Skip to content

தமிழகம்

வீடு ஜப்தி: ராம்குமாருக்கு என்னால் உதவ முடியாது-கோர்ட்டில் பிரபு தகவல்

  • by Authour

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும்(ராம்குமாரின் மகன்), நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில்… Read More »வீடு ஜப்தி: ராம்குமாருக்கு என்னால் உதவ முடியாது-கோர்ட்டில் பிரபு தகவல்

திருச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்ற நபர் கைது…. 2 பேர் எஸ்கேப்…

திருச்சி பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரில் உள்ள ரெயில்வே புதர் பின்புறம் சிலர் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்தனர். மேலும்… Read More »திருச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்ற நபர் கைது…. 2 பேர் எஸ்கேப்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

  • by Authour

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தை பொருத்தவரை நேற்று முற்றிலுமாக மழை இல்லாத நிலையில், இன்று காலை 10 மணி அளவில்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை…. பொதுமக்கள் மகிழ்ச்சி…

மதுரை: கம்யூ. மாநாட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்

  • by Authour

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று காலை துவங்கியது.  திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் நடைபெற்ற பொது மாநாட்டில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்… Read More »மதுரை: கம்யூ. மாநாட்டில் இன்று முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்

பட்டப்பகலில் அடுக்குமாடியில் பெண்ணை தாக்கி நகை பறிப்பு!….

சென்னை வானகரம் பகுதியில் அடுகுமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான வீடுகள் உள்ள நிலையில், அதில் பலர் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் அத்துமீறி… Read More »பட்டப்பகலில் அடுக்குமாடியில் பெண்ணை தாக்கி நகை பறிப்பு!….

செட்டிநாடு சிமெண்ட் சுண்ணாம்பு சுரங்க விஸ்தீரணம்… பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம்…

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் அமைந்துள்ள தி/ள். செட்டிநாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சுண்ணாம்பு கன்கர் குவாரி விஸ்தீரணம் 4.37.0 ஹெக்டேர், புல எண். 226/2B, 226/2C & 226/2D மற்றும்… Read More »செட்டிநாடு சிமெண்ட் சுண்ணாம்பு சுரங்க விஸ்தீரணம்… பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம்…

தனியாரை விட சிறப்பான கல்வி தருவோம், அரசு ஆசிரியர்கள் உறுதிமொழி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல்  அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை திருவிழா நடைபெற்றது. அப்போது மாவட்ட கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர் மற்றும் இப்பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள் இன்று காலை முதல்… Read More »தனியாரை விட சிறப்பான கல்வி தருவோம், அரசு ஆசிரியர்கள் உறுதிமொழி

கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

  • by Authour

கரூர் மாநகரில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி சௌந்தரநாயகி உடனுறையாகிய கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில்  பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு வண்ண வண்ண மலர்… Read More »கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்

அம்மாவுக்கு பதில் தேர்வு எழுதிய கர்ப்பிணி மகள் கைது

  • by Authour

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழ் தேர்வு முடிந்த நிலையில் நேற்று ஆங்கில பாடத் தேர்வு நடைபெற்றது. இதே போல் நாகை  வெளிப்பாளையத்தில் உள்ள… Read More »அம்மாவுக்கு பதில் தேர்வு எழுதிய கர்ப்பிணி மகள் கைது

கோவை…. ஒரே நாளில் ஓநாய் பாம்பு உட்பட 3 பாம்புகள் பிடித்த வாலிபர்….பாராட்டுக்கள்…

  • by Authour

கோவை, நகரத்தின் புறநகர் பகுதிகளான போத்தனூர், சூலூர் சிந்தாமணிப்புதூர் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளில் ஒரே நாளில் மூன்று பாம்புகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டன. வன உயிரின பாதுகாப்பு குழுவின் உறுப்பினர் மோகன் மீட்கப்பட்ட பாம்புகளில் இரண்டு… Read More »கோவை…. ஒரே நாளில் ஓநாய் பாம்பு உட்பட 3 பாம்புகள் பிடித்த வாலிபர்….பாராட்டுக்கள்…

error: Content is protected !!