Skip to content

தமிழகம்

தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்..

  • by Authour

ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு வெளியூரில் வேலைக்காக வந்து தங்கியிருப்போர், தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டத்திலிருந்து சென்னை வந்து தங்கியுள்ள மக்கள் தென் மாவட்டத்தை… Read More »தனியார் பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்கும் அரசு போக்குவரத்துக் கழகம்..

பொள்ளாச்சியில் நவராத்திரி விழா…. 30 அடி உயர மகிஷாசூரன் சிலை… தயார் செய்யும் பணி தீவிரம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி ஜோதி நகர் விவேகானந்தா கலை நற்பணி மன்றம் திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை மற்றும் ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் கொலு வழிபாடு குறித்தும் நவராத்திரி விழாகொண்டாடுவதன் அவசியம் குறித்து இளைய தலைமுறையினர்க்கு விழிப்புணர்வு… Read More »பொள்ளாச்சியில் நவராத்திரி விழா…. 30 அடி உயர மகிஷாசூரன் சிலை… தயார் செய்யும் பணி தீவிரம்..

458 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, வரதராஜன் பேட்டை பேரூராட்சி,தென்னூர் அன்னை லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வரதராஜன்பேட்டை அலங்கார அன்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வரதராஜன்பேட்டை தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளி,ஆகிய பள்ளிகளில் 11 –… Read More »458 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய ஜெயங்கொண்டம் எம்எல்ஏ

சென்னையில் 15ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…… வானிலை மையம்

  • by Authour

அக்டோபர் 15ம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட். சென்னையில் அக்டோபர் 15ம் தேதி 12-20 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர்,… Read More »சென்னையில் 15ம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்…… வானிலை மையம்

கரூர் ஆட்டோ டிரைவர்கள்…. ஆயுத பூஜை கொண்டாட்டம்

  • by Authour

ஆயுத பூஜையை முன்னிட்டு பல்வேறு இடங்களில்   கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. தாங்கள்  தொழில் புரியும் இடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தாங்கள் பயன்படுத்தும் பல்வேறு வகையான வாகனம் மற்றும் ஆயுதங்களுக்கு ஆயுத பூஜையை கொண்டாடி வரும்… Read More »கரூர் ஆட்டோ டிரைவர்கள்…. ஆயுத பூஜை கொண்டாட்டம்

பருவமழை தகவல்கள் ……TN-Alert கைப்பேசி செயலி மூலம் அறியலாம்

மழை பேரிடரை முன்கூட்டியே அறிய TN-Alert செயலியை பயன்படுத்த அரியலூர் கலெக்டர் தகவல்… வடகிழக்கு பருவ மழை தொடர்பான தகவல்களை TN-Alert என்கிற கைப்பேசி செயலி (Mobile Application) வாயிலாக முன்கூட்டியே தெரிந்து, பொதுமக்கள்… Read More »பருவமழை தகவல்கள் ……TN-Alert கைப்பேசி செயலி மூலம் அறியலாம்

சேலம் அருகே ஏரி நிரம்பி….. ஊருக்குள் புகுந்த வெள்ளம்

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.கடந்த 5ம் தேதி இரவு சேலத்தில் 11 செ.மீ மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்து, சூரமங்கலம் அருகேயுள்ள சேலத்தாம்பட்டி… Read More »சேலம் அருகே ஏரி நிரம்பி….. ஊருக்குள் புகுந்த வெள்ளம்

ஈரோடு காட்டில் ஆண் யானை உயிரிழப்பு

  • by Authour

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்குட்பட்ட கிழங்கு குழி என்ற இடத்தில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை ரோந்து பணி மேற்கொண்டிருந்த வனப்பணியாளர்கள் பார்த்துள்ளனர். இதனையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் அந்தியூர்… Read More »ஈரோடு காட்டில் ஆண் யானை உயிரிழப்பு

மாணவா்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் .ஐஸ்வர்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள்… Read More »மாணவா்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்

முரசொலி செல்வம் உடலுக்கு….. தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி

  • by Authour

முரசொலி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும்,  முதல்வர் மு.க.ஸ்டாலினின் அக்கா  கணவருமான  முரசொலி செல்வம்  நேற்று மாரடைப்பால் காலமானார். அவரது உடல்  சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், முன்னாள்… Read More »முரசொலி செல்வம் உடலுக்கு….. தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி

error: Content is protected !!