Skip to content

தமிழகம்

கோவையில் வாள் வீச்சு போட்டி…..

  • by Authour

ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் எனும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ,மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்த துவங்க உள்ளனர்.. இந்நிலையில் கோவையில் மாவட்ட அளவிலான வாள் வீச்சு விளையாட்டு… Read More »கோவையில் வாள் வீச்சு போட்டி…..

கோவையில் மூட்டுவலி தின விழிப்புணர்வு வாக்கத்தான்

  • by Authour

உலக ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டுவலி தினத்தை முன்னிட்டு, கோவை பிரகதி எலும்பியல் மற்றும் பல்துறை மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் ஜெனித்  சார்பாக விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.. எலும்பு ஆரோக்கியம் தொடர்பான… Read More »கோவையில் மூட்டுவலி தின விழிப்புணர்வு வாக்கத்தான்

ஜெயங்கொண்டம் நகராட்சியில் டெண்டர் முறைகேட்டில் ஒரு கோடி ஊழல்… வழக்கறிஞர் கே. பாலு புகார்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆவேரியை ஆழப்படுத்தி நடைபாதை அமைப்பதற்காக ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. ஆவேரி ஏரியை சுற்றி நடைபாதை அமைத்ததில்… Read More »ஜெயங்கொண்டம் நகராட்சியில் டெண்டர் முறைகேட்டில் ஒரு கோடி ஊழல்… வழக்கறிஞர் கே. பாலு புகார்…

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர்….தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகளை இதுவரை… Read More »மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர்….தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

யாரும் கூட்டணிக்கு வரலியே……..விரக்தியில் எடப்பாடி…. அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது திருமணத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நடத்தி வைத்தார். அப்போது அமைச்சர் ரகுபதி  அளித்த பேட்டி வருமாறு: தமிழ்… Read More »யாரும் கூட்டணிக்கு வரலியே……..விரக்தியில் எடப்பாடி…. அமைச்சர் ரகுபதி பேட்டி

”சார்” திரைபடத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்த நடிகர் விமல்…

அக்டோபர் 18ஆம் தேதி வெளியான சார் திரைப்பட நடிகர் விமல் நடிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரசிகர்களுடைய வரவேற்பை பெற்ற நிலையில் இன்று கரூரில் உள்ள எல்லோரா திரையரங்கத்திற்கு நேரில் விமல்… Read More »”சார்” திரைபடத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்த நடிகர் விமல்…

காவலர்கள் நினைவு தினம்…..மயிலாடுதுறையில் அனுசரிப்பு

காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு 36 குண்டுகள் முழங்க  நினைவு தினம் அனுசரிப்பு , மறைந்த காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி:- இந்தியா- சீனா… Read More »காவலர்கள் நினைவு தினம்…..மயிலாடுதுறையில் அனுசரிப்பு

அரியலூரில் வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது…

அரியலூர் மாவட்டம், தூத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமரசவல்லி கிராமம் ஆசாரி தெருவை சேர்ந்த அரிகரன் என்பவர் கடந்த 04.10.2024 அன்று குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். அரிகரன் 06.10.2024 அன்று இரவு… Read More »அரியலூரில் வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது…

காவலர் நினைவுதினம்…… புதுகையில் அனுசரிப்பு

தேசத்தின்  பாதுகாப்புக்காக  தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த துணிச்சலான காவலர்களுக்கு  மரியாதை செலுத்தும் வகையில் தேசிய காவல் தினம்  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  அந்த வகையில் இன்று 21.10.24 காலை… Read More »காவலர் நினைவுதினம்…… புதுகையில் அனுசரிப்பு

பக்தியை பகல்வேஷமாக்குகிறவர்கள்… வழக்கு போடுகிறார்கள்…. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னை திருவான்மியூரில் இன்று 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம்  நடத்தி வைக்கப்பட்டது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு  சீர் வரிசைகளை வழங்கினார்.  பின்னர் மணமக்களை… Read More »பக்தியை பகல்வேஷமாக்குகிறவர்கள்… வழக்கு போடுகிறார்கள்…. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

error: Content is protected !!