Skip to content

தமிழகம்

தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி…அரியலூரில் நடந்தது

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். தகவல் அறியும் உரிமைச்… Read More »தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணி…அரியலூரில் நடந்தது

வாழைத்தார் விலை உயர்வு….. விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் ரோடு பகுதியில் வாழைத்தார் கமிஷன் மண்டி செயல்பட்டு வருகிறது. நாளை கொண்டாடப்படும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வாழைத்தார்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இரு மடங்கு விலை… Read More »வாழைத்தார் விலை உயர்வு….. விவசாயிகள் மகிழ்ச்சி

ஆனைமலை ….. ஊருக்குள் புகுந்த சிறுத்தை….நாய், கன்று குட்டியை கடித்தது

  • by Authour

கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியின் அடிவாரத்தில் விவசாய தோட்டங்களும், குடியிருப்பு நிலங்களும் உள்ளன.இங்கு அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளை சுற்றி காட்டில் இருந்து வரும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து… Read More »ஆனைமலை ….. ஊருக்குள் புகுந்த சிறுத்தை….நாய், கன்று குட்டியை கடித்தது

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பது எப்படி? கோவையில் ஒத்திகை

கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் சேலம் கோட்ட கோவை ரயில்வே துறையினர், மீட்பு பணித்துறையினர், காவல்துறையினர் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டு ரயிலுக்குள் பயணிகள் காயமடைந்ததை போன்றும் அவர்களை… Read More »ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பது எப்படி? கோவையில் ஒத்திகை

முரசொலி செல்வம் மறைவு…….கடைசி தோளையும் இழந்து நிற்கிறேன்…… முதல்வர் ஸ்டாலின் வேதனை

  • by Authour

முரசொலி செல்வம் மறைவு தொடர்பாக  தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின்  விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ”கலைஞர் மறைவுக்குப் பின் சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். கலைஞரும், முரசொலி மாறனும்… Read More »முரசொலி செல்வம் மறைவு…….கடைசி தோளையும் இழந்து நிற்கிறேன்…… முதல்வர் ஸ்டாலின் வேதனை

கொள்கை வேந்தர் முரசொலி செல்வம்… அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம்….

50 ஆண்டுக்கும் மேலாக  முரசொலி நாழிதழை வழிநடத்திய எழுத்தாளரும், மூத்த பத்திரிக்கையாளருமான முரசொலி செல்வம்உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில்  இன்று  காலமானார். திமுகவின் கொள்கைகளை கடைக்கோடி தொண்டர்கள் வரை கொண்டு சேர்ப்பதற்காக கலைஞர் கருணாநிதியால் … Read More »கொள்கை வேந்தர் முரசொலி செல்வம்… அமைச்சர் செந்தில்பாலாஜி புகழாரம்….

திருவாரூர்….. பெண்ணை கொன்று 25 பவுன் கொள்ளை

  • by Authour

திருவாரூர் மாவட்டம் பருத்திக்குடியை சேர்ந்தவர்  நாராயணசாமி, இவரது மனைவி  கண்ணகி (50) கணவன், மனைவி இருவர் மட்டும் வசித்து வந்தனர். நேற்று மாலை நாராயணசாமி திருவாரூர் சென்று விட்டார். இரவு 8 மணிக்கு வீடு… Read More »திருவாரூர்….. பெண்ணை கொன்று 25 பவுன் கொள்ளை

அரைக்கம்பத்தில் திமுக கொடிகள்……

முரசொலி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும்,  முதல்வர் மு.க.ஸ்டாலினின் தங்கை கணவருமான   முரசொலி செல்வம் காலமானார்.   இதையொட்டி திமுக பொதுச்செயலாளர்  துரைமுருகன் விடுத்துள்ள  அறிவிப்பில்,  திமுக கொடிகம்பம்பம் இன்று முதல் 3 நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி… Read More »அரைக்கம்பத்தில் திமுக கொடிகள்……

2025 டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியீடு…. ஜூன் 15ல் குரூப் 1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும்  தேர்வு நடத்தி வருகிறது. அடுத்த (2025) ஆண்டுக்கான  தேர்வு அட்டவணையை தேர்வாணையம் இன்று அறிவித்தது. அதன்படி  குரூப்1 தேர்வு  அடுத்த ஆண்டு  ஜூன் 15ம் தேதி… Read More »2025 டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளியீடு…. ஜூன் 15ல் குரூப் 1 தேர்வு

வேட்டையன் ரிலீஸ்…. கரூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படமான வேட்டையன் இன்று வெளியானது. ரஜினி ரசிகர்கள் கரூரில் பூசணிக்காய் உடைத்து பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. டி.ஜே.ஞானவேல்… Read More »வேட்டையன் ரிலீஸ்…. கரூரில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

error: Content is protected !!