Skip to content

தமிழகம்

புண்ணியவயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்….. நாளை முதல் மனுகொடுக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த  ஆவுடையார்கோவில்  அடுத்த  புண்ணியவயல் வருவாய் கிராமத்தில் வரும் 13.11.2024 புதன்கிழமை அன்று காலை 10மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அருணா   தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இதை… Read More »புண்ணியவயல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்….. நாளை முதல் மனுகொடுக்கலாம்

திருச்சி மாநகராட்சி ஆணையர்…… மக்கள் குறை கேட்டார்

திருச்சி மாநகராட்சி ஆணையர் .வே.சரவணன்  தலைமையில் இன்று (04.11.2024) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை ஆணையரிடம் கொடுத்தனர். … Read More »திருச்சி மாநகராட்சி ஆணையர்…… மக்கள் குறை கேட்டார்

புதிதாக கட்சி தொடங்குபவர்கள்…… திமுக அழியவேண்டும் என பேசுகிறார்கள்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழக முதல்வரின் தொகுதியான சென்னை கொளத்தூரில் செயல்படும் அனிதா அகாடமியில்   பயின்றவர்களுக்கு சான்றிதழ் , தையல் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின்  கலந்து கொண்டு பேசியதாவது: எவ்வளவு பணிச்சுமைகள்… Read More »புதிதாக கட்சி தொடங்குபவர்கள்…… திமுக அழியவேண்டும் என பேசுகிறார்கள்….. முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கட்டில் உடைந்து தந்தை-மகன் உயிரிழப்பு….திண்டுக்கல்லில் பரிதாபம்…

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியில் இரும்புக்கட்டில் ஒருபக்கமாக உடைந்ததில், கழுத்து நெரித்து தந்தை, மகன் உயிரிழந்துள்ளார். போல்ட்டுகள் சரியாக இல்லாததால் கட்டிலின் ஒரு பக்க கால்பகுதி உடைந்துள்ளது. அதேநேரம் கட்டிலில் படுத்திருந்தவர்களின் கழுத்தை இரும்புக் கம்பி நெரித்ததால் கோபி… Read More »கட்டில் உடைந்து தந்தை-மகன் உயிரிழப்பு….திண்டுக்கல்லில் பரிதாபம்…

டூவீலர் மீது கார் மோதி விபத்து…. பெண் எஸ்.ஐ., காவலர் பலி…

செங்கல்பட்டு , மதுராந்தகம் அடுத்த சிறுநாகலூர் என்ற இடத்தில் இன்று சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த  டூவீலர் மீது, பின்னால் வந்த கார் மீது மோதியதில் சென்னை மாதவரம் பால்… Read More »டூவீலர் மீது கார் மோதி விபத்து…. பெண் எஸ்.ஐ., காவலர் பலி…

தஞ்சையில் கொடி நடும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி…

  • by Authour

தஞ்சாவூரில் வரும் 7ம் தேதி நடக்க உள்ள கட்சி நிர்வாகி இல்ல திருமண விழா எம்பி அலுவலகத் திறப்பு உட்பட பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துணை முதல்வர் உதயநிதி வருகிறார். இதற்காக தஞ்சாவூர்… Read More »தஞ்சையில் கொடி நடும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி…

விஜய் கட்சிக்கு புதிய டிவி….. பொங்கலுக்கு உதயம்

  • by Authour

நடிகர் விஜய் கட்சியின்  முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி நடைபெற்றது. இதில் விஜய் தனது பேச்சில் கொள்கைகள், அரசியல் எதிரிகள் என பல விஷயங்களைக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல்… Read More »விஜய் கட்சிக்கு புதிய டிவி….. பொங்கலுக்கு உதயம்

தொடர் மழை…….குன்னூர் தாலுகாவில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • by Authour

நீலகிரி மாவட்டம் குன்னூர் தாலுகாவில் நேற்று முதலே கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குன்னூரில் 10… Read More »தொடர் மழை…….குன்னூர் தாலுகாவில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கோவையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி தொடக்கம்

  • by Authour

இந்திய ராணுவத்தில் வீரர்கள்,கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் இன்று காலை 6 மணி அளவில் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில்    தொடங்கி நடைபெற்று வருகிறது.… Read More »கோவையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி தொடக்கம்

கரூர் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்…

  • by Authour

கரூர் நகரப் பகுதியான தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் ஆண்டு விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ஆண்டு… Read More »கரூர் ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்…

error: Content is protected !!