Skip to content

தமிழகம்

கனவு ஆசிரியர் திட்டம்…..வெளிநாடு செல்லும் ஆசிரியை…. கலெக்டரிடம் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், வெளிநாட்டு கல்விச் சுற்றுலாவிற்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப., அவர்களை இன்று (21.10.2024) நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்… Read More »கனவு ஆசிரியர் திட்டம்…..வெளிநாடு செல்லும் ஆசிரியை…. கலெக்டரிடம் வாழ்த்து

இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை கடந்த 15-ந்தேதி தொடங்கியது. தற்போது, உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை… Read More »இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம்

மரங்கள் முறிந்து விழும் அபாயம்…. நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெட்டி அகற்றம்….

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையில் பாதிக்கப்படும் இடங்களாக 201 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உத்தரவிட்டிருந்தார். பல்வேறு அரசுத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.… Read More »மரங்கள் முறிந்து விழும் அபாயம்…. நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெட்டி அகற்றம்….

கோவை…கோதண்ட ராமர் பஜனை கோவிலில் புரட்டாசி மாத உற்சவம்… கோலாகலம்..

  • by Authour

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை நேற்றுடன் நிறைவு பெற்றதை முன்னிட்டு விரதம் பிடித்தவர்கள் அனைவரும் நேற்றுடன் விரதத்தை முடித்துள்ளனர். இந்நிலையில் கோவை தடாகம் அடுத்த நெ.24 வீரபாண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் பஜனை… Read More »கோவை…கோதண்ட ராமர் பஜனை கோவிலில் புரட்டாசி மாத உற்சவம்… கோலாகலம்..

விஜய் மாநாட்டு முகப்பு……புனித ஜார்ஜ் கோட்டை போல அமைப்பு…. மழையை நிறுத்த யாகம்

 நடிகர் விஜயின்  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில்  வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. 85 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக… Read More »விஜய் மாநாட்டு முகப்பு……புனித ஜார்ஜ் கோட்டை போல அமைப்பு…. மழையை நிறுத்த யாகம்

கோவை…ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் செல்வராஜ் என்பவரின் வீட்டில் முதல் மாடியில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் குமார் மனைவி சங்கீதா தம்பதிகள். இவர்கள் பூ மார்க்கெட் பகுதியில் உணவகம் நடத்தி… Read More »கோவை…ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

காவலாளியை தாக்கி ரவுடித்தனம்……2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில், நேற்று முன் தினம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர்… Read More »காவலாளியை தாக்கி ரவுடித்தனம்……2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

”தமிழ்த் தாய் வாழ்த்து” பிழையின்றி பாடினால்…2 லிட்டர் பெட்ரோல் இலவசம்…தஞ்சையில் ஆர்வமுடன் குவிந்த மக்கள்.

  • by Authour

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் திராவிட நல் திருநாடு என்ற வார்த்தைகளை விட்டு விட்டு பாடியதால் தமிழ் மக்கள்  கொந்தளித்தனர்.   பாஜக தவிர அனைத்துக்கட்சி தலைவர்களும்… Read More »”தமிழ்த் தாய் வாழ்த்து” பிழையின்றி பாடினால்…2 லிட்டர் பெட்ரோல் இலவசம்…தஞ்சையில் ஆர்வமுடன் குவிந்த மக்கள்.

பாபநாசம் சமூக சேவகருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்…

  • by Authour

அமெரிக்காவின் உலகளாவிய அமைதிக்கான பல்கலைக்கழகம், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சார்பில் 2024-25ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் பாபநாசத்தை சேர்ந்த பரணிதரனுக்கு சமூக சேவகருக்கான டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இவ்விழாவில் பேராசிரியர் முனைவர் ராமதாஸ், கர்நாடக… Read More »பாபநாசம் சமூக சேவகருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்…

மயிலாடுதுறை….. பள்ளி சீருடையுடன் பொதுவெளியில் புகைபிடிக்கும் மாணவன்….

  • by Authour

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் சீருடை அணிந்த அரசு பள்ளி மாணவன் பொதுமக்கள் மத்தியில் பயணிகள் அமரும் இடத்தில் பொதுவெளியில் புகைபிடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . பள்ளி மாணவர்கள் கஞ்சா, கூல்… Read More »மயிலாடுதுறை….. பள்ளி சீருடையுடன் பொதுவெளியில் புகைபிடிக்கும் மாணவன்….

error: Content is protected !!