொள்ளாச்சி தீர்ப்பு அமைந்துள்ளது… திருமா..

பொள்ளாச்சி பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி- முதல்வர் கருத்து

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  9 குற்றவாளிகளுக்கு  இன்று  சாகும் வரை சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு  தமிழ்நாடே வரவேற்பு  தெரிவித்து உள்ளது. இது குறித்து தமிழ முதல்வர் மு.க.ஸ்டாலி்ன்  கூறியிருப்பதாவது: அதிமுக நிர்வாகி… Read More »பொள்ளாச்சி பெருங்கொடுமைக்கு கிடைத்த நீதி- முதல்வர் கருத்து

சிபிஎஸ்சி 10, பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பிசிஎஸ்சி பிளஸ்2 , 10ம் வகுப்பு தேர்வுகள் கடந்த   பிப் 15 முதல் ஏப்ரல் 4 வரை   நாடு முழுவதும் நடந்தது.  44 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதினர்.  இந்த தேர்வு முடிவுகள்… Read More »சிபிஎஸ்சி 10, பிளஸ்2 ரிசல்ட் வெளியீடு

தெருவை காணவில்லை… ஜிபி முத்து புகார்..பரபரப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரத்தில் ஒரு தெருவை காணவில்லை என நடிகர் ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகரும், பிரபல யூட்டியூபருமான ஜி.பி.முத்து தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி… Read More »தெருவை காணவில்லை… ஜிபி முத்து புகார்..பரபரப்பு..

பட்டுக்கோட்டை அருகே ரயில் மோதி மூதாட்டி பலி…

பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளிகொண்டான் கிராம பகுதியை சேர்ந்த தம்பி ஐயா மனைவி ரங்கநாயகி வயது என்பது இவர் பள்ளிகொண்டான் கிராமத்தில் இருந்து மெயின் ரோட்டில் உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக செல்லும் பொழுது… Read More »பட்டுக்கோட்டை அருகே ரயில் மோதி மூதாட்டி பலி…

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்… ரஜினி பேச்சு!

 ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை தொடர்ந்து, பாகிஸ்தானின் ஆதரவுடன் இயங்கும் லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ட் ப்ரண்ட்’ என்ற… Read More »வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்… ரஜினி பேச்சு!

தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி,… Read More »தமிழகத்தில் 3 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்- அண்ணாமலை வாழ்த்து

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று 71வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு  பல்வேறு கட்சித்தலைவர்கள், அதிமுக  முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து  தெரிவித்து வருகிறார்கள். தமிழக பாஜக முன்னாள் தலைவர்  அண்ணாமலை தனது  எக்ஸ்… Read More »எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்- அண்ணாமலை வாழ்த்து

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

அழகர்மலையில் இருந்து சுந்தரராஜப்பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு தங்கப்பல்லக்கில் நேற்று முன்தினம் மாலை  மதுரைக்கு புறப்பட்டார். கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக… Read More »பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

கும்பகோணம் காத்தாயி அம்மன் கோவிலில்… இந்திய ராணுவம் வெற்றியடைய பிராத்தனை

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eகும்பகோணம் அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயிலில் ஸ்ரீ சிவ லலிதா மண்டலி குழுவினர் கூட்டு பிராத்தனை ஆக தேசியக்கொடி கையில் ஏந்தி இந்திய ராணுவம் வெற்றியடைய வேண்டியும் நாடு அமைதி பெற வேண்டியும் ஸ்ரீ… Read More »கும்பகோணம் காத்தாயி அம்மன் கோவிலில்… இந்திய ராணுவம் வெற்றியடைய பிராத்தனை

error: Content is protected !!