Skip to content

தமிழகம்

ரூ.58 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை…

  • by Authour

இன்று ஒரு சவரன் ஆபரணத்தங்கம் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.  இன்றைய தினம் சென்னையில் 22 கேரட் ஆப்ரணத் தங்கம்  சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு… Read More »ரூ.58 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை…

அக்.,22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வடக்கு அந்தமான் கடல் பகுதியில் அக்டோபர் 20-ம் தேதி (நாளை) புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கத்தால் 22-ம் தேதி… Read More »அக்.,22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது…

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்… 2வது நாளில் அரியலூர் கலெக்டர் ஆய்வு…

அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக ஆண்டிமடம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார்.  2வது நாளாக ஆண்டிமடம் வட்டம், மருதூர் ஊராட்சியில் செங்குந்தர்… Read More »உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம்… 2வது நாளில் அரியலூர் கலெக்டர் ஆய்வு…

போலீஸ் ஏட்டுவின் மனைவி 2 குழந்தைகளுடன் தற்கொலை….

  • by Authour

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் கோவிந்தராஜ் (38). இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு ரோஹித் (8), தர்ஷினி (4) என இரண்டு குழந்தைகள். ரோஹித்… Read More »போலீஸ் ஏட்டுவின் மனைவி 2 குழந்தைகளுடன் தற்கொலை….

அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டி…. சர்வதேச போட்டியில் கரூர் மாணவி தேர்வு….

  • by Authour

அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டி கரூர் மாணவி வெற்றி- சர்வதேச போட்டியில் இந்திய சார்பில் கலந்து கொள்ள தேர்வு. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அஞ்சல் ஒன்றியம் சார்பில் முறையே மாநில, தேசிய,உலக அளவில்… Read More »அஞ்சல் துறை கடிதம் எழுதும் போட்டி…. சர்வதேச போட்டியில் கரூர் மாணவி தேர்வு….

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. தவறுக்கு மன்னிப்பு கேட்பதாக டிடி தமிழ் அறிவிப்பு..

  • by Authour

சென்னையில் உள்ள துர்தர்ஷன் (டிடி) தமிழ் தொலைக்காட்சியில் இன்று இந்தி தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதில், “தெக்கனமும்… Read More »தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. தவறுக்கு மன்னிப்பு கேட்பதாக டிடி தமிழ் அறிவிப்பு..

தஞ்சை அருகே பெண்ணிற்கு டெங்கு அறிகுறி…. கிராம மக்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, சாத்தனூரில் ஒரு பெண்ணிற்கு டெங்கு அறிகுறி தெரிந்ததையடுத்து மெலட்டூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலைய டாக்டர் ஜோன்ஸ் பிரியா தலைமையில் மருத்துவ முகாம் நடந்தது.… Read More »தஞ்சை அருகே பெண்ணிற்கு டெங்கு அறிகுறி…. கிராம மக்களிடம் ரத்த மாதிரி சேகரிப்பு…

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் புதுக்கோட்டை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து, மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு… Read More »தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… புதுகை கலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்…

நீட் பயிற்சி மையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து மாணவர்கள் சித்ரவதை… நெல்லையில் பயங்கரம்..

நெல்லையில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்கள் அடித்து சித்திரவதை செய்யபடுவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. நெல்லையில் உள்ள Jal Neet Academy என்ற பெயரில் இயங்கிவரும் நீட் பயிற்சி மையத்தில், ஆசிரியர் வருவதற்கு… Read More »நீட் பயிற்சி மையத்தில் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து மாணவர்கள் சித்ரவதை… நெல்லையில் பயங்கரம்..

தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த விழாவுக்காக மதுரையில் வசிக்கும் பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த பலர் குடும்பத்தோடு வந்திருந்தனர்.… Read More »தூத்துக்குடி….. கடலில் குளித்த 2 பெண்கள் பலி….3 பேர் மருத்துவமனையில் அனுமதி….

error: Content is protected !!