Skip to content

தமிழகம்

வரும் தேர்தலில் எனக்கே சீட்டு இல்லாமல் போகலாம்.. அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு

  • by Authour

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், வானூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி… Read More »வரும் தேர்தலில் எனக்கே சீட்டு இல்லாமல் போகலாம்.. அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு

ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபடும் வக்கீல்கள்.. டிஜிபி சங்கர் ஜூவால் எச்சரிக்கை

தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜூவால் மாநகர போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜிக்கள், டி.ஐ.ஜிக்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கடந்த ஜன. 1ல் இருந்து ஜூலை 20 வரை தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 ரவுடிகளை… Read More »ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபடும் வக்கீல்கள்.. டிஜிபி சங்கர் ஜூவால் எச்சரிக்கை

அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்.. சென்னை ஐகோர்ட்டு “நச்”

  • by Authour

ஆயுள் தண்டனைக் கைதியை முன்கூட்டியே விடுவிக்க அரசின் பரிந்துரையை நிராகரித்ததற்கு எதிரான வழக்கில், கவர்னர் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்… Read More »அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்.. சென்னை ஐகோர்ட்டு “நச்”

நாளை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை… Read More »நாளை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கரூரில் போதை மாத்திரை விற்பனை….. பெண் உள்பட 3 பேர் கைது

  • by Authour

கரூர் மாநகர சுற்றுவட்டார பகுதிகளில் போதை ஏற்படுத்தும் மாத்திரைகளை மர்ம நபர்கள் விற்பனை செய்வதாக, கரூர் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல்  கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கரூர் மாநகர டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் கரூர்… Read More »கரூரில் போதை மாத்திரை விற்பனை….. பெண் உள்பட 3 பேர் கைது

வங்க கடலில் மேலும் ஒரு வளிமண்டல சுழற்சி….20ம் தேதி உருவாகும்

வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு… Read More »வங்க கடலில் மேலும் ஒரு வளிமண்டல சுழற்சி….20ம் தேதி உருவாகும்

கோவில் கேட்டை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்….

சென்னை புழல் வள்ளுவர் நகரில் குபேர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூசாரி வழக்கம் போல பூஜைகளை செய்திடுவதற்காக தமது இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு வந்தார். நேற்று முன்தினம் புழல்… Read More »கோவில் கேட்டை திறக்க முயன்ற பூசாரி மீது பாய்ந்த மின்சாரம்….

”சூடான பிரியாணி”…. தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்…

கடந்த சில நாட்களாகவே பெய்த கனமழை காரணமாகப் பல இடங்களில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால், பெரிய அளவில் தாக்கம் ஏற்படாமல் தற்போது மழை மெல்ல மெல்லக் குறைந்துள்ளது. இதன்… Read More »”சூடான பிரியாணி”…. தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்…

தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்…

தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்  விடுத்துள்ளனர். பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கோரிக்கை .. இந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி கொண்டாட அதற்கான செலவுகளை… Read More »தீபாவளிக்கு முன்பே சம்பளம் வழங்க பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள்…

தஞ்சையில் புதிய மீன்மார்கெட்டிற்கான அடிக்கல் நாட்டுவிழா….

தஞ்சை கீழவாசலில் இருந்த மீன் மார்க்கெட் இடிக்கப்பட்டு கொண்டிராஜ பாளையத்தில் தற்காலிக மார்க்கெட் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கீழவாசலில் ஏற்கனவே இருந்த இடத்தில் புதிதாக பல்வேறு வசதிகளுடன் ரூ.9.58 கோடி மதிப்பில்… Read More »தஞ்சையில் புதிய மீன்மார்கெட்டிற்கான அடிக்கல் நாட்டுவிழா….

error: Content is protected !!