Skip to content

தமிழகம்

கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் நகரப் பகுதியில் உள்ள மினி பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள வராகி அம்மனுக்கு ஐப்பசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு இன்று வாராகி அம்மனுக்கு… Read More »கரூர் கற்பக விநாயகர் கோவிலில் வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்…

மயிலாடுதுறை துலா உற்சவம்…..சிவாலயங்களில் கொடியேற்றம்

  • by Authour

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி துலா உற்சவ தீர்த்தவாரி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இந்த ஆண்டு ஐப்பசி மாத துலா உற்சவம் கடந்த 17ம்… Read More »மயிலாடுதுறை துலா உற்சவம்…..சிவாலயங்களில் கொடியேற்றம்

கமலா ஹாரிஸ் தோல்வி….. சோகத்தில் மூழ்கிய துளசேந்திரபுரம்

  • by Authour

 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிட்டார். அவரது பூர்வீக கிராமம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரம்.  இங்குள்ள கமலா ஹாரிசின் உறவினர்கள் சிலர்,… Read More »கமலா ஹாரிஸ் தோல்வி….. சோகத்தில் மூழ்கிய துளசேந்திரபுரம்

முன்னாள் எம்.பி., மலைச்சாமி காலமானார்..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், ஆண்டக்குடி கிராமத்தில் பிறந்தவர் மலைச்சாமி (87), 1978ம் ஆண்டு நவ., 15ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். சென்னை வேளாண் துறையில் இணை இயக்குனராக, தன் அரசு பணியை துவக்கினார். அதன்பின், மதுரை… Read More »முன்னாள் எம்.பி., மலைச்சாமி காலமானார்..

நாளை துவங்கி நவ 11ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை ?

  • by Authour

சென்னை வானிலை ஆய்வு மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கை.. நாளை (நவ.07) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,… Read More »நாளை துவங்கி நவ 11ம் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை ?

நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தில் நாளை (நவ.07) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.… Read More »நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

கூட்டமெல்லாம் ஓட்டா மாறாது; விஜய்யால் ஆட்சியை பிடிக்க முடியாது’.. எஸ்.வி.சேகர்..

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி.சேகர், “பிராமணர்களுக்கு எதிராக தமிழகத்தில் இனப்படுகொலை நடப்பதாக நடிகை கஸ்தூரி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக அதுபோன்ற எந்தத் தாக்ககுதலும் நடைபெறவில்லை. நான் எந்த கட்சியையும் சார்ந்தவன்… Read More »கூட்டமெல்லாம் ஓட்டா மாறாது; விஜய்யால் ஆட்சியை பிடிக்க முடியாது’.. எஸ்.வி.சேகர்..

மகன் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொன்ற தந்தை….

  • by Authour

மதுரை செல்லூர் பெரியார் தெரு அருகே வசித்து வருபவர் வாசுதேவன் (வயது 62) இவருக்கு ராமன், லட்சுமணன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் லட்சுமணன் ( 28)என்பவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி எந்த… Read More »மகன் தலையில் கிரைண்டர் கல்லை போட்டு கொன்ற தந்தை….

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 12-ம் தேதி வரை பல்வேறு இடங்களில்  இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை… Read More »தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

அரியலூருக்கு 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை… சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக முடிவு…

  • by Authour

அரியலூர் ரிதன்யா மஹாலில், மாவட்ட கழக செயற்குழு கூட்டம், கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.… Read More »அரியலூருக்கு 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வருகை… சிறப்பான வரவேற்பு அளிக்க திமுக முடிவு…

error: Content is protected !!