Skip to content

தமிழகம்

இன்று உலக அஞ்சல் தினம்……புதுகையில் பேரணி

உலக அஞ்சல் தினத்தையொட்டி புதுக்கோட்டையில் இன்று அஞ்சல் துறைஊழியர்கள் பேரணி நடத்தினர். தலைமை தபால் நிலையத்தில் இருந்து பேரணி புறப்பட்டது. புதுக்கோட்டை அஞ்சல் துறை கண்காணிப்பாளர் பி.முருகேசன் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணி… Read More »இன்று உலக அஞ்சல் தினம்……புதுகையில் பேரணி

போராட்டம் வேண்டாம்…..சாம்சங் தொழிலாளர்களுக்கு அரசு வேண்டுகோள்

  • by Authour

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சாம்சங் தொழிலாளர்களின் பெரும்பாலான  கோரிக்கைகளை நிறைவேற்ற அந்நிறுவனம் முன்வந்துள்ளது. மாத ஊதியத்துடன் ஊக்கத்தொகை, அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கைகளை… Read More »போராட்டம் வேண்டாம்…..சாம்சங் தொழிலாளர்களுக்கு அரசு வேண்டுகோள்

சாம்சங் ஊழியர்கள் கைது…… சிஐடியூ கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலை இயங்கி வருகிறது. அங்கு, பணியாற்றும் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தல் உட்பட 8 அம்ச கோரிக்கைகளை… Read More »சாம்சங் ஊழியர்கள் கைது…… சிஐடியூ கண்டனம்

சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலா?

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவில் 7 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், போராட்டப் பந்தல்களையும் அப்புறப்படுத்தினர். போராட்டத்துக்குள் மாவோயிஸ்ட்கள் நுழைந்து… Read More »சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவலா?

பாமக தலைவர் அன்பு மணிக்கு….. தவெக தலைவர் விஜய் வாழ்த்து

  • by Authour

பாமக தலைவர்  டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு இன்று  பிறந்தநாள். இதையொட்டி தவெக தலைவர்  நடிகர் விஜய், அன்புமணியை போனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் தாக்கியதில் மாநில கல்லூரி மாணவர்  சுந்தர் உயிரிழந்தார். இது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்  மாநில கல்லூரிக்கு இன்று… Read More »சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

ஆயுதபூஜை, தொடர் விடுமுறையை ஒட்டி இன்று முதல் சிறப்பு பஸ்கள்..

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்றும் நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆயுத… Read More »ஆயுதபூஜை, தொடர் விடுமுறையை ஒட்டி இன்று முதல் சிறப்பு பஸ்கள்..

கோவை அருகே நெற்பயிர் அறுவடை பணி துவக்கம்… பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் ஆழியார் அணை பாசனத்திற்கு உட்பட்ட பழைய ஆயக்கட்டு பகுதியில் 4000 ஏக்கர் பரப்பளவில் மூன்று மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் நெல் சாகுபடி செய்தனர். ஆழியார் அணையில் இருந்து… Read More »கோவை அருகே நெற்பயிர் அறுவடை பணி துவக்கம்… பொங்கல் வைத்து விவசாயிகள் வழிபாடு…

ஒழுக்கத்தால் மட்டுமே சமூகம் மேன்மை அடையும்……ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டில் பேச்சு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், என்ற அமைப்பு  நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளோடு சமூக நலன் சார்ந்த பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிகரித்து வரும்,ஒழுக்கச் சீர்கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர்… Read More »ஒழுக்கத்தால் மட்டுமே சமூகம் மேன்மை அடையும்……ஜமாஅத்தே இஸ்லாமி மாநாட்டில் பேச்சு

சாம்சங் பிரச்னை….. முதல்வர் தலையிட வேண்டும்…சிஐடியு தலைவர் பேட்டி

  • by Authour

சென்னை அடுத்து காஞ்சிபுரம் மாவட்டம்  சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் கடந்த ஒரு மாத காலமாக ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எச்சூர் பகுதியில் தொடர் போராட்டத்தில்… Read More »சாம்சங் பிரச்னை….. முதல்வர் தலையிட வேண்டும்…சிஐடியு தலைவர் பேட்டி

error: Content is protected !!