Skip to content

தமிழகம்

சென்னைக்கு பகல் நேர ரயில்…..தஞ்சையில் உற்சாக வரவேற்பு

  • by Authour

தஞ்சையிலிருந்து சென்னைக்கு பகலில் ரயில் இயக்க வேண்டும் என்பது  டெல்டா மாவட்ட  மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்த  நிலையில் இன்று முதல் திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக தாம்பரத்திற்கு ரயில் இயக்கப்படும்… Read More »சென்னைக்கு பகல் நேர ரயில்…..தஞ்சையில் உற்சாக வரவேற்பு

விடுமுறை கொண்டாட்டம்……சென்னையில் இருந்து 7லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தமிழகத்தின்  அனைத்து மாவட்ட மக்களும் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தங்கி தொழில் செய்கிறார்கள். மற்றும் கல்வி கற்று வருகிறார்கள். இவர்கள் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.… Read More »விடுமுறை கொண்டாட்டம்……சென்னையில் இருந்து 7லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தவெக தலைவர் விஜய்……. ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து

ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தொழில் வளத்தில் தொடர்ந்து முன்னேறுவதற்கு ஆதாரமாக விளங்கும் தொழில்… Read More »தவெக தலைவர் விஜய்……. ஆயுதபூஜை, விஜயதசமி வாழ்த்து

கருக்கலைப்புக்கு மருந்து சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி சாவு.. போக்சோவில் காதலன் கைது..

  • by Authour

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பருத்திப்பள்ளியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகன்கள், 17 வயதுடைய மகள் இருந்தனர். இதில் மகள் மல்லசமுத்திரம் அரசு… Read More »கருக்கலைப்புக்கு மருந்து சாப்பிட்ட பிளஸ் 2 மாணவி சாவு.. போக்சோவில் காதலன் கைது..

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை இருக்கும்..

வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: இன்று கோவை, விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.… Read More »தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை இருக்கும்..

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது…

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்த முத்துக்குமரன்,35,. இவர் பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவர் மீது கடந்த ஆகஸ்ட்.12ம் தேதி மாணவிகளின் பெற்றோர் சிலர் சைல்ட் ஹெல்ப்… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது…

கரூரில் மைல் கல்லுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்…

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் நாளை ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வீடுகள்,நிறுவனங்களில் ,விவசாய கருவிகள் வாகனங்களுக்கு பூஜை செய்து மக்கள் உற்சாகமாக பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கரூர்… Read More »கரூரில் மைல் கல்லுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்…

15ம் தேதி சாக்குப்பைகள் ஏலம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

தஞ்சாவூர் மாவட்டம் நடுவூரில் அரசு கால்நடைப்பண்ணையில் வரும் 15ம் தேதி சாக்குப்பைகள் ஏலம் நடக்கிறது என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சை மாவட்டம்… Read More »15ம் தேதி சாக்குப்பைகள் ஏலம்… தஞ்சை கலெக்டர் தகவல்..

தஞ்சை வக்கீலுக்கு ரூ.1.19 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு…

தஞ்சை தில்லைநகரை சேர்ந்தவர் சக்திவேல். வக்கீலான இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆட்டோமொபைஸ் நிறுவனத்தில் ஒரு காரை 2017-ம் ஆண்டு முன்பணம் செலுத்தி மீதி தொகையை நிதி நிறுவனம் உதவியுடன் 2018-ம் ஆண்டு… Read More »தஞ்சை வக்கீலுக்கு ரூ.1.19 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு…

கரூரில் 6 பேர் கும்பல்கைது….. 2 துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

கரூரில், முன் விரோதம் காரணமாக கூலிப்படையை வைத்து தாக்குதல் நடத்த ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்த 6 பேர்கள் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் கரூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கரூர்… Read More »கரூரில் 6 பேர் கும்பல்கைது….. 2 துப்பாக்கி, தோட்டாக்கள் பறிமுதல்

error: Content is protected !!